விலை உயர்வு எதிரொலி!! திருட்டை தடுக்க விவசாயி செய்த நூதன காரியம்!!

Price hike echo!! The farmer did a strange thing to prevent theft!!

விலை உயர்வு எதிரொலி!! திருட்டை தடுக்க விவசாயி செய்த நூதன காரியம்!! தக்காளி திருட்டை தடுக்க விவசாயி ஒருவர் செய்த காரியம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தற்போது நாட்டில் எங்கும் பரபரப்பாக பேசக்கூடிய ஒரு விஷயம் தக்காளி விலை உயர்வு. தங்கத்தின் விலையில் கூட சற்று மாறுதல் உண்டு. ஆனால் தக்காளியின் விலை ஆனது வானத்தை நோக்கி நீண்டு கொண்டே போகிறது. கடந்த சில நாட்கள் வரை தக்காளி கிலோ ரூ. 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த … Read more

இனி பால் பாக்கெட்களில் கூடுதலாக 10 மில்லி லிட்டர்!! மாநில அரசின் புதிய திட்டம்!!

10 ml extra in milk packets now!! State Govt's New Scheme!!

இனி பால் பாக்கெட்களில் கூடுதலாக 10  மில்லி லிட்டர்!! மாநில அரசின் புதிய திட்டம்!! கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. அது தற்பொழுது சுவை மிக்க திருப்பதி லட்டு செய்வதற்கு நெய் வழங்கி வந்த  நந்தினி நிறுவனம் இனி நெய் வழங்க போவதில்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த பாலின் விலை லிட்டருக்கு மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த … Read more

பதிவுக்கட்டணம் திடீர் உயர்வு!! இனி அடுக்குமாடி குடியிருப்பு விலையும் அதிகமாகுமா??

Sudden increase in registration fee!! Will the price of apartments also increase??

பதிவுக்கட்டணம் திடீர் உயர்வு!! இனி அடுக்குமாடி குடியிருப்பு விலையும் அதிகமாகுமா?? தமிழகத்தில் அடுக்குமாடி கட்டிடத்திற்கான கட்டணம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது புதிய பதிவு கட்டணத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தற்போது ஒன்பது சதவிகிதம் தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டு நடைமுறைக்கும் வந்துள்ளது. ஒருவர் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி அதை பதிவு செய்யும் போது, விற்பனை பத்திரத்திற்கான மொத்த தொகையில் தனியாக ஒன்பது சதவிகிதத்தை பதிவு கட்டணமாக வழங்க … Read more

அனைத்து ரேஷனிலும் இன்று முதல் தக்காளி விற்பனை!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!!

Sale of tomatoes in all rations from today!! Tamil Nadu government strange announcement!!

அனைத்து ரேஷனிலும் இன்று முதல் தக்காளி விற்பனை!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!! தமிழகத்தில் சில மாதங்களாக தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினமும் முயற்சி செய்து வருகிறது. இது குறித்து நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது, முதல் அமைச்சரின் உத்தரவின் கீழ், கூட்டுறவுத்துறையின் மூலமாக தக்காளி விலையை கட்டுப்படுத்த தினமும் ஏராளமான … Read more

உச்சம் தொடும் தக்காளி விலை!! இன்று சந்தையில் எவ்வளவு தெரியுமா??

A happy news for people!! Tomato prices fall!!

உச்சம் தொடும் தக்காளி விலை!! இன்று சந்தையில் எவ்வளவு தெரியுமா?? தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தக்காளியின் விலை உச்சம் தொட்டு வருகிறது. ஒரு காலத்தில் கிலோ பத்து ரூபாய்க்கு விற்ற காலம் மாறி தற்போது பத்து ரூபாய்க்கு ஒரு தக்காளி கூட வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் தக்காளியின் விலையானது இன்று சென்னையில் ரூபாய்க்கு இருநூறுக்கு விற்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஒரு கிலோ தக்காளியின் … Read more

தங்கம் வெள்ளி  வாங்குவோர் கவனத்திற்கு விலை சற்று உயர்வு!!

Slight price increase for gold and silver buyers!

தங்கம் வெள்ளி  வாங்குவோர் கவனத்திற்கு விலை சற்று உயர்வு!! தங்கத்தின் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஒவ்வொரு முறை தங்கத்தின் விலை உச்சத்தை அடையும். இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பதிக்கபடுவர்க்ள. சில சமயம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும். மேலும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் இயல்பான நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் தங்கத்தின் விலை ஏப்ரல் மாதம் முதல் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 120 … Read more

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!!

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!!  தக்காளி விலை நேற்று உயர்ந்ததை தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது. கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து மக்களும் பயன்படுத்தும்  இன்றியமையாத காய்கறிகளில் ஒன்று தக்காளி. தென்னிந்திய சமையலில் அனைத்து குழம்பு, கூட்டு, சாம்பார் என அனைத்து சமையல் வகைகளில் இடம் பிடித்த தக்காளி ஒரு காலத்தில் ஏழைகளின் அன்றாட குழம்பு வகைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது ஏழைகள் யாரும் நினைத்து கட பார்க்க முடியாத அளவிற்கு … Read more

மீண்டும் விலை உயர்ந்த ஆவின் பொருட்கள்!! அதிர்ச்சியடைந்த மக்கள்!! 

Expensive products again!! Shocked people!!

மீண்டும் விலை உயர்ந்த ஆவின் பொருட்கள்!! அதிர்ச்சியடைந்த மக்கள்!!  ஆவின் பொருட்களின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் கொள்முதல்,பதப்படுத்துதல்,குளிரூட்டுதல், மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய பணிகளை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 30 லட்சம் … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! 

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மேலும் உயர்ந்தது. இன்று இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் ஒரே கவலை தக்காளி விலை உயர்வு தான். இந்த விலை உயர்வானது தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் பரவலாக உயர்ந்து வருகிறது. இந்தியா முழுவதிலும் தக்காளி 100 ரூபாய்க்கு மேல் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் வரத்து குறைவாக இருப்பது போன்றவை … Read more

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் வந்த சிக்கல்!! அரசு சந்திக்கும் பிரச்சனை!!

The problem of providing lunch to school students!! The problem faced by the government!!

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் வந்த சிக்கல்!! அரசு சந்திக்கும் பிரச்சனை!! தமிழகத்தில் முதன் முதலில் மத்திய உணவு திட்டத்தை அறிமுக படுத்தியவர் காமராஜர்.அவர் அனைத்து ஏழை மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக மத்திய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்பின்பு கர்நாடக மாநிலத்தில் அக்ஷர தசோஹா என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.இவ்வாறு மத்திய உணவு திட்டத்தை செயல்பட்டுத்த ஒன்று முதல் 5 ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு 1.93 கோடி மற்றும் 6 முதல் … Read more