தமிழக அரசுக்கு வந்த சோதனை! இந்த ஆட்சி விரைந்து செயல்படுமா?
தமிழக அரசுக்கு வந்த சோதனை! இந்த ஆட்சி விரைந்து செயல்படுமா? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஓர் வருடத்திற்கு முன்,தடுப்பூசி அமலுக்கு வரும் முன்னே தமிழகம் அதிகப்படியான இழப்புகளை சந்திக்கவில்லை.அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மக்கள் பாதுகாப்பாக இருந்தனர்.ஆனால் தற்போதைய ஆட்சி காலத்தில் முன் நடவடிக்கை ஏதும் எடுக்கா காரணத்தினால் பல ஆயிரம் கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.ஆயிரம் கணக்கான உயிர்களை இழந்த பிறகே மக்களுக்கு அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள … Read more