யானை தாக்கி உயிருக்கு போராடிய நிலையில் பிரபல சீரியல் நடிகை…

யானை தாக்கி உயிருக்கு போராடிய நிலையில் பிரபல சீரியல் நடிகை… யானை தாக்கி உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பொழுதும் டேன்சர் ஒருவர் தவறாக நடந்ததாக பிரபல சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி அவர்கள் தற்பொழுது கூறியுள்ளார். பிரபல சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி அவர்கள் வம்சம், அத்திப்பூக்கள், சந்திரலேகா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 2016ம் ஆண்டு வெளியான பேய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சந்தியா ஜகர்லமுடி அவர்கள் … Read more

தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!!

தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!! வேளச்சேரியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை நோக்கி நாட்டு வெடிகுண்டு வீசினார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.இதனை தொடர்ந்து தனியார் கல்லூரி வளாகத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது கிண்டி காவல்துறை விசாரணையில் தற்பொழுது வெளிவந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் குருநானக் என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகின்றது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று … Read more

மனைவி இறந்ததை மறைத்து மகளின் திருமணத்தை நடத்தி வைத்த தந்தை!

மனைவி இறந்ததை மறைத்து மகளின் திருமணத்தை நடத்தி வைத்த தந்தை! மனைவி இறந்த விஷயத்தை மறைத்து மகளின் திருமணத்தை நல்ல முறையில் தந்தை நடத்தி வைத்துள்ளார். மயங்கி விழுந்த அரசம்மாள் புதுச்சேரி, வில்லியனூரைச் சேர்ந்தவர் தண்டபானி. இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அரசம்மாள் (50). இத்தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களின் இளைய மகளுக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. நேற்று முன்தினம் அரசம்மாள் … Read more

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்…

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்… சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 2 மாணவியின் கடிதம் கிடைத்துள்ளது. அதில் அந்த மாணவி உருக்கமாக தன் தற்கெலைக்கு காரணம் யார் என்பதை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். மேனகா அவர்கள் சென்னை மாநாகராட்சி ராயபுரம் மண்டலத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். … Read more

வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டது… நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய வினியோகிஸ்தர்…

வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டது… நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய வினியோகிஸ்தர்… நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தினால் நஷ்டம் ஏற்பட்டது என்று விநியோகிஸ்தர் ஒருவர் நடிகர் விஜய் அவர்களுக்கு கடிதம் எழுதியது ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடப்பள்ளி இயக்கினார். வாரிசு படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷியாம், ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, சங்கீதா, … Read more

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சித்ரா.இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி ஹேம்நாத் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சென்னை நசரத்பேட்டையில் … Read more

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக “டீ கப் ஆ?? அரசு மருத்துவமனையின் அலட்சிய செயலால் பரபரப்பு!!

Instead of an oxygen mask, “Tea cup huh?? The government hospital's careless action caused a stir!!

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக “டீ கப் ஆ?? அரசு மருத்துவமனையின் அலட்சிய செயலால் பரபரப்பு!! ஏழை மக்களுக்கு உடல்நலம் பாதித்தால் அவர்கள் செல்லக்கூடிய ஒரே இடம் அரசு மருத்துவமனை தான். இங்கு அனைத்து சிகிச்சைகளும் மக்களுக்காக இலவசமாக செய்து தரப்படுகிறது. எனவே, மக்கள் அவசரத்திற்கு செல்கின்ற ஒன்றுதான் அரசு மருத்துவமனை தான். தினமும் இங்கு லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களின் உயிரை பெருமிதமாக மதித்து வேலை செய்யக்கூடிய மருத்துவர்களும், செவிலியர்களும் மிகுந்து இருக்கிறர்கள் என்றலும், … Read more

கணவரின் மது பழக்கத்தால் எரிந்து சாம்பலான பெண்!! பரபரப்பு சம்பவம்!!

A woman burned to ashes by her husband's alcoholism!! Sensational incident!!

கணவரின் மது பழக்கத்தால் எரிந்து சாம்பலான பெண்!! பரபரப்பு சம்பவம்!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டி.நல்லி கவுண்டன் பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் ரங்கநாயகி ஆவார். கணவரை இழந்த இவருக்கு மகேஷ்வரி என்று ஒரு மகள் இருக்கிறார். ரங்கநாயகி தன் மகள் மகேஸ்வரியை சரவணகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், சரவணகுமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு வந்து ரங்கநாயகியுடன் … Read more

நெஞ்சை உலுக்கிய கோர விபத்து!! இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!!

Heartbreaking accident!! Two boys were killed!!

நெஞ்சை உலுக்கிய கோர விபத்து!! இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!! கிருஷ்ணா என்பவர் கரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி லே-அவுட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் தேநீர் கடை நடத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராம்குமார் என்று ஒரு மகன் உள்ளார். எனவே, ஞாயிற்றுக்கிழமை அன்று ராம்குமார் தனது தாய் மற்றும் அக்கா மகன் தருண் ஆகியோருடன் ஒரு மருத்துவமனைக்கு செல்வதற்காக கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் கரூர் … Read more

பள்ளிக்கு ஷ்டைலாக வந்த “புள்ளிங்கோ” மாணவர்கள் !! கெஞ்சியும் மனமிரங்காமல் ஆசிரியர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை !! 

"Pullingo" students came to school in style!! Action taken by the teachers without begging or giving up!!

பள்ளிக்கு ஷ்டைலாக வந்த “புள்ளிங்கோ” மாணவர்கள் !! கெஞ்சியும் மனமிரங்காமல் ஆசிரியர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை !!  அரசு பள்ளியில் அலங்கோலமாக தலைமுடியை  வெட்டி வந்த மாணவர்களுக்கு அரசு ஆசிரியர்கள் அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு ஸ்டைலாக முடிவெட்டி வந்த 100 மாணவர்களின் தலைமுடியை ஆசிரியர்களே வெட்டி திருத்தம் செய்தனர். திருவொற்றியூரில் விம்கோ நகரில் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1350 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த … Read more