நீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

நீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அந்த கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. எனவே அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு கூடுதல் தலைமை பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை … Read more

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!!

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!! பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது சிறை வாசம் அனுபவித்து வருகிறார். உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாறி மாறி பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. செந்தில் பாலாஜியால் ஆரம்பமான வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை சோதனை, அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு, … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இனிமேல் இதற்கு அனுமதி!! சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு!!

Allow Minister Senthil Balaji to do this from now on!! Chennai Principal Sessions Court Order!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இனிமேல் இதற்கு அனுமதி!! சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு!! அமைச்சர் செந்தில் பாலாஜி இனிமேல் மனு தாக்கல் செய்யலாம் என சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் சட்ட விரோதமாக பணம் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்க துறையால் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் … Read more

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!! 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!!  செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி வழக்கின் விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் … Read more

செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானதே!! அதிரடி தீர்ப்பு வழங்கிய  ஐகோர்ட்!! 

What is the current status of Senthil Balaji in jail?? Information released!!

செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானதே!! அதிரடி தீர்ப்பு வழங்கிய  ஐகோர்ட்!!  அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி சரியானது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது ஏராளமானோர்க்கு வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணம் பரிமாற்ற தடைச்  சட்ட வழக்கில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதனால் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த மனுவை … Read more

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!!

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!! தற்போது மின்சாரத் துறை அமைச்சரின் அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கனவே அமலாக்க  இயக்குனராக மே 1956 நிறுவப்பட்டது. இதன் தலைமைச் செயலகம் புதுடெல்லியில் உள்ளது. அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் இவர்களை தான் அமலாக்கத்துறை என்பார்கள். வருமானவரித்துறை என்பது வருமானத்தைப் பெற்றுக் கொண்டு அரசிடம் வரி கட்டாமல்  இருப்பவர்களை தான் வருமானவரித்துறை கைது செய்யும். … Read more

அமலாக்கத்துறையின் அதிரடி வேட்டை! இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்!

Action hunting of the enforcement department! This company's assets are frozen!

அமலாக்கத்துறையின் அதிரடி வேட்டை! இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்! தற்போது செல்போன் செயலியின் மூலம் பணம் மோசடி, வங்கி கணக்கு எண் போன்றவைகளின் மூலம் எண்ணற்ற மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளானது அந்த வகையில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஐஆர்இஓ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக குர்கிராம், பஞ்ச்குலா, லூதியானா, டெல்லி போன்ற காவல் நிலையங்களில் பணமோசடி செய்யப்படுகின்றது என  புகார்கள் வந்தது. அந்த புகாரின்  அடிப்படையில் டெல்லி … Read more