தலை முடி புதர் போல் அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இதை பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க!!

தலை முடி புதர் போல் அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இதை பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க!! தற்பொழுது அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை தலைமுடி உதிர்தல்.இதை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)அரிசி – 2 தேக்கரண்டி 2)சின்ன வெங்காயம் – 4 3)வெந்தயம் – 1 தேக்கரண்டி 3)கற்றாழை ஜெல் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி அரிசி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் … Read more

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!!

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!! 1)தலைவலி துளசி சிறிதளவு,சுக்கு ஒரு துண்டு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி பறந்து போய்விடும். 2)செரிமானக் கோளாறு ஒரு கொத்து கறிவேப்பிலை,ஒரு துண்டு இஞ்சி மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகத்தை ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் செரிமான பிரச்சனை அகலும். 3)பேதி நல்லெண்ணெயில் மொந்த வாழை பழத்தை நினைத்து சாப்பிட்டால் பேதி முழுமையாக … Read more

நெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

நெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நெஞ்சு சளி பாதிப்பால் அவதியைடந்து வருகின்றனர்.முதலில் நார்மல் சளி பாதிப்பாக உருவெடுத்து பின்னாளில் நெஞ்சில் அதிகளவு சளி கோர்த்துக் கொள்கிறது. இதை மருந்து மாத்திரை இன்றி வீடு வைத்தியம் மூலம் கரைத்து குணப்படுத்திக் கொள்ள முடியும். தீர்வு 01: கற்பூரவல்லி இலை மற்றும் கற்பூரத்தை தேங்காய் எண்ணையில் போடு சூடாக்கி நெஞ்சு மேல் தடவி … Read more

ஒரு கிளாஸ் மோரில் இந்த பொடியை சேர்த்து குடித்தால் இந்த ஜென்மத்தில் வாயுத்தொல்லை இல்லை!!

ஒரு கிளாஸ் மோரில் இந்த பொடியை சேர்த்து குடித்தால் இந்த ஜென்மத்தில் வாயுத்தொல்லை இல்லை!! உணவு கட்டுப்பாடு இல்லாவிட்டால் உடலில் அதிகளவு வாயுக்கள் தேங்கிவிடும்.கெட்ட வாயுக்களால் உடலில் உறுப்புகள் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.எனவே உடலில் உள்ள கெட்ட வாயுக்களை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)வெந்தயம் 3)நெய் 4)ஓமம் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு 1/4 தேக்கரண்டி வெந்தயம் … Read more

உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!! எதிர்பாராத சூழ்நிலையால் கடன் வாங்கும் நிலைக்கு பலர் சென்று விடுகின்றோம்.வாழ்க்கையில் முறையான திட்டமிடல் இல்லையென்றால் கடனாளியாக மாறிவிடுவோம். ஒரு சிலர் சரியான திட்டமிடல் செய்திருந்தாலும் சில சமயம் கடன் வாங்கி ஒரு செயலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.ஏதுவாக இருந்தாலும் வாங்கிய கடனை உரிய நேரத்தில் அடைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை மாதத்தில் அமாவாசை தினத்தன்று … Read more

பால் + முட்டையின் வெள்ளை கரு போதும்!! ஒரே நாளில் பொடுகு அடியோடு நீங்கி விடும்!!

பால் + முட்டையின் வெள்ளை கரு போதும்!! ஒரே நாளில் பொடுகு அடியோடு நீங்கி விடும்!! பெரியவர்கள்,சிறியவர்கள் என்று அனைவருக்கும் பொடுகு பிரச்சனை இருக்கிறது.இந்த பொடுகு தொல்லையால் முடி உதிர்தல்,தலை அரிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.எனவே இயற்கையான பொருட்களை கொண்டு பொடுகு தொல்லையை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)காய்ச்சாத பசும் பால் 2)முட்டையில் வெள்ளை கரு செய்முறை:- ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பால் 3 தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு முட்டையின் … Read more

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!!

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!! 1)தோள்பட்டை வலி குணமாக: சிறிது மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தோள்பட்டை மீது தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும். 2)சைனஸ் குணமாக: அதிமதுரம் மற்றும் ஆடாதோடை சம அளவு எடுத்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சைன்ஸ் குணமாகும். 3)வாயுத் தொல்லை நீங்க: ஏலக்காய்,ஓமம் மற்றும் பெருஞ்சீரகம் சம அளவு எடுத்து … Read more

மாதவிடாயை இயற்கையான முறையில் தள்ளி போட உதவும் பாட்டி வைத்தியம்!! 100% பலன் உண்டு பெண்களே!!

மாதவிடாயை இயற்கையான முறையில் தள்ளி போட உதவும் பாட்டி வைத்தியம்!! 100% பலன் உண்டு பெண்களே!! வயது வந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது வழக்கம்.ஆனால் மாறி வரும் வாழ்க்கை சூழலால் உரிய நேரத்தில் மாதவிடாய் வருவதில்லை என்று பல பெண்கள் வருந்துகின்றனர். மாதவிடாய் தள்ளிப் போக தைராய்டு,உடல் பருமன்,நீர்க்கட்டி,கருப்பை பிரச்சனை என்று பல காரணங்கள் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் முறையற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒரு சில காரணங்களுக்காக … Read more

நரைமுடி இயற்கையான முறையில் நிரந்தர கருப்பாக “மஞ்சள் + எலுமிச்சை” இப்படி பயன்படுத்துங்கள்!!

நரைமுடி இயற்கையான முறையில் நிரந்தர கருப்பாக “மஞ்சள் + எலுமிச்சை” இப்படி பயன்படுத்துங்கள்!! முன்பெல்லாம் 40 வயதை கடந்த நபர்களுக்கு தான் வெள்ளை முடி தோன்ற ஆரம்பிக்கும்.ஆனால் இன்று பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு கூட நரைமுடி எட்டி பார்க்க ஆரம்பித்து விடுகிறது. முடிக்கு தேவையான சத்து கிடைக்காவிட்டால் இளம் வயதில் நரை தோன்ற ஆரம்பித்து விடும்.இதனை மறைக்க கெமிக்கல் நிறைந்த டையை தலைக்கு பயன்படுத்தினால் முடி உதிர்தல் அதிகளவு ஏற்படும். எனவே இளநரை,முதுமையில் ஏற்படக் கூடிய நரை … Read more

ஆண்களே இரவு நேரத்தில் இந்த பாலை குடித்தால் நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் இருக்க முடியும்!!

ஆண்களே இரவு நேரத்தில் இந்த பாலை குடித்தால் நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் இருக்க முடியும்!! கடந்த 30 ஆண்டுகளை ஒப்பிடுகையில் ஆண்களுக்கு விந்தணு 50% குறைந்து இருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.ஆண்மை குறைபாட்டால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.பெண்களுக்கும் கருப்பை தொடர்பான பிரச்சனை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள் தொகை சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆண்மை குறைபாட்டிற்கு காரணங்கள்:- 1)ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் 2)தவறான பழக்க வழக்கங்கள் 3)புகை பிடித்தல் 4)நரம்பு தளர்ச்சி … Read more