முடி கருகருவென அடர்த்தியாக வளர வேண்டுமா?? அப்படியென்றால் இந்த எண்ணையை யூஸ் பண்ணுங்க!!

முடி கருகருவென அடர்த்தியாக வளர வேண்டுமா?? அப்படியென்றால் இந்த எண்ணையை யூஸ் பண்ணுங்க!! இன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று, முடி உதிர்வு. இது, ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை. முடி, அழகை மட்டுமல்ல, நமக்குத் தன்னம்பிக்கையையும் தரக்கூடியது. அதாவது, ஒருவரின் தோற்றப் பொலிவுக்கு அத்தியாவசியமாக இருப்பது அழகான முடி. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிய வழுக்கை விழுதல், இன்றைக்கு பெண்களையும் விட்டுவைக்கவில்லை. இப்போதெல்லாம் வழுக்கை விழுந்த … Read more

இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!!

இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!! இந்த 2 இலை எல்லா நோய்களையும் தீர்க்கும் நரம்பு வலி நரம்பு பலவீனம் சியாட்டிகா அனைத்தையும் குணப்படுத்தும். தசை பிடிப்பு, தண்டுவட வட்டுகள் விலகியிருப்பது, நரம்புகள் மீதான அழுத்தம் என பல காரணங்களினால் இடுப்பில் வலியை உணரத் தலைப்படுவோம். இந்த வரிசையில் சியாட்டிகாவும் ஒன்று. சியாட்டிக் என்பது உடலின் மிகப்பெரும் நரம்புகளில் ஒன்று. இது தண்டுவடத்தில் தொடங்கி, இடுப்பு, தொடை மார்க்கமாக கால்களுக்கு … Read more

கை கால் மூட்டு வலி இருக்கின்றதா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!!

கை கால் மூட்டு வலி இருக்கின்றதா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது. இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு … Read more

கை கால் நரம்பு வலியா இனி கவலைப்பட வேண்டாம்!! வீட்டில் இருந்தே சரி செய்து விடலாம்!!

கை கால் நரம்பு வழியா இனி கவலைப்பட வேண்டாம்!! வீட்டில் இருந்தே சரி செய்து விடலாம்!! இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுப் பொருட்களும் உடல் உழைப்பில்லாமல் செய்யப்படும் வேலைகளும் நமது உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகின்றது. இதனால் எலும்புகள் பாதிக்கப்படுவதோடு நிறைய உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளும் வருகின்றது. அதுமட்டுமல்லாமல் உடலின் செயல்பாடுகள் குறைவதனால் தசை பிடிப்புகள் நரம்பு வலி போன்றவை ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் சியாட்டிக்கா என்ற நரம்பு வலி நம்மில் பலருக்கும் ஏற்படுகின்றது அது … Read more

தினமும் காலையில் சாப்பிட்டால் போதும்!! முளைக்கட்டிய பயிர்கள்  20 மடங்கு ஊட்டச்சத்து நிறைந்தது!!

தினமும் காலையில் சாப்பிட்டால் போதும்!! முளைக்கட்டிய பயிர்கள்  20 மடங்கு ஊட்டச்சத்து நிறைந்தது!! தற்போது எல்லாம் ஆரோக்கியமான உணவிற்கு பதிலாக அவசரமான உணவை உண்பதால் பல தீமைகள் நம் உடலில் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படுகிறது. இதற்கு பதிலாக முளைகட்டிய பயிர்கள் நமக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகின்றன.  இவைகள் எல்லாம் அதிக புரதம் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் நம் பாரம்பரியத்தை சுட்டிக்காட்டும் உணவுகளில் முக்கியமான ஒன்று முளைகட்டிய பயிர்கள் உள்ளது. சாதாரண … Read more

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!! வெந்தயம் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெந்தயம் நமது சமையலுக்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வெந்தயம் நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார … Read more

மோரில் கலந்து குடித்தால் மட்டும் போதும்! தொப்பை உடல் எடை உஷ்ணம் அசுர வேகத்தில் குறையும்!!

மோரில் கலந்து குடித்தால் மட்டும் போதும்! தொப்பை உடல் எடை உஷ்ணம் அசுர வேகத்தில் குறையும்!!  வெயில் காலத்தில் மோரினை இப்படி குடித்தால் கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம், குறைப்பது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். அதற்கு மோரில் என்ன கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம். ** சீரகம், மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தலா கால் டீஸ்பூன் அளவு எடுத்து கல்லில் நன்கு பொடித்துக் கொள்ளவும். … Read more

எப்பேர்பட்ட மூட்டு வலியும் முழங்கால் வலியும் இந்த 3 பொருட்களில் சரியாகி விடும்!!

எப்பேர்பட்ட மூட்டு வலியும் முழங்கால் வலியும் இந்த 3 பொருட்களில் சரியாகி விடும்!! இங்கு முழங்கால், வலி ரத்த அழுத்தம், டயாபடீஸ், கெட்ட கொழுப்பு ரத்தத்தில் அதிகரிப்பது இதனால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு இயற்கையான ரெமிடியை இங்கு பார்க்கலாம். இதற்கு நமக்கு முதலில் கருஞ்சீரகம் வேண்டும். இது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைப்பதற்கும் டயாபடீசை அளவோடு வைத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது. மேலும் கேன்சர் நோய் … Read more

2 முறை பயன்படுத்தினால் போதும்!! வேண்டாம் வேண்டான்னு சொன்னாலும் முடி வளர்வது நிக்காதா!!

2 முறை பயன்படுத்தினால் போதும்!! வேண்டாம் வேண்டான்னு சொன்னாலும் முடி வளர்வது நிக்காது!! இக்காலகட்டத்தில் முடி உதிர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடிவு உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகளுக்கு அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் முடியை சீவும் போது அதிக முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு முடி அடர்த்தி குறைந்தும், ஆண்களுக்கு … Read more

உங்களுக்கு சுகர் குறைய வேண்டுமா? தினமும் இதை குடித்து வந்தாலே போதும்! 

உங்களுக்கு சுகர் குறைய வேண்டுமா? தினமும் இதை குடித்து வந்தாலே போதும்!  இன்றைய தலைமுறையினர் பலர் சர்க்கரை வியாதியினால் அவதிப்பட்டு வருகின்றனர். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இயற்கையான முறையில் குறைக்கும் வழிமுறையை நாம் தற்போது பார்க்க இருக்கிறோம். தேவையான பொருட்கள்:  1. கொய்யா இலைகள்- 5 2. வெந்தயம் – ஒரு ஸ்பூன் 3. சீரகம் – ஒரு ஸ்பூன் 4. தண்ணீர் – 1 டம்ளர் ** அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் … Read more