மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!!

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!! மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு வழங்கும் பதிவுச்சீட்டை வழங்காமல், அரசு ஊழியர் ஒருவர் பணி நேரத்தில் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மதுரை கோரிப்பாளையத்தில் ராஜாஜி அரசு மருத்துவமனை பல ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் மட்டும் இல்லாமல் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என பல்வேறு … Read more

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக “டீ கப் ஆ?? அரசு மருத்துவமனையின் அலட்சிய செயலால் பரபரப்பு!!

Instead of an oxygen mask, “Tea cup huh?? The government hospital's careless action caused a stir!!

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக “டீ கப் ஆ?? அரசு மருத்துவமனையின் அலட்சிய செயலால் பரபரப்பு!! ஏழை மக்களுக்கு உடல்நலம் பாதித்தால் அவர்கள் செல்லக்கூடிய ஒரே இடம் அரசு மருத்துவமனை தான். இங்கு அனைத்து சிகிச்சைகளும் மக்களுக்காக இலவசமாக செய்து தரப்படுகிறது. எனவே, மக்கள் அவசரத்திற்கு செல்கின்ற ஒன்றுதான் அரசு மருத்துவமனை தான். தினமும் இங்கு லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களின் உயிரை பெருமிதமாக மதித்து வேலை செய்யக்கூடிய மருத்துவர்களும், செவிலியர்களும் மிகுந்து இருக்கிறர்கள் என்றலும், … Read more

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!!

Girl's left arm broken during delivery!! Busy in the hospital!!

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!! செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொடூர் பகுதியில் வசித்து வருபவர் தான் துரை ஆவார். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயஸ்ரீ என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே, ஜெயஸ்ரீ கற்பமாக இருந்ததை அடுத்து இவர் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு … Read more

சிகிச்சைக்காக வந்தது வேறொரு வியாதிக்கு ஆனால்  ஊசியோ நாய் கடிக்கு! அஜாக்கிரதை சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை! 

சிகிச்சைக்காக வந்தது வேறொரு வியாதிக்கு ஆனால்  ஊசியோ நாய் கடிக்கு! அஜாக்கிரதை சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை!  காய்ச்சல் மற்றும் சளி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி போடப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சம்பவம் கடலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில் 12 வயது மதிப்புள்ள சிறுமி ஒருவர் சளி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள செவிலியர்கள் அவருக்கு நாய் கடிக்கான ஊசி போட்டதால் அந்த சிறுமி மயக்கம் … Read more

23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!

23 female students accused of sex!! Government doctor suspended!!

23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!! மதுரை அரசு மருத்துவமனையில், ஆப்பரேசன் தியேட்டர் மற்றும் மயக்கவியல் துறையில் படிக்கும் மாணவிகளிடம், அந்த துறை பேராசிரியர் தாகிர் உசேன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார். அங்கு படித்து வரும் மாணவிகளிடம், பேராசிரியர் தாகிர் உசேன், அவர்களை கண்ட இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவிகள் அவர் மீது புகார் அளித்தனர். 18 மாணவிகள், 2 முதுகலை மாணவிகள், 2 … Read more

இவர்களுக்கு இன்றுடன் ஒப்பந்தம் முடிவடைகின்றது! பணி நீட்டிப்பு கிடையாது!

Their contract ends today! No work extension!

இவர்களுக்கு இன்றுடன் ஒப்பந்தம் முடிவடைகின்றது! பணி நீட்டிப்பு கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் என்பது அதிகளவில் இருந்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தபட்டது.போட்டி தேர்வுகள் அனைத்தும் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது. மக்கள் வெளியே செல்வதினால் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது என போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா … Read more

இனி வரும் நாட்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் இது கட்டாயம்! வெளிவந்த அதிரடி உத்தரவு!!

It will be mandatory in all hospitals in coming days! The action order issued!!

இனி வரும் நாட்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் இது கட்டாயம்! வெளிவந்த அதிரடி உத்தரவு!! கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்ததை அடுத்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மக்களை பெரும் அளவு பாதிப்படைய செய்தது. மக்களும் இதை எதிர்த்து மீண்டு வரும் சூழலில் அடுத்தடுத்த புதிய பரிமாற்றத்தில் இந்த கொரோனாவானது மாற்றமடைந்து மேலும் பெருமளவு பாதிப்பை தான் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஓராண்டு காலம் கொரோனா தொற்று பரவல் இல்லாத சூழலில் மக்கள் … Read more

அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை!

govt-hospital-insurance-plan-cancelled-a-new-controversy

அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை! தமிழக அரசு  மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர்.மேலும் உயிருக்கு ஆபாத்தான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை செலவிற்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.அதனை போக்குவதற்கு தான் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கபட்டது.அதன் மூலம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை இந்த காப்பீட்டு திட்டம் மூலம் … Read more

ஈரோடு அரசு மருத்துவமனை ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை! போராட்டம் தொடர்வதால் தூய்மை பணி பாதிப்பு! 

Discussion with Erode Government Hospital staff! As the struggle continues, the cleanliness work is affected!

ஈரோடு அரசு மருத்துவமனை ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை! போராட்டம் தொடர்வதால் தூய்மை பணி பாதிப்பு! ஈரோடு அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் மொத்தம் 132 பேர் ஒப்பந்த முறையில்  தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தூய்மை ,காவல் ,நோயாளிகளை அழைத்து செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களுக்கு  ஒருநாள்  ஒரு நபருக்கு ரூ 707 வீதம் மாதம் ரூ 21 ஆயிரம் வழங்கப்படும்.ஆனால் ஒப்பந்த நிறுவனங்கள் ஒரு நாளிற்கு ரூ 280 வீதம் மாதம் ரூ 8 … Read more

அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை! உயர்நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! 

Heart surgery at the government hospital! Order issued by the High Court!

அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை! உயர்நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் வெரோனிகா மேரி.இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் என்னுடைய கணவருக்கு இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டது.அப்போது மதுரை அரசு மருத்துவமனையில் இதயப்பிரிவில்  உரிய மருத்துவர்கள் இல்லை அதனால் காலையில் தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும். இல்லையெனிகள் நீங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பாருங்கள் என கூறினார்கள்.அரசு மருத்துவமனையில் அவசர இதய அறுவை சிகிச்சை … Read more