அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசம்! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Edappadi palaniswami

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இலவச வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம், கல்வி கடன் ரத்து என பல்வேறு அசத்தலான வாக்குறுதிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது. இலவசங்களை அள்ளி வீசுகிறார் முதலமைச்சர், அது அனைத்துமே உங்கள் தலையில் தான் சுமையாக வந்து விழும் … Read more

எடப்பாடியரை தூங்கவிடாமல் தொல்லைக் கொடுத்த ஸ்டாலின்! கோவமடைந்த தொண்டர்கள்!

Discount published by Edappadi! Not even a single rupee is allocated for discounts in the budget!

எடப்பாடியரை தூங்கவிடாமல் தொல்லைக் கொடுத்த ஸ்டாலின்! கோவமடைந்த தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.எதிர் கட்சிகள் செய்த குற்றங்களை மக்களிடம் கூறி நூதனம் முறையிலும் வாக்குகளையும் சேகரிக்கின்றனர். இந்த தேர்தலானது இரு மூத்த தலைவர்கள் இன்றி புதியாதாக அவர்களது வாரிசுகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தலைமையில் நடக்கும் போட்டி களமாக உள்ளது. அந்தவகையில் நேற்று விழுப்புரம் … Read more

நாங்கள் இல்லையென்றால் அதிமுக அரசே இல்லை! பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் கறார் பேச்சு!

If not for us, there is no AIADMK! BJP candidate Vanathi Srinivasan's speech!

நாங்கள் இல்லையென்றால் அதிமுக அரசே இல்லை! பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் கறார் பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது.இந்நிலையில் கட்சிகளுக்கிடையே அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகள் செய்த குற்றங்களை மக்களிடையே கூறி ஓட்டுகளை பெற நினைக்கின்றனர்.அந்தவகையில் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கி அவர்களின் மூலமும் ஓட்டுகளை பெற திட்டமிட்டிருக்கிறார்கள். அதிமுக-வானது பாஜக மற்றும் பாமக ஆகியோருடன் கூட்டணியை அமைத்துள்ளதுஅதனைத்தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டனி … Read more

#BREAKING திமுக தொண்டர்கள் 1000 பேர் மீது வழக்குப்பதிவு! தொடரும் அட்டூழியம்!

BREAKING NEWS #DMK volunteers file case against 1000 people! Atrocities of volunteers to continue!

BREAKING NEWS# திமுக தொண்டர்கள் 1000 பேர் மீது வழக்கு பதிவு! தொடரும் தொண்டர்களின் அட்டூழியம்! வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆங்காங்கே பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு பலவித அறிக்கைகளையும்  கூறி வருகின்றனர்.பலவகைகளில் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தும் வருகின்றனர்.அதிக அளவு பறக்கும் படையினர் வைத்து கண்காணித்து மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதை நிறுத்த வில்லை. இன்று மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான கணக்கில் வராத பணங்களை பறக்கும் படையினர் கைப்பற்றினர்.நேற்று … Read more

“அடுத்து ஆட்சிக்கு வரப்போரவாங்க கிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கோ” பறக்கும் படையினரைய மிரட்டிய திமுக! திமுகவின் அராஜகம் தொடங்கியது!

DMK intimidated the flying soldiers, "Do you have a little support to come to power next?" DMK's anarchy has begun!

“அடுத்து ஆட்சிக்கு வரப்போரவாங்க கிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கோ” பறக்கும் படையினரைய மிரட்டிய திமுக! திமுகவின் அராஜகம் தொடங்கியது! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்களிடம் வாக்குகளை பெற பல அறிக்கைகள் கூறி வருகின்றனர்.அதனைத்தொடர்ந்து மக்களுக்கு பலவகைகளில் லஞ்சம் கொடுத்து வருகின்றனர்.மேலும் அதிமுகவில் நேற்று வீட்டிற்கே வாக்களர்களை வரவழைத்து லஞ்சத்தை கொடுத்த வீடியோ கையும் களவுமாக சிக்கியது.அந்த அரசு தான் அப்படி இருக்கிறது என்றால் திமுக ரௌடிசம் பன்னும் அரசாக … Read more

பம்பரமாய் சுழலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! வெளியான அதிரடி அறிவிப்பு!

பம்பரமாய் சுழலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! வெளியான அதிரடி அறிவிப்பு!

தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லோரும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மறுபுறமோ துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்னையையும் அதையொட்டி இருக்கின்ற பகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் தன்னை … Read more

தொடங்கியது வேட்பு மனுவில் மீதான பரிசீலனை! முக்கிய கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு?

தொடங்கியது வேட்பு மனுவில் மீதான பரிசீலனை! முக்கிய கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு?

சென்ற மாதம் தமிழ்நாடு கேரளா புதுச்சேரி அசாம் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. வேட்புமனு தாக்கல் வேட்பாளர் நேர்காணல் பொதுக்கூட்டம் பிரச்சாரம் என்று பல்வேறு நிலைகளில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் தமிழக அரசியலில் … Read more

திடீர் திருப்புமுனை ஓங்கி அடிக்கும் எடப்பாடி அலை! காணாமல் போகும் திமுக!

திடீர் திருப்புமுனை ஓங்கி அடிக்கும் எடப்பாடி அலை! காணாமல் போகும் திமுக!

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து அதிமுக தமிழகம் முழுவதிலும் பம்பரமாக சுழன்று தேர்தலுக்கான வேலைகளை பார்த்து வருகிறது. அதோடு தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.அதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த ஊக்கத்தின் பெயரில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அதிமுகவின் முக்கிய புள்ளிகள் அனைவரும் மற்றும் அதிமுகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் என்று எல்லோருமே தமிழகம் முழுக்க போட்டிபோட்டுக்கொண்டு தேர்தல் வேலைகளில் மிக … Read more

குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை கொத்தாக அள்ளப்போகும் எடப்பாடியார்… அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Edappadi palaniswami

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் பட்டியலில் இருக்கும் பள்ளர்,குடும்பர், கடையர், காலாடி, பண்ணாடி, தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளும் இனிமேல் தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே உட்பிரிவின் கீழ் அழைக்கப்படும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார். குடும்பம், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவினர் … Read more

மக்களின் முதல்வர் எடப்பாடியார்! மிகுந்த மகிழ்ச்சியில் முதலமைச்சர்!

மக்களின் முதல்வர் எடப்பாடியார்! மிகுந்த மகிழ்ச்சியில் முதலமைச்சர்!

விரைவில் தேர்தல் வரவிருப்பதை ஒட்டி தமிழகம் முழுவதும் இருக்கின்ற முக்கிய அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நாளுக்கு இரண்டு முதல் நான்கு தொகுதிகள் வரை நேரில் சென்று மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றார்.அதேபோல வாகனங்களில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்வதற்கு அசௌகரியமாக இருப்பதாலோ என்னவோ ஒரு தொகுதிக்கு செல்வது என்று முடிவாகி விட்டால் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து மக்கள் அனைவரையும் அந்த இடத்திற்கு அழைத்து … Read more