தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை உண்பதனால் கிடைக்கும் எட்டு அற்புத நன்மைகள்!

தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை உண்பதனால் கிடைக்கும் எட்டு அற்புத நன்மைகள்! நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்களில் முக்கிய பங்கை வைக்கிறது கறிவேப்பிலை.இவை மணத்திற்காக மட்டும் சேர்க்கக் கூடிய ஒரு இலை அல்ல.அதையும் தாண்டி ஏராளமான நன்மைகள் கொண்டிருக்கிறது என்பது தான் இதன் சிறப்பு.இந்த கறிவேப்பிலையில் நார்ச்சத்து,கார்போஹைட்ரேட்,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி,ஏ,பி, இ போன்ற சத்துகளும் நிறைந்து காணப்படுகிறது. கருவேப்பிலையால் உடலுக்கு ஏற்படும் எட்டு நன்மைகள்: 1.இரத்த சோகையை குறைக்கும் தினமும் காலை … Read more

இந்த 3 பொருள் போதும்!! 99% முழங்கால் மூட்டு வலி வேரில் இருந்து குணமாகும்!!

இந்த 3 பொருள் போதும்!! 99% முழங்கால் மூட்டு வலி வேரில் இருந்து குணமாகும்!! முழங்கால் மூட்டு அல்லது முழங்கால் மூட்டைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் இருந்து முழங்கால் வலி ஏற்படுகிறது. அதிகப்படியான உடல் செயல்பாடு, சுளுக்கு, விகாரங்கள், ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது அல்லது நீண்ட நேரத்திற்கு ஒரே நிலையில் இருப்பது போன்ற பல காரணிகள் முழங்கால் வலிக்கு காரணமாகின்றன. முதுமையில் முழங்கால் மூட்டு தேய்மானம் காரணமாகவும் முழங்கால் வலி ஏற்படலாம். முழங்கால் வலியின் அறிகுறிகள் யாவை? … Read more

இதை குடித்தால் போதும்!! சர்க்கரை நோய் ரத்த சோகை மூட்டு வலி பிரச்சனைகள் 100 ஆண்டுகளுக்கு வராது!!

இதை குடித்தால் போதும்!! சர்க்கரை நோய் ரத்த சோகை மூட்டு வலி பிரச்சனைகள் 100 ஆண்டுகளுக்கு வராது!! வெறும் நான்கே பொருட்களை பயன்படுத்தி நூறு வயது ஆனாலும் எந்தவிதமான நோயும் வராமல் தடுக்கக்கூடிய உதாரணத்திற்கு ரத்த சோகை என்று சொல்லக்கூடிய ஹீமோகுளோபின் குறைபாடு, மூட்டு வலி, முழங்கால் வலி, பாத வலி, பாத எரிச்சல், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், வயிறு சம்மந்தமான பிரச்சனைகள், அஜீரணக் கோளாறு, வாயு தொந்தரவு, இதய நோய்கள், ரத்த சுத்தமின்மை, நரம்பு வீக்கம், … Read more

பல்வேறு நன்மைகளைக் கொண்ட இந்த நாவல்பழத்தை கண்டால் விட்டு விடாதீர்கள்!! இதில் இவ்வளவு நன்மைகளா??

பல்வேறு நன்மைகளைக் கொண்ட இந்த நாவல்பழத்தை கண்டால் விட்டு விடாதீர்கள்!! இதில் இவ்வளவு நன்மைகளா?? கருநீல நிறத்தில் இருக்கும் நாவல்பழம் ஏராளமான சத்துக்களை கொண்டது. கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு மெக்னீசியம் வைட்டமின் சி சோடியம் உட்பட பல ஊட்டச்சத்துக்களை கொண்டது. *** நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது நாவல்பழம் எனப்படும் ஜாமுன். **** பற்களை சுத்தம் செய்வதுடன் ஈறுகளில் இரத்த கசிவை நிறுத்துகிறது. ****நாவல்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் எடையை குறைப்பது சுலபம். ****இந்த பழத்தை சாப்பிட்டு … Read more

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!! வெந்தயம் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெந்தயம் நமது சமையலுக்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வெந்தயம் நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார … Read more

உடலில் வேகமாக இரத்தம் ஊற இந்த ஆறு பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!!

உடலில் வேகமாக இரத்தம் ஊற இந்த ஆறு பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!! இந்த காலத்தில் நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை தானாகவே உயரும். ஒருவருக்கு விட்டமின் சி குறைபாடு இருந்தாலோ அல்லது போலிக் அமில குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். எனவே ரத்த உற்பத்தியை அதிகரிக்க என்னென்ன பழங்களை சாப்பிடலாம் என்பதை பற்றி … Read more

இந்த ஒரு டீ போதும்!! 3 நாட்களில் ரத்தம் வேகமாக அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்  பண்ணி பாருங்க!!

இந்த ஒரு டீ போதும்!! 3 நாட்களில் ரத்தம் வேகமாக அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்  பண்ணி பாருங்க!! நம் உடலில் ரத்தம் குறைவாக இருந்தால் ரத்த சோகை, இரும்பு சத்து குறைபாடு போன்றவை ஏற்படுகிறது. ரத்த சோகை என்பது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படுகிறது. ரத்தத்தை அதிகப்படுத்த பல மருந்துகள் உள்ளது. ஆனால் நம் வீட்டில் இருந்தபடியே ரத்தத்தை அதிகரிக்க நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி தினமும் ஒரு … Read more

10 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும் அசுர வேகத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்!!

10 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும் அசுர வேகத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்!! ரத்தத்தில் இருக்கிற ஹீமோகுளோபின் லெவலை அதிகரிப்பதற்கான இயற்கை குணங்கள். ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் லெவல் கம்மியாக இருக்கும் போது ரத்த சோகை ஏற்படும். ரத்தசோகை ஏற்படும் காரணங்கள் அவை: 1: இரும்பு சத்து குறைபாடு காரணமால் ரத்தசோகை ஏற்படும். 2: புற்றுநோய், சக்கரை நோய், கல்லீரல் பாதிப்பு, மஞ்சகாமாலை, மலேரியா, டெங்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தா கூட ரத்த சோகை ஏற்படும். 3: … Read more

இனி டாக்டர் பாக்க தேவையில்லை!! இதை சாப்பிட்ட மூன்றே நாளில் உங்கள் ஹீமோகுளோபின் கிடுகிடுவென உயரும்!!

Eat only this for 3 days!! Your blood will increase!!

இனி டாக்டர் பாக்க தேவையில்லை!! இதை சாப்பிட்ட மூன்றே நாளில் உங்கள் ஹீமோகுளோபின் கிடுகிடுவென உயரும்!! ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு இல்லாததால், உடலில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகிறது. ரத்த சோகை, திசுக்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் குறைபாடு, உடல் சோர்வு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு போன்றவை உண்டாகிறது. நம் உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்க கூடிய ஒரு குறிப்பை பார்க்கலாம். முதலில் ஒரு பீட்ரூட்டை எடுத்து தோல் சீவி கொள்ளவும். பிறகு அதை சிறிய … Read more

டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா?? மக்களே எச்சரிக்கை!!

இன்றைய நாட்களில் டீ குடிக்காமல் யாருக்கும் பொழுதே விடிவதில்லை. சிலர் எல்லாம் காலையில் பல் கூட தேய்ப்பதில்லை. எழுந்தவுடன் டீ குடித்து விட்டு தான் வேறு வேலை பார்ப்பார்கள். இப்படி வெறும் வயிற்றில் டீ குடிப்பது ஒரு கெட்ட பழக்கமாகும். வெறும் வயிற்றில் டீ குடிப்பது நல்லதா? ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம் இதனால் நமது உடலுக்கு என்ன பாதிப்புகள் வருகிறது என்பதை பார்க்கலாம். காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் வயிற்றில் அசிடிட்டி உண்டாகிறது. … Read more