கல்வி வளர்ச்சி நாள் அனைத்து பள்ளிகளிலும் கோலாகல கொண்டாட்டம்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!! 

Educational Development Day is a grand celebration in all schools!! Happy students!!

கல்வி வளர்ச்சி நாள் அனைத்து பள்ளிகளிலும் கோலாகல கொண்டாட்டம்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!! காமராஜர் 1954 ஆம் ஆண்டு தமிழக மாநில முதலமைச்சராக இருத்துள்ளர். இவர் 9 ஆண்டுகள் முதல்வர் பணியை  செய்து வந்தார். அதன் பின் இவர் முதலில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். அதனையடுத்து இவர் கொண்டு வந்த மத்திய உணவு திட்டம் இன்று வரை தமிழக அரசு பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. ஜூலை 15 ஆம் தேதி முன்னாள் முதலவர் … Read more

அனைத்து பள்ளிகளிலும் நாளை கட்டாயம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Compulsory in all schools tomorrow!! Action announcement issued by the Department of School Education!!

அனைத்து பள்ளிகளிலும் நாளை கட்டாயம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் திறப்பது போல, ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று முடிவு செய்தது. ஆனால் வெயிலின் தாக்கம் சிறிதும் குறையாததன் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி முதலில் ஜூன் ஏழாம் தேதி என்று அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மீண்டும் திறக்கும் தேதி மாற்றப்பட்டு இறுதியாக ஜூன் … Read more

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் ஆன்லைன் தேர்வு வெளிநாடுகளுக்கு சுற்றுலா!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!! 

Super news online exam for students travel to foreign countries!! School Education Action Announcement!!

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் ஆன்லைன் தேர்வு வெளிநாடுகளுக்கு சுற்றுலா!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் , புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் … Read more

+2 தேர்வு முடிவுகள் குறித்து முழு விவரம்!! இத்தனை பேர் தேர்ச்சி பெறவில்லையா?

+2 Publish Exam Results!

+2 தேர்வு முடிவுகள் குறித்து முழு விவரம்!! இத்தனை பேர் தேர்ச்சி பெறவில்லையா? தமிழ்நாட்டில் இன்று  காலை 10 மணியவில் +2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த ஆண்டுக்கான +2 தேர்வுகள் 3,324 மையங்களில் மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவ மாணவிகள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206  மாற்றுத்திறனாளிகள், 6 திருநங்கைகள், 90 சிறை … Read more

1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!

10th class exam result release date!! Minister Anbil Mahesh Announcement!!

1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி(SSLC) என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். வழக்கம் போல மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டம் மொத்தம் … Read more

திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

12 exam results will be released as planned!! Official Announcement!!

திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! தமிழ்நாட்டில் +2 என்றழைக்கப்படும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 8ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அது போல பதினோராம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகளும் திட்டமிட்டபடி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி … Read more

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!

Plus 2 general exam starting at 10 am today! If students do this, they will not be able to write the exam for the next year!

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!  நடப்பு கல்வியாண்டுக்கான  10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  பொதுத் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இன்று பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு தொடங்குகின்றது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8,51,33 மாணவ மாணவிகளும் தனித்தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 … Read more

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்!

Important information released for Plus Two students! You must go here on February 25th!

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்! தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ் அலுவலர்கள்,பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உள்பட 600 பேருக்கு இரண்டு நாட்களுக்கு நடைபெறும் உள்ளுரைப் பயிற்சி அதாவது இன்டர்ன்ஷிப் நேற்று சென்னையில் தொடங்கியது. மேலும் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்,மாநில … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மாணவர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும்!

Important announcement released by the Department of Education! Students should screen this film!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மாணவர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும்! கொரோனா காலகட்டத்தில் பள்ளிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.மேலும் கடந்த தீபாவளி பண்டிகை முதல் தற்போது நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து … Read more

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Notice to private schools! The action order issued by the Department of Education!

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்த சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ , சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள் இயக்கத்தின் தடையின்மை சான்று போன்ற உரிய அனுமதி பெறுவது அவசியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தமிழ்நாட்டில் மொத்தம் 162 … Read more