தில்லுமுல்லு செய்த ஸ்டாலின்! வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தில்லுமுல்லு செய்த ஸ்டாலின்! வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தின் முக்கிய கட்சியின் தலைவர்கள் அனைவரும் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல்வாதிகள் எல்லோரும் தங்களுடைய எதிர்கட்சிகள் மீது பலவிதமான குற்றச்சாட்டுக்களை வைத்து வருகிறார்கள்.அந்த விதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது அனேக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார். அந்த வகையில், அதிமுக அமைச்சர்களின் பலர் மிகப் பெரிய ஊழல்களை செய்திருப்பதாகவும், அதனை மத்திய அரசு சிபிஐ மூலமாக விசாரணை … Read more

திமுக எனும் குண்டர்களின் கூடாரம்! முதல்வர் கொந்தளிப்பு!

திமுக எனும் குண்டர்களின் கூடாரம்! முதல்வர் கொந்தளிப்பு!

இன்றுடன் தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது. இதனால் தமிழகம் முழுவதிலும் இன்றைய தினம் வேட்பு மனுத்தாக்கல் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைவதால் அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுத்தாக்கல் பரபரப்பாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு வேட்பு மனுவை தாக்கல் செய்த கையோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்று எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு எதிர்க்கட்சி ஆளும் … Read more

கையும் களவுமாக சிக்கிய எடப்பாடியின் ஆட்சி! குற்றத்தை ஒப்புக்கொள்ளுமா?

The rule of Edappadi who was caught red handed! Will he plead guilty?

கையும் களவுமாக சிக்கிய எடப்பாடியின் ஆட்சி! குற்றத்தை ஒப்புக்கொள்ளுமா? இந்த சட்டமன்ற தேர்தல் முற்றிலும் வேறுபாடாக அமையும் என பலரால் பேசப்பட்டு வருகிறது.இதனைத்தொடர்ந்து பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில் மக்கள் அனைவருக்கும் பல வகையில் லஞ்சம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் சிந்தித்து  பல தனிப்படை குழுக்களை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.இதனையெல்லாம் கடந்தும் பலர் லஞ்சம் வழங்கி தான் வருகின்றனர்.தற்போது முதலமைச்சராக இருக்கும் அரசாங்கமே தங்கள் கட்சி வெற்றி பெறுவதற்கு லஞ்சமாக பணத்தை கொடுத்துள்ளது.ஆட்சியிலிருக்கும் இவர்களே … Read more

முக ஸ்டாலின் தலைமையில் வீட்டை கொளுத்திய தொண்டர்கள்! தொடங்கிய அராஜகம்!

Volunteers burn down house under the leadership of Face Stalin! The anarchy that began!

முக ஸ்டாலின் தலைமையில் வீட்டை கொளுத்திய தொண்டர்கள்! தொடங்கிய அராஜகம்! சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.இந்நிலையில் மக்களிடம் அவரவர் ஆதரவாளர்களை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இருப்பினும் அவர்கள் பிரச்சாரம்,கூட்டம் என கூட்டும் போதெல்லாம்  சில பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் என ஒட்டி ஆரவாரம் செய்துவிடுகின்றனர் அவர்களது தொண்டர்கள்.அந்தவகையில் முக.ஸ்டாலின் சென்னை தாம்பரம் சன்முகம் நகரில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார்.,அப்போது அவரை வரவேற்பதற்காக சில பேனர்கள்,போஸ்டர்கள் ஓட்ட பட்டிருந்தது. … Read more

செம டென்ஷனில் விஜய்… அதிமுகவுக்கு ஆதரவாக ரசிகர்கள் செய்த காரியத்தால் கடுப்பு…!

vijay

தமிழக தேர்தல் களம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் என அரசியல் கட்சி தலைவர்களுடன் இணைந்து தொண்டர்களும் தீயாய் களத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் விஜய் ரசிகர்கள் செய்த காரியம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அரசியலில் பெரிதாக நாட்டமில்லாத விஜய், அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயல்கிறார் என்ற செய்தி கேட்டதுமே அதிர்ந்து போனார். அப்பா என்றும் பார்க்காமல் அவருடைய … Read more

எடப்பாடியார் பசங்க நாங்க! முதல்வரை வியக்கவைத்த நாகப்பட்டினம் இளைஞர்கள்!

எடப்பாடியார் பசங்க நாங்க! முதல்வரை வியக்கவைத்த நாகப்பட்டினம் இளைஞர்கள்!

தமிழகத்தைப் பொருத்தவரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமீபகாலமாக பல அதிரடி அரிய திட்டங்களை அறிவித்தும், பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியும், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்.அதோடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த அனைத்தையும் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் நிறைவேற்றி தமிழக மக்களிடம் நற்பெயர் வாங்கியிருக்கிறார். அதில் முக்கியமானவை மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் போன்ற திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக … Read more

கண்ணீர் விட்ட அமைச்சர்! ஆறுதல் கூறிய பொதுமக்கள்!

கண்ணீர் விட்ட அமைச்சர்! ஆறுதல் கூறிய பொதுமக்கள்!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழக அரசியலில் மிக பரபரப்பான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அந்த விதத்தில் அதிமுக திமுக என்று அனைத்து கட்சிகளும் மிக பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக கடந்த பத்தாண்டு காலத்தில் செய்த சாதனைகள் திட்டங்கள் போன்றவற்றை எல்லாரிடமும் எடுத்துரைத்து வாக்கு கேட்டு வருகிறது. அதேபோல எதிர்கட்சியான திமுக கடந்த பத்து வருட காலமாக அதிமுக மிகப்பெரிய ஊழலை செய்திருப்பதாகவும், அதன் பட்டியலை ஆளுநரிடம் அளித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை … Read more

கற்பழிப்பு புகாரில் கைதான திமுக முக்கிய புள்ளி… ஸ்டாலினை தாறுமாறாக கிழித்த அமைச்சர் தங்கமணி…!

Stalin

அதிமுக, திமுக கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மக்களுக்கு செய்த, செய்யப்போகும் நலத்திட்ட உதவிகளை மட்டும் கூறாமல், ஒருவர் மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்களின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. அப்படித்தான் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திமுக முக்கிய புள்ளியின் முகமூடியை கிழித்து தொங்கவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் … Read more

‘பேசாதே… திரும்பி போ’ அதிமுக வேட்பாளரை பேசவிடாமல் துரத்தியடித்த பெண்கள்… பகீர் வீடியோ…!

ADMK

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் கட்சி அலுவலகங்கள் அனைத்தும் திருவிழா கோலம் பூண்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு ஆகியன எல்லாம் முடிவடைந்து, தற்போது களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் பலரும் தங்களுடைய தொகுதியில் ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தேர்தல் அறிக்கையின் படி வீடு இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் , … Read more

ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்கிய முதல்வர்! ஸ்டாலின் கதறல்!

ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்கிய முதல்வர்! ஸ்டாலின் கதறல்!

அதிமுக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது விருந்து மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதோடு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களிடமும் நம்பிக்கையைக் கொடுத்து வருகின்றார். அதேபோல அந்தந்த மாவட்டத்தில் நடைபெற்று இருக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்தும் புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தும் வருகின்றார். முதல்வரின் இதுபோன்ற சுற்றுப் பயணத்தால் தமிழகம் முழுவதிலும் அவருக்கு … Read more