மெட்ரோ ரயில் பயணிகளுக்கான குட் நியூஸ்! தொடங்கப்பட்ட புதிய சேவை!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கான குட் நியூஸ்! தொடங்கப்பட்ட புதிய சேவை!  மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகளுக்காக ஆலந்தூரில் இருந்து போரூர் வரை புதிய சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து போரூரில் உள்ள டி.எல்.எப். சைபர் சிட்டியில் பணியாற்றுபவர்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு தனியார் நிறுவன வாகன இணைப்பு சேவையை, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் போரூரில் இன்று மரக்கன்றுகளை நட்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.  … Read more

தமிழக மின் வாரியம் வெளியிட்ட புதிய திட்டம்! இனி அனைத்து இடங்களிலும் ஒரே மாடல் தான்!

New project released by Tamil Nadu Electricity Board! Now it's the same model everywhere!

தமிழக மின் வாரியம் வெளியிட்ட புதிய திட்டம்! இனி அனைத்து இடங்களிலும் ஒரே மாடல் தான்! தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது.அதில் அரசு வழங்கும் மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டுமானால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் … Read more

இனி அரசு ஊழியர்களுக்கு சம வேலை சம ஊதியம்.. முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

From now on equal work and equal pay for government employees.. Action order issued by the Chief Minister!!

இனி அரசு ஊழியர்களுக்கு சம வேலை சம ஊதியம்.. முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!! அரசு பள்ளிகளில் வேலை செய்யும் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து பணி நிரந்தரம் செய்யக்கோரி போராடிவரும் நிலையில் அதேபோல அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தர கோரியும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இவ்வாறு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புத்தாண்டை முன்னிட்டு அரசு அலுவலர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 34 யில் இருந்து … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கென அசத்தல் திட்டம்! ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்!

Crazy Scheme for Ration Shop Employees! Every family card will be rewarded!

ரேஷன் கடை ஊழியர்களுக்கென அசத்தல் திட்டம்! ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்! கடந்த வாரம் ரேஷன் கடைகளுக்கென அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.அந்த அறிவிப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட  அரசி வழங்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த வாரம்  நடைபெற்றது. அதனை தொடர்ந்து அப்போது அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில் மக்களுக்கு சத்தான உணவு தேவைப்படுகின்றது.அதனால் முதல்வர் முக ஸ்டாலினின் … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களுக்கு ரூ 2000 வழங்கப்படும்!

The school education department released a crazy program! They will be given Rs 2000!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களுக்கு ரூ 2000 வழங்கப்படும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனால் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள், போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த வாரங்களில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் திமுக … Read more

இனி புதன்கிழமை தோறும் பள்ளிகளில் இது கட்டாயம்! மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்!

It is now compulsory in schools every Wednesday! Awesome project for students!

இனி புதன்கிழமை தோறும் பள்ளிகளில் இது கட்டாயம்! மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்! தற்பொழுதைய காலகட்டத்தில் படிப்பை விட மொழி என்பது முதன்மை வகிக்கிறது. அந்த வகையில் பல பெற்றோர்கள் லட்சக்கணக்கில் பணத்தைக் கட்டி தனியார் பள்ளியில் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தங்களது பிள்ளைகள் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் ஆவது சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்பதுதான். அரசு பள்ளியின் மேல் நம்பிக்கை இல்லாமல் இவ்வாறு தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். … Read more

பென்சன் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. வீடு தேடி வரும் புதிய திட்டம்! மத்திய அரசின் நியூ அப்டேட்!

Pay attention to Benson buyers. Central government's new update!

பென்சன் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. வீடு தேடி வரும் புதிய திட்டம்! மத்திய அரசின் நியூ அப்டேட்! 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு அஞ்சல் துறையின் கீழ் இந்தியா போஸ்ட் வங்கி முறையை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் நாட்டில் உள்ள அனைவரும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வங்கி சேவைகளை செய்து கொள்ளும் வசதியை கொண்டு வந்தனர். அந்தவகையில் ஆதாரில்  புதிய தொலைபேசி எண் புதுப்பித்தல், குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதார் மூலம் பணம் … Read more

சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மூன்றுக்கும் இனி ஒரே பயணச்சீட்டு – முதல்வரின் அதிரடி நவடிக்கை!

Good news for Chennai residents! One ticket for all three now - Chief Minister's new move!

சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மூன்றுக்கும் இனி ஒரே பயணச்சீட்டு – முதல்வரின் அதிரடி நவடிக்கை! இன்று பெருநகர போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனைக் கூட்டமானது  முதலமைச்சர் தலைமையில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.குறிப்பாக சென்னை வாசிகள் பலர் வேலையின் காரணமாக தங்கள் இருக்கும் வீடுகளில் இருந்து அலுவலகத்திற்கு விரைந்து செல்ல பேருந்து மற்றும் ரயில் சேவை என மாற்று மாற்றி உபயோகம் செய்கின்றனர். அவ்வாறு பேருந்து … Read more

மோடி: இனி அனைத்து மாநிலங்களிலும் காவல்துறைக்கு ஒரே மாதிரி சீருடை! பொதுவான அடையாளத்தை ஏற்படுத்த ஓர் வழி!

Modi: uniform uniform for police in all states!

மோடி: இனி அனைத்து மாநிலங்களிலும் காவல்துறைக்கு ஒரே மாதிரி சீருடை! பொதுவான அடையாளத்தை ஏற்படுத்த ஓர் வழி! அரியானா மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று பிரதமர் காணொளி மூலம் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பது அந்தந்த மாநிலங்களின் பொறுப்பு ஆகும். அந்த வகையில் காவல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் மேலும் நாட்டின் சட்ட ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும் என்றால் ஒரு மாநிலம் மற்றும் மாநிலத்திற்கு இடையே … Read more