ராஜ மருந்து எது தெரியுமா?ஒரே மருந்தில் வியாதிகளிலிருந்து காக்கும்!

  ஒரே மருந்தில், நீங்கள் கேட்கும் அனைத்தையும் பெற முடியும்! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் மனிதர்களின் நல்வாழ்வுக்கு வழங்கிய அரும்பெரும் மருந்து, மூப்பு வியாதிகள் அணுகாமல், உடல் வளத்தை காத்து சீராக்கும், இராஜ மருந்து! உடலை வியாதிகளில் இருந்து காத்து, வலுவாக்கும் தன்மை மிக்க, காய கற்ப மருந்துகளில், உயர்வாக கூறப்படுவது! அதுவே, திரிபலா எனும் முக்கூட்டு மருந்து!   திரிபலா! “மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது” என்பார்கள், பெயர் சிறிதாக இருந்தாலும், திரிபலாவின் பலன்கள் … Read more

கை கால் முதுகு வலி பிரச்சனையா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!!

கை கால் முதுகு வலி பிரச்சனையா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது. இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு … Read more

எப்பேர்ப்பட்ட சிறுநீரக கல்லும்!! ஒரே வாரத்தில் வெளியேறிவிடும்!!

எப்பேர்ப்பட்ட சிறுநீரக கல்லும்!! ஒரே வாரத்தில் வெளியேறிவிடும்!! தற்போதைய காலத்தில் சிறுநீரக கற்கள் வருவது சாதாரணமாகிவிட்டது. உலகில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறையாவது சிறுநீரக கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இப்பிரச்சனையால் பெண்களை விட அதிகமாக கஷ்டப்படுவார்கள். அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கல் பிரச்சனை தீவிரமாக இருந்தால், அது முதுகின் பின்புறத்தில் கடுமையான மற்றும் கூர்மையான வலியை சந்திக்க வைக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் இருக்கும் … Read more

குழந்தையின்மைக்கு முற்றிலும் தீர்வு!! அரச மரம் இலை போதும்!!

குழந்தையின்மைக்கு முற்றிலும் தீர்வு!! அரச மரம் இலை போதும்!! மூட நம்பிக்கைகளை விட்டொழித்து இயற்கை வழியில் நோய்களை வென்றெடுக்கலாம். குழந்தையின்மை குறையைப் போக்கலாம். எல்லாச் செல்வங்களையும் விட குழந்தைச் செல்வம்தான் சிறந்தது என்பார்கள். ஆனால், இன்றைக்குப் பல்வேறு சூழல்களால் குழந்தைப் பாக்கியம் கிடைக்காமல் பலரும் அவதியுறுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. காரணம்: உணவுப்பழக்கம், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், பணி அமைவிடம், மனஅழுத்தம் என அதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். கட்டுப்பாடுகள் இல்லாத இந்த உலகத்தில் வரம்புகளை மீறுவதும் … Read more

முகத்தில் ஆங்காங்கே கருமை தோன்றுகிறதா?? அப்படி என்றால் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள்!!

முகத்தில் ஆங்காங்கே கருமை தோன்றுகிறதா?? அப்படி என்றால் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள்!! கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது.இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள்.மேலும் பெண்களை விட ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர். பொதுவாக இப்பொழுது உள்ள சூழ்நிலையில் … Read more

மாதவிடாய் தள்ளிப் போகாமல் உடனடியாக வர வேண்டுமா? இதை மூன்று நாட்களுக்கு குடித்தால் போதும்!!

மாதவிடாய் தள்ளிப் போகாமல் உடனடியாக வர வேண்டுமா? இதை மூன்று நாட்களுக்கு குடித்தால் போதும்!! பெண்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை தான் மாதவிடாய். மாதந்தோறும் இந்த பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் அதிகமாக உள்ளனர். இந்த மாதவிடாய் சரியாக ஒவ்வொரு மாதமும் வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மாத கணக்கில் வராமல் இருந்தாலோ அல்லது தள்ளி போனாலும் அது உடலுக்கு ஆரோக்கியம் அற்றது. எனவே மாத கணக்கிலும் வராமல் இருந்த மாதவிடாய் வருவதற்கான ஒரு வீட்டு … Read more

கண்புரை சரியாகி கூர்மையான பார்வை கிடைக்க இதை சாப்பிட்டால் போதும்!!

கண்புரை சரியாகி கூர்மையான பார்வை கிடைக்க இதை சாப்பிட்டால் போதும்!! நிறைய பேருக்கு வயதிற்கு சம்பந்தமில்லாமல் கண்களில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. கண்களில் எரிச்சல் ஏற்பட்டு பார்ப்பதற்கு கூட சிலர் சிரமப்படுகின்றன. கண்களில் பல பேர் சந்தித்து வரக்கூடிய ஒரு பிரச்சனை தான் கண்புரை ஏற்படுதல். இதனால் பார்வை மிகவும் மந்தமாக தெரியும். அடுத்ததாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதால் கண்ணில் இருக்கக்கூடிய ரெட்டினா பகுதி பாதிக்கப்படுவது, மேலும் இன்னும் சிலருக்கு குளுக்கோமா பிரச்சனை ஏற்படுவது. ஒரு சிலருக்கு … Read more

ஒரே நாளில் எப்பேர்பட்ட கருப்பு முகமும் பால்போல வெண்மையாக மாறும்!! இதை வீட்டிலேயே செய்யலாம்!!

ஒரே நாளில் எப்பேர்பட்ட கருப்பு முகமும் பால்போல வெண்மையாக மாறும்!! இதை வீட்டிலேயே செய்யலாம்!! வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து சருமம் வெள்ளையாக நன்கு பளிச்சென்று மாறுவதற்கான ஒரு பவுடரை தயாரிப்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த பவுடரை பயன்படுத்துவதால் இயற்கையாகவே நம் சருமத்திற்கு அழகையும், பொலிவையும், வெள்ளை நிறத்தையும் கொடுக்கும். பெண்கள் அழகு நிலையங்களில் தனது பாதி பணத்தை செலவழிக்கின்றனர். அதற்கு பதிலாக வீட்டிலேயே இதை செய்வதால் இயற்கையான அழகையும் பொலிவையும் பெறலாம். இப்போது … Read more

கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!!

கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!! இந்த பதிவில் கேன்சர் கட்டிகள் மார்பக கட்டிகளை சரி செய்யக்கூடிய ஒரு அருமையான மூலிகையை தெரிந்து கொள்ள இருக்கிறோம். உடலானது பல வகைபட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து, வளர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களைப் புதிதாக உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய … Read more

பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் உடம்பிற்கு மிகவும் நல்லது என்று அனைவருக்கும் தெரியும். டயட் இருப்பவர்கள் பாதாமை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பலர் கூறி இருப்பது நமக்கு தெரியும். தினமும் பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.இவ்வாறு கூற வைத்த பாதாம் சாப்பிடுவது என்ன நன்மையை தரும் என்பதை காண்போம். இதற்காக இரவு தூங்குவதற்கு முன் நான்கு அல்லது ஐந்து பாதாமை தண்ணீரில் … Read more