தமிழக அரசுக்கு வந்த சோதனை! இந்த ஆட்சி விரைந்து செயல்படுமா?

Another test for the Tamil Nadu government! Will this regime act quickly?

தமிழக அரசுக்கு வந்த  சோதனை! இந்த ஆட்சி விரைந்து செயல்படுமா? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஓர் வருடத்திற்கு முன்,தடுப்பூசி அமலுக்கு வரும் முன்னே தமிழகம் அதிகப்படியான இழப்புகளை சந்திக்கவில்லை.அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மக்கள் பாதுகாப்பாக இருந்தனர்.ஆனால் தற்போதைய ஆட்சி காலத்தில் முன் நடவடிக்கை ஏதும் எடுக்கா காரணத்தினால் பல ஆயிரம் கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.ஆயிரம் கணக்கான உயிர்களை இழந்த பிறகே மக்களுக்கு அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள … Read more

தமிழகத்தின் முக்கிய பகுதியில் காலியான அதிமுக கூடாரம்! அதிர்ச்சியில் தலைமை!

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த பலர் அந்த கட்சியில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இனைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது.சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததில் இருந்தே அந்த கட்சியில் இருந்து பலரும் வெவ்வேறு கட்சிகளுக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு சசிகலாவிடம் உரையாடும் அதிமுகவைச் சார்ந்தவர்களை அந்த கட்சியின் தலைமை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கிவிடுகிறது. இதுதொடர்பாக அந்த கட்சியில் இருப்பவர்கள் விரக்தியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தற்போது அந்த … Read more

கொடநாடு விவகாரத்தை மீண்டும் விசாரிக்க பிளான் போடும் திமுக! கலக்கத்தில் அதிமுக

Kodanad Estate Bungalow Murder Issue-Latest Tamil News Today from News4 Tamil

கொடநாடு விவகாரத்தை மீண்டும் விசாரிக்க பிளான் போடும் திமுக! கலக்கத்தில் அதிமுக திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது அதற்கு தலையாய பணியாக இருந்து வருகிறது இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போது அரசியல் ரீதியான நடவடிக்கைகளும் அவ்வப்போது எடுத்து வருகின்றது. அந்தவகையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கையும் தீவிரமாக விசாரிக்க திட்டமிட்டு வருகிறது.குறிப்பாக கொடநாடு விவகாரம் குறித்தும் மீண்டும் விசாரிக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் எடப்பாடி … Read more

முக்கிய திட்டம் தொடர்பாக சட்டசபையில் நடைபெற்ற காரசார விவாதம்!

திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் என்னென்ன செய்வோம் என்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் வெளியிட்ட அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இடம்பெறாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.அவர்களுடைய விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகள் எல்லாம் ஆளுநர் உரையில் இடம் பெற இயலாது. இது கூடவா தெரியாது என்று … Read more

நீக்கப்பட்ட 5 அதிமுக நிர்வாகிகள்! காரணம் சசிகலா!

அதிமுக நிர்வாகிகள் 5 பேர் சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்காக அந்த ஐந்து பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். தொடக்கத்திலிருந்தே சர்ச்சைக்குரிய ஒருவராக மாறியிருந்த சசிகலா, சமீபத்தில் போனில் தொடர்புகொண்டு அதிமுக நிர்வாகிகள் உடன் பேசினார். அந்த ஆடியோ வெளிவந்த மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நேற்று அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏ கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் புகழேந்தியை கட்சியை விட்டு … Read more

அதிமுக கட்சியின் தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் உள்ளிட்டோர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது சேலம் புறநகர் சிவகங்கை நெல்லை போன்ற மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவின் அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்ட காரணத்தால், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் மற்றும் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சேலம் புறநகர் மாவட்ட … Read more

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கு! எதிர்க்கட்சித் தலைவருக்கு வந்த புது சிக்கல்!

சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் துணை நடிகை சாந்தினி அவர்களுடன் திருமணம் செய்யாமல் கடந்த ஐந்து வருடகாலமாக வாழ்க்கை நடத்தி வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு மூன்று முறை கருக்கலைப்பு செய்திருக்கிறார் என்று துணை நடிகை சாந்தினி காவல்துறையில் புகார் அளித்தார்.அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மிகத் தீவிரமாகத் தேடத் தொடங்கினார்கள். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக … Read more

திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்டகாலம்! முன்னாள் அமைச்சர் தெரிவித்த அதிரடி கருத்து!

திமுக ஆட்சியில் தமிழ்நாடு மறுபடியும் இருளில் முழுக ஆரம்பித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி குற்றம்சாட்டி இருக்கின்றார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கிய பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பத்து வருடங்களுக்கு முன்னர் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தமிழகம் இருளில் மூழ்கியிருந்தது. அதிமுக அரசு பொறுப்பேற்றுகொண்ட பின்னர் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறி போனது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு … Read more

தங்க சங்கலிக்கு கிடைத்த வேலை! முதல்வரின் அதிரடி செயல்!

Government job for gold chain! Chief's Action!

தங்க சங்கலிக்கு கிடைத்த  வேலை! முதல்வரின் அதிரடி செயல்! நம் தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி மாறிய சூழிலிருந்து பலவித நன்மைகளை திமுக செய்து வருகிறது.மக்களை நேரடியா சந்திப்பது,அவர்களது வேண்டுகோள்களை கேட்டு உடனடியாக நிறைவேற்றி தருவது என விறுவென்று களத்தில் இறங்கி தங்களது கடைமைகளை செய்து வருகின்றனர்.அந்தவகையில் மக்கள் பலர் இவர்களது ஆட்சியை போற்றி வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்று காலத்திலும் பலவித நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றனர். ஆட்சி அமர்த்திய போதே பெண்களின் நலன் கருதி … Read more

திமுகவிற்கு அதிர்ச்சியளிக்கும் அதிமுகவினர்! நிலைக்குமா திமுக வெற்றி!

தென்காசி சட்டசபை தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றியடைந்த எஸ் பழனி நாடார் அவர்களின் வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பாக போட்டியிட்டு வெறும் 370 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சார்பாக வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த மனுவில் தேர்தல் நடைமுறையை சரிவர பின்பற்றவில்லை என்றும், பதிவான மற்றும் அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைகளுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் … Read more