ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு. இரட்டைத் தலைமை சிக்கல் அதிமுகவில் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் இபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

முடி வெட்டுன காசு குடு ?காசு இல்லை! சவர கத்தியால் அதை அறுத்த சலூன் கடை முதலாளி!..ரத்தம் கொட்டியபடி வெளியே ஓடி வந்த நபர்?!.

Hair cut cash ? No money! The owner of the salon cut it with a razor!..the person who ran out bleeding?!.

முடி வெட்டுன காசு குடு ?காசு இல்லை! சவர கத்தியால் அதை அறுத்த சலூன் கடை முதலாளி!..ரத்தம் கொட்டியபடி வெளியே ஓடி வந்த நபர்?!. காட்பாடி அருகே அக்ஷிலியம் கல்லூரி ரவுண்டான அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் ஆசாம மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் விருதம்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அபனி சரணியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனை … Read more

பிரிந்த மனைவியை கொல்ல முயன்ற கணவன்! கதிகலங்கிய சம்பவம்!

The husband who tried to kill his estranged wife! Shocking incident!

பிரிந்த மனைவியை கொல்ல முயன்ற கணவன்! கதிகலங்கிய சம்பவம்! கிளியனூர் அடுத்த தென்சிறுவலூரைச் சேர்ந்தவர் தேவன்(வயது 47). அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா (வயது 36) என்பவர். இவர்கள் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 29ம் தேதி அன்று தேவன் மது குடித்துள்ளார். மேலும் அவர் வெண்ணிலா வீட்டிற்குச் சென்றார். … Read more

தாத்தாவை கொடூரமாக கொலை செய்த பேரன்!! பணம் கண்ணை மறைத்தது!!ரத்த வெள்ளத்தில் சரிந்த முதியவர்..

The grandson who brutalized his grandfather!! Money covered the eyes!! The old man collapsed in a flood of blood..

தாத்தாவை கொடூரமாக கொலை செய்த பேரன்!! பணம் கண்ணை மறைத்தது!!ரத்த வெள்ளத்தில் சரிந்த முதியவர்.. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் தான் மருதை.இவருடைய வயது 80. இவருடைய மனைவி முத்தம்மாள் வயது 75.இந்நிலையில் இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளார்கள்.இதனைதொடர்ந்து அவர் வீட்டிற்கு அருகே ஒரு ஏக்கர் நிலம் இருந்துள்ளது. நீண்ட நாட்களாக இவர்கள் குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.அதில் சொத்து பிரச்சனை தான் அவ்வப்போது வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. … Read more

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை  காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

Enter the shop in broad daylight and steal money with a knife!

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை  காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… திருச்சி மாவட்டம்  மேலசிந்தாமணி பகுதியில் சேர்ந்தவர் ஷகீல். இவருடைய வயது 32. இவர் எடமலைப்பட்டி புதூர் பசுமை பூங்காவின் அருகே ஹெல்மெட் விற்பனை செய்து வருகின்றார். இவர் வயிற்றுப் பிழைப்பிற்காக  சிறு கடை வைத்து தன் குடும்பத்தை நடத்தி  வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 21 மற்றும் அருண்குமார் இவருடைய … Read more

கல்லூரியில் அரங்கேறிய சம்பவம் காதலி பேச மறுத்ததால் முகத்தில் இந்த ஆயுதம் கொண்டு கீறல் போட்ட மாணவன்!.போலீசார் தீவிர விசாரணை!..

The incident that took place in the college, the student scratched his face with this weapon because his girlfriend refused to talk!.Police intensive investigation!..

கல்லூரியில் அரங்கேறிய சம்பவம் காதலி பேச மறுத்ததால் முகத்தில் இந்த ஆயுதம் கொண்டு கீறல் போட்ட மாணவன்!.போலீசார் தீவிர விசாரணை!.. சென்னையில் தேனாம்பேட்டை பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் இந்த மாணவி.இவருடைய வயது இருபது.இந்நிலையில் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் இவருடைய வயது 19. இவர் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். சில … Read more

குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

The psycho husband brutally killed his wife because of the lack of salt in the broth!.. Shocking information coming out.

குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்.. பெங்களூருவை அடுத்த புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தம்பதிகள்.கணவன்  சுரேஷ் இவருடைய வயது 48. அவருடைய மனைவி ஷாலினி வயது 42. இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்திருந்தனர்.சுரேஷ் அவ்வப்போது மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தன் மனைவியிடம் சிக்கன் கபாய் செய்து தருமாறு கூறியிருக்கிறார். மனைவியோ கணவன் … Read more

மாற்றுத்திறனாளி கழுத்தில் குத்திய பதினாறு வயது சிறுமி ?கரணம் என்ன?..

Sixteen-year-old girl stabbed in the neck by a disabled person? What is the reason?..

மாற்றுத்திறனாளி கழுத்தில் குத்திய பதினாறு வயது சிறுமி ?கரணம் என்ன?..

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினாறு வயதேயான  சிறுமி ஒருவர் தனது தாயுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.ஒருவருக்கொருவர் தட்டு தடுமாறி இடம் கிடைக்கும் இடத்தில் புகுந்து சென்றனர்.

செய்வதென்று தெரியாமல் சில வாகன ஓட்டிகள் அங்கேயே வாகனத்தை நிறுத்தி விட்டு காத்திருந்தனர்.சிறுமியோ இருசக்கர வாகனங்களின் பின்னல் சென்று கொண்டிருந்தார்.இதனை தொடர்ந்து சிறுமியின் முன்னாள் சென்ற  நபர்  அந்த சிறுமிக்கு வழிவிட மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த  சிறுமி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறியது.கோபத்தின் உச்சத்தை அடைந்தார் அந்த சிறுமி.மேலும் தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்து அந்த நபரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

போலீசார் சிறுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் கொலை செய்த நபர் ஒரு காதுகேளா மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்துள்ளது.இச்செயலை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு தலை காதலால் மாணவியை சரமாரியாக தாக்கிய சைக்கோ !!

A psycho who attacked the student with one head love !!

ஒரு தலை காதலால் மாணவியை சரமாரியாக தாக்கிய சைக்கோ !! புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் கீர்த்தனா வயது 18. இவர் கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே கீர்த்தனாவை அவரது உறவினரான முகேஷ் வயது 22 என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு கீர்த்தனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும்  முகேஷ் அடிக்கடி … Read more

சீக்கியர்கள் விமான நிலையங்களுக்கு கிர்பான் (கத்தி) எடுத்து செல்ல தடை? விமான போக்குவரத்தின் அதிரடி நடவடிக்கை!!

Sikhs barred from carrying kirban (knife) to airports? Air Traffic Action !!

சீக்கியர்கள் விமான நிலையங்களுக்கு கிர்பான் (கத்தி) எடுத்து செல்ல தடை? விமான போக்குவரத்தின் அதிரடி நடவடிக்கை!! 500 ஆண்டுகளுக்கு முன்பு குருநானக் கால் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட அதுதான் சீக்கிய மதம். இவர்களுக்கு என்று அதிக கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த மாதத்தை முதலில் 10 சீக்கிய குருக்கள் வளர்த்து வந்தனர். இந்து சீக்கிய மதத்திற்கு என்று தனிப்பட்ட முறையில் வழிபாடு சமய சடங்கு நம்பிக்கை என ஆகியவையும் அடங்கியதாக காணப்படும். இன்று உலகில் பெரிய சமயங்களில் ஐந்தாவது இடத்தில் … Read more