தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய உத்தரவு!
தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய உத்தரவு! சமீப காலமாக பள்ளி பேருந்துகளில் விபத்துக்கள் தொடர்ச்சியாக நடந்த வருகிறது. மாணவர்கள் பேருந்தின் பின்பக்கம் இருப்பதை அறியாமல் பேருந்தை சிலர் இயக்கி விடுகின்றனர். இதனால் மாணவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இது போல சமீபத்தில் அதிகப்படியான மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையெல்லாம் தடுக்க தமிழக அரசு உத்தரவு ஒன்றை அமல்படுத்தி உள்ளது. அந்த வகையில் இனி அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கட்டாயம் கேமரா பொருத்த … Read more