பரவும் டெங்கு காய்ச்சல்.. மருத்துவர்களை எச்சரித்த மாநில மருத்துவத்துறை அமைச்சகம்!!

பரவும் டெங்கு காய்ச்சல்.. மருத்துவர்களை எச்சரித்த மாநில மருத்துவத்துறை அமைச்சகம்!!

பரவும் டெங்கு காய்ச்சல்.. மருத்துவர்களை எச்சரித்த மாநில மருத்துவத்துறை அமைச்சகம்!! தமிழகத்தில் வரும் அக்டோபர் 3 வாரத்தில் பருவ மழை தொடங்க இருக்க நிலையில் தற்பொழுது பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவ மழை தொடங்கும் முன்னதாகவே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது.மழை நீர் ஆகாங்கே தேங்கி டெங்கு,மலேரியா,டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட தொடங்கி விட்டது. மழைக்காலங்களில் பரவும் முதன்மை நோயான டெங்கு வைரஸ் … Read more

மகளிர் உரிமை தொகை.. மேல்முறையீடு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!

மகளிர் உரிமை தொகை.. மேல்முறையீடு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!

மகளிர் உரிமை தொகை.. மேல்முறையீடு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகையாக வழங்கப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.அதே போல் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் இது குறித்து மூச்சி விடாத திமுக அரசை பல்வேறு கட்சிகள் விமர்சித்து வந்தது.பல்வேறு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முடிவு செய்தது.இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஆலோசனை நடத்தப்பட்டு … Read more

இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!!

இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!!

இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!! இலங்கை முதல் இந்தியா வரை கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா நாட்டை சேர்ந்த தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் துறைமுகம் முதல் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன் துறைமுகம் வரை படகு போக்குவரத்து தொடங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு சுங்கத்துறை, குடிமைத்துறை, … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. மேல்முறையீடு செய்ய போறீங்களா? அப்போ இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. மேல்முறையீடு செய்ய போறீங்களா? அப்போ இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. மேல்முறையீடு செய்ய போறீங்களா? அப்போ இதை கவனத்தில் கொள்ளுங்கள்! குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.முன்னதாக விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பெற ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முதல்கட்ட முகாம்,ஆகஸ்ட் 5 முதல் 12 அம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்பட்டன.இந்த முகாமில் விண்ணப்பம் … Read more

பிளஸ் 2 பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “சனாதன தர்மம்” – இணையத்தில் வைரல்!!

பிளஸ் 2 பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த "சனாதன தர்மம்" - இணையத்தில் வைரல்!!

பிளஸ் 2 பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “சனாதன தர்மம்” – இணையத்தில் வைரல்!! கடந்த செப்டம்பர் 2 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.இந்த ,மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,தமிழக விளையாட்டு துறை அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சனாதன தர்மம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை … Read more

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!!

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் - அன்புமணி ராமதாஸ் உறுதி!!

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!! வருகின்ற 2026 ஆம் ஆண்டில் பாமக ஆட்சி அமையும் என்றும்,பாமக ஆட்சிக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் களப் பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் மேடையில் பேசுகையில்,வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாட்டாளி மக்கள் கட்சி இப்பொழுதே தயாரான நிலையில் … Read more

அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை இல்லை!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!!

அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை இல்லை!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!!

அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை இல்லை!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!! சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை செய்யப்படாது என்று மநாகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். தமிழகம் முழுவதிலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றது. இந்த அம்மா உணவகங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சியமைத்த … Read more

விலை மாதர்களுடன் கூத்தடித்த இவர்களுக்கு சனாதனம் குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு!!

விலை மாதர்களுடன் கூத்தடித்த இவர்களுக்கு சனாதனம் குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு!!

விலை மாதர்களுடன் கூத்தடித்த இவர்களுக்கு சனாதனம் குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு!! கடந்த செப்டம்பர் 3 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more

மீண்டும் களமிறங்கும் டெங்குகாய்ச்சல்:

மீண்டும் களமிறங்கும் டெங்குகாய்ச்சல்:

மீண்டும் களமிறங்கும் டெங்குகாய்ச்சல்: டெங்கு காய்ச்சலானது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இந்த நோயானது மனிதனின் நியூட்ரஸ் அளவை குறைத்துக் காய்ச்சலை உண்டாக்கக்கூடியது. பெரும்பாலும் கொசுக்கள் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த கொசுக்களின் மூலமே டெங்குகாய்ச்சல் மக்களிடையே எளிதாகப் பரவுகிறது. கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக இந்த டெங்குகாய்ச்சல், மக்களுக்கு ஒரு ஆட்டம் காட்டிவிட்டுச் சென்றது. டெங்குகாய்ச்சலுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடைய தாக்கம் இன்னும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறே சென்னை … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடாது கருப்பு போல பெய்யும்அடைமழை!! மீண்டும் 5 நாட்களுக்கு கனமழை உள்ளதாம்!!

No warning to the public, torrential rain falling like black!! Heavy rain for 5 days again!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடாது கருப்பு போல பெய்யும்அடைமழை!! மீண்டும் 5 நாட்களுக்கு கனமழை உள்ளதாம்!! தமிழ்நாட்டில் மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. தற்போது தமிழக முழுவதுமே மழை பரவலாக விட்டுவிட்டு பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு … Read more