மித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!! 

Horrible incident happened to the worker due to overdose!!

மித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!!  அதிக போதையில் பீடி கேட்டு தகராறு செய்த தொழிலாளி கொலை செய்யப்பட்டார். சென்னையில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 4- வது தெருவில் வசித்து வருபவர் கோபி என்ற கில்லா வயது 27. கோபி கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் கோபி கொருக்குப்பேட்டைக்குச் சென்று தனது நண்பர்களுடன் இரவு மது அருந்தி உள்ளார். பின்னர் கோபி மட்டும் … Read more

பகிரங்கமாக போட்டு உடைத்த ரோபோ சங்கர்!! தனுஷ் பற்றிய அதிரடி தகவல்!!

Robot Shankar who broke it publicly!! Action information about Dhanush!!

பகிரங்கமாக போட்டு உடைத்த ரோபோ சங்கர்!! தனுஷ் பற்றிய அதிரடி தகவல்!! சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் தனது நடிப்பு  திறமையின் மூலம் பல பட வாய்ப்புகளை பெற்றார். பின்பு வெள்ளித்திரையில் ஒரு காமெடி நடிகராக வலம் வந்தார்.அதனை தொடர்ந்து மாரி என்கின்ற படத்தில் தனுஷ் அவர்களுடன் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருத்த நிலையில் … Read more

 குடிமகன்களுக்கு அலார்ட்! ஒரு கையில் மது பாட்டில் இன்னொரு கையில் சிகரெட்! மது போதையால் நேர்ந்த விபரீதம்! 

 குடிமகன்களுக்கு அலார்ட்! ஒரு கையில் மது பாட்டில் இன்னொரு கையில் சிகரெட்! மது போதையால் நேர்ந்த விபரீதம்!  மது போதையில் இருந்து இளைஞர் சிகரெட்டை பற்ற வைத்ததால் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. பரபரப்பூட்டும் இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் மஜீத் தெருவை சேர்ந்தவர் முபாரக். இவர் நேற்று இரவு மது அருந்தி உள்ளார். பின்னர் மதுவை கையில் வைத்துக்கொண்டு சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அவரது உடலில் … Read more

சிறுநீரகம் இதனால் தான் பாதிப்படைகின்றதா? மக்களே எச்சரிக்கை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

சிறுநீரகம் இதனால் தான் பாதிப்படைகின்றதா? மக்களே எச்சரிக்கை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! சிறுநீரக உறுப்பினை பாதுகாப்பது எப்படி மற்றும் அதன் சில வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம். நம் உடலில் சிறுநீரகம் என்பது இன்றியமையாத உறுப்பு ஆகும். இதில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் நம் உடல் முழுவதும் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். சிறுநீர் வெளியேறுவதன் காரணமாக நம் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை மற்றும் உப்பு வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாக வைக்கிறது. சிறுநீரக பாதிப்பு … Read more

ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்!

What the student did in public with a male friend! People who are upset!

ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்! கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் கிராமத்துக்கு மேற்கே வைதேகி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.அங்கு வனவிலங்கு நடமாட்டம் அதிகளவில் இருப்பதினால் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.அதனால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் சுற்றுலா பயணிகள் குளித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதினால் கோவையை சேர்ந்த 20 வயது மதிக்க தக்க பெண் அவருடைய … Read more

மது அருந்தும் போது இந்த பொருட்களை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! எச்சரிக்கை!!

மது அருந்தும் போது இந்த பொருட்களை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! எச்சரிக்கை!! மது அருந்துபவர்கள் சில உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. மது அருந்துவது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கானது. அந்த வகையில் மது அருந்தும் பொழுது சில ஒத்துக்கொள்ளாத உணவுகளை சாப்பிடுவதால் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படக்கூடும். அந்த வகையில் முதலாவதாக இருப்பது பால் சம்பந்தப்பட்ட பொருள்கள் தினம் தோறும் மது அருந்துபவர்கள் பால் பொருட்களையும் சேர்த்து குடித்து வந்தால் இதயத்தில் அதிகளவு பிரச்சனைகள் உண்டாகும் … Read more

சந்து கடையில் பிளாக்கில் சரக்கு விற்கும் 11 வயது சிறுவன்!! இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

An 11-year-old boy sells goods on the block in an alley shop!! Shocking video going viral on the internet!!

சந்து கடையில் பிளாக்கில் சரக்கு விற்கும் 11 வயது சிறுவன்!! இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!! திமுக ஆட்சி வந்த பிறகு சிறுவர்களிடம்  மது பழக்கம் வந்துவிட்டது. ஆங்காங்கே சிறுவர் மற்றும் சிறுமிகள் பள்ளி சீருடையிலேயே மது அருந்தும் வீடியோக்கல் சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிகிறது.போதை ஒழிப்பு என்ற விழிப்புணர்வை ஒரு பக்கம் ஏற்படுத்தி வந்தாலும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மறு பக்கம் மதுவுக்கு  அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் 11 வயதே ஆன சிறுவன் பிளாக்கில் … Read more

இது இல்லையென்றால் என்னால் இருக்க முடியாது! அந்த இடத்தில் வெட்டிய சைக்கோ கணவன்!

A teenager from a home care company was involved in theft! Police investigation!

இது இல்லையென்றால் என்னால் இருக்க முடியாது! அந்த இடத்தில் வெட்டிய சைக்கோ கணவன்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாக்குலத்தினை சேர்ந்தவர் முனீஸ்வரி. ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர்கள் இருவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முனீஸ்வரர் மதுவிற்கு அடிமையான காரணத்தால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அவரது மனைவி முனீஸ்வரியின் நகைகளை விற்று மது அருந்தியுள்ளார். இந்நிலையில்  அவ்வப்போது … Read more

சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?.

The patients who came for treatment had a dispute with the nurses!

சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வெள்ளையம் பலம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை செயல் பட்டுவருகிறது.இங்கு தினம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில்  காப்புக்காடு பகுதி மங்காட்டான் விளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  சிகிச்சை பெற வந்தனர். அப்போது அவருடன் சேர்ந்து  அதே பகுதி இருக்கும் அஜித் மற்றும் … Read more

கை,கால் நடுங்குது மனைவிடம் காசு கேட்டு!..மனைவி தர மறுத்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு!..

Asking his wife for money with trembling hands and feet!..The husband took a tragic decision because the wife refused to give him money!..

கை,கால் நடுங்குது மனைவியிடம் காசு கேட்டு!..மனைவி தர மறுத்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு!.. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேவுள்ள ஜெஜெ நகரை சேர்ந்தவர் தான் பத்மா. இவரது இளைய மகன் சிவா நாமக்கலில் தனது மனைவி சாந்தியுடன் தனி வீடு எடுத்து வசித்து வந்தார்.சிவாவுக்கு அதிகளவு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டையும் வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு … Read more