அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச்  செல்ல மறுத்த மாணவிகள்!

Violation of the government bus driver! Students who refused to go to school!

அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச்  செல்ல மறுத்த மாணவிகள்! சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் பெரிய சோரகை பகுதியில் உள்ள பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் தாரமங்கலம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.அந்த பகுதியில் அரசு பேருந்து இயக்குபவர் முருகேசன். இவர் மாணவிகளை கடுமையான சொற்களால் இழிவாக பேசியதாக மாணவிகள் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து தாரமங்கலம் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய … Read more

மளிகை கடையில் பொருள் வாங்குவது தான் கேள்விப்பட்டிருப்போம்! இங்கு பாருங்கள் என்ன நடக்குதுன்னு!

மளிகை கடையில் பொருள் வாங்குவது தான் கேள்விப்பட்டிருப்போம்! இங்கு பாருங்கள் என்ன நடக்குதுன்னு! தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல் மனைவி வசந்தி (வயது 55). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் 2 வாலிபர்கள் மளிகை கடையில் உள்ளே வந்து பொருள் வாங்குவது போல் நடித்தனர். அப்போது வசந்தி கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துள்ளனர். அதை சுதாரித்துக் கொண்ட வசந்தி செயினை பிடித்துக்கொண்டார். ஆனாலும் பாதி செயினை … Read more

பட்டப் பகலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!

A shocking incident that took place in broad daylight! Police registered a case!

பட்டப் பகலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள சிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் இவருடைய மனைவி வசந்தி(55). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அந்தப் பகுதிக்கு வந்த இரண்டு வாலிபர்கள் கடையில் பொருள் வாங்குவது போல் நடித்துள்ளனர் அதன் பிறகு வசந்தியின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வசந்தி சற்று … Read more

மனதை மயக்கும் வண்ண வண்ண நெசவு சேலைகள்!.. கண்காட்சியில் இடம்பெற்ற பல வகையான அதிநவீன ரேப்பியர் தறிகள்!..

மனதை மயக்கும் வண்ண வண்ண நெசவு சேலைகள்!.. கண்காட்சியில் இடம்பெற்ற பல வகையான அதிநவீன ரேப்பியர் தறிகள்!..   சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஜவுளி தொழில் பிரதானமாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இந்த ஜவுளி ரகங்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிஜே என்டர்பிரைஸ் சார்பில் அதிநவீன டிஜிட்டல் எலக்ட்ரானிக் ஜக்கார்டு மற்றும் ரேப்பியர் தறி … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!

  இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!   சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகின்றது. ஒருபுறம் காலையில் வெயில் வாட்டி வதைக்கின்றது. மறுபுறம் மாலையில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படுகிறது. இந்நிலையில் காடையாம்பட்டி, மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆணைமடுவு, சங்ககிரி, ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி ,தம்மம்பட்டி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஆகிய இடங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையினால் சாலைகள் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து … Read more

சேலம் மாவட்டத்தில்  கந்து வட்டி கொடுமையால் தறி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!!

In Salem district, a loom worker committed suicide by drinking poison due to usury!!

சேலம் மாவட்டத்தில்  கந்து வட்டி கொடுமையால் தறி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!! சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர்தான் சுரேஷ். இவர் கூலி தறி தொழிலாளி ஆவார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பெயரில் இருந்த நிலத்தை அடமானம் வைத்து சுயதொழில் செய்ய முடிவெடுத்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களான துறையன் மற்றும் சேட்டு என்ற நபர்களிடம்  நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து … Read more

ஈரோடு மாவட்டத்தில் ஏரிக்குள் பாய்ந்த லாரி! அப்பகுதியில் பரபரப்பு!

A lorry fell into a lake in Erode district! Excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் ஏரிக்குள் பாய்ந்த லாரி! அப்பகுதியில் பரபரப்பு! சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (40). இவர் வாடகைக்கு லாரியில் செங்கல் சிமெண்ட் போன்ற பொருட்களை ஏற்றி தேவைப்பட்ட இடத்திற்கு சென்று இறங்குவார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மணி(60) மற்றும் ஜானகி (45) ஆகிய இருவரும் கூலிக்கு வேலை பார்த்து வருகின்றன. மேலும் நேற்று இரவு தாரமங்கலத்தில்லிருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு செங்கல்பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஆனது சென்று கொண்டிருந்தது. அப்போது  ஈரோடு மாவட்டத்திலுள்ள … Read more

சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!

  சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!! கடந்த சில மாதங்களாக சேலம் மாவட்டத்தில் கொரோனா தாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் 36 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் கொரோனா வைரசால் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி பகுதிகளில் 26 பேர் மற்றும் ஆத்தூர், வீரபாண்டி பகுதிகளில் தலா ஐந்து பேரும் ஓமலூர் மட்டும் 3 பேர் அடிப்படைந்துள்ளார்கள். மேலும் சேலம் ஒன்றியம், தாரமங்கலம், மேட்டூர் … Read more

தாரமங்கலத்தில் நடந்த எதிர்பாராத விபத்து? பரபரப்பில் அப்பகுதி!!

தாரமங்கலத்தில் நடந்த எதிர்பாராத விபத்து? பரபரப்பில் அப்பகுதி!! தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவருடைய வயது 38 இவர் கூலி தொழிலை செய்து வந்து தன் குடும்பத்தை காத்துவந்தார். நேற்று முன்தினம் இரும்பாலை அருகே உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை நேரம்  என்பதால் மீண்டும் மோட்டார் சைக்கிளில்  வீட்டுக்கு திரும்பிச் சென்றிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவருக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர் மோட்டார் சைக்கிள் … Read more

போலி கைத்தறி நெசவாளர்களை வைத்து பண மோசடி! அம்பலமாகும் மெகா ஊழல்

போலி கைத்தறி நெசவாளர்களை வைத்து பண மோசடி! அம்பலமாகும் ஊழல் மீண்டும் ஒரு ஊழல் இந்த ஊழலை பலமுறை சுட்டிக்காட்டியும் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கு மக்களின் அடிப்படைத் தேவையான உடையை வைத்து நெசவாளர்கள் என்ற பெயரில் மோசடி செய்பவர்கள் நாளை உணவிலும் மெகா மோசடி செய்ய மாட்டார்களா என்று அச்சத்தில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி போராடிக்கொண்டு இருக்கிறார் சேலம் அத்திராம் பட்டி சேர்ந்த சமூக ஆர்வலர் … Read more