லாரியின் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
லாரியின் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்த. அப்போது கனரக லாரி ஒன்றும் அதே பகுதியில் வந்து கொண்டிருந்தது . மேலும் அந்த அரசு பேருந்தானது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கனரக லாரியின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இதில் அரசு பேருந்தின் முன்பக்க முகப்பு கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்தது. இந்நிலையில் … Read more