ஜாமுன்: சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து நோய்களுக்கும் தீர்வு இந்த ஒரு பழம்!!

ஜாமுன்: சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து நோய்களுக்கும் தீர்வு இந்த ஒரு பழம்!!

ஜாமுன்: சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து நோய்களுக்கும் தீர்வு இந்த ஒரு பழம்!! நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பழ வகைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பழங்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் அவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் பெரும் பங்காற்றுகிறது. தினமும் ஒரு பழம் உண்டால் உடலில் உள்ள பல நோய் பாதிப்பு விரைவில் குணமாகும். அந்த வகையில் நம் மண்ணில் விளையக்கூடிய பழ வகைகளில் ஒன்றான … Read more

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள இந்த பானங்களை பருகுங்கள் போதும்!!

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள இந்த பானங்களை பருகுங்கள் போதும்!!

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள இந்த பானங்களை பருகுங்கள் போதும்!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது. இதற்காக நாம் அதிகளவு மாத்திரைகளை உண்டு வருகிறோம். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படும். மாத்திரையே உணவு என்ற நிலை உருவாகி விடும். இதனால் சில இயற்கை வழிகளை பின்பற்றினாலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அந்த வகையில் … Read more

சர்க்கரை நோய்? அப்போ இந்த ஒரு பானத்தை பருங்குங்கள் போதும்!!

சர்க்கரை நோய்? அப்போ இந்த ஒரு பானத்தை பருங்குங்கள் போதும்!!

சர்க்கரை நோய்? அப்போ இந்த ஒரு பானத்தை பருங்குங்கள் போதும்!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது. இதற்காக நாம் அதிகளவு மாத்திரைகளை உண்டு வருகிறோம். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படும். மாத்திரையே உணவு என்ற நிலை உருவாகி விடும். இதனால் சில இயற்கை வழிகளை பின்பற்றினாலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அந்த வகையில் சர்க்கரை … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த “நித்திய கல்யாணி தேநீர்”!!

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த "நித்திய கல்யாணி தேநீர்"!!

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த “நித்திய கல்யாணி தேநீர்”!! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்பது தான் வேதனையின் உச்சம். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிப்பது அவசியம். இனிப்பு பண்டங்கள் பழக்கம் தலை வைத்து கூட படுத்து விடக்கூடாது. அதோடு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை … Read more

சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் இந்த ட்ரிங்க் எடுத்துக் கொள்ளுங்கள்!! இதை செய்தால் மருந்து மாத்திரையே தேவைப்படாது!!

சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் இந்த ட்ரிங்க் எடுத்துக் கொள்ளுங்கள்!! இதை செய்தால் மருந்து மாத்திரையே தேவைப்படாது!!

சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் இந்த ட்ரிங்க் எடுத்துக் கொள்ளுங்கள்!! இதை செய்தால் மருந்து மாத்திரையே தேவைப்படாது!! உடலில் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும்.இன்றைய காலத்தில் அனைவருக்கும் வரும் ஒரு சாதாரண நோயாக மாறிவிட்டது.இந்த சர்க்கரை நோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணமாக்கி கொள்வது மிகவும் அவசியம் ஆகும். தேவையான பொருட்கள்:- *கொய்யா இலை – 10 அல்லது கொய்யா இலை பவுடர் – 2 தேக்கரண்டி செய்முறை:- முதலில் ஒரு … Read more

சர்க்கரை நோயை தெறிக்க விடும் “கோவைக்காய் சாதம்” – சுவையாக செய்வது எப்படி?

சர்க்கரை நோயை தெறிக்க விடும் "கோவைக்காய் சாதம்" - சுவையாக செய்வது எப்படி?

சர்க்கரை நோயை தெறிக்க விடும் “கோவைக்காய் சாதம்” – சுவையாக செய்வது எப்படி? நம் பாரம்பரிய உணவு காய்கறிகளில் ஒன்று கோவைக்காய்.இவை இயற்கையாகவே கசப்பு தன்மை கொண்டிருப்பதால் இதை உணவில் எடுத்துக்கொள்ள பலரும் விரும்புவதில்லை.ஆனால் இதன் மகத்துவம் தெரிந்தால் இந்த காய் எங்கிருந்தாலும் தேடி பிடித்து வாங்கி உண்பீர்கள். இந்த கோவைக்காயில் அதிகளவு ஆண்டிஆக்சிடண்ட்,பீட்டா கரோடின் நிறைந்து காணப்படுவதால் அவற்றை உண்ணும் பொழுது உடலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.இதில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கக்கூடிய முள்ளங்கியின் பயன்கள்!!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கக்கூடிய முள்ளங்கியின் பயன்கள்!!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கக்கூடிய முள்ளங்கியின் பயன்கள்!! நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்: தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை … Read more

சர்க்கரை நோய், ஒரே மாதத்தில் குணமாக! இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

சர்க்கரை நோய், ஒரே மாதத்தில் குணமாக! இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

சர்க்கரை நோய், ஒரே மாதத்தில் குணமாக! இந்த ஒரு இலை இருந்தால் போதும்! ஒரே இலை போதும் 20 நாளில் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இது மாறிவரும் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது. மேலும் அஜீரணம், சரியான உணவு முறை இல்லாததால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு நல்ல குளுக்கோஸ் ஆக மாற்றம் அடையாமல் … Read more

சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டால் போதும்! சமீப காலமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதினால் இந்தியா நீரழிவு நோய் தலைநகரம் என்றும் கூறப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு வகையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். நாம் தினமும் சர்க்கரை அளவை கண்காணித்து வரவேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே … Read more

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்! நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்று கூறுவார்கள். அதற்கு ஏற்ப நாம் உண்ணும் காய்கறிகள் பழங்களில் நமது வியாதிகளை குணப்படுத்தும் மருந்து உள்ளது. அவர் நமது அனைவர் உடலில் ஏற்படும் முக்கிய பாதிப்புகளின் ஒரு அருமருந்து அவரைக்காய் தான். அவரைக்காயை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்த்துக் கொள்வதால், … Read more