மீண்டும் உருவாகிய புயல்! தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் கனமழை!

A reborn storm! Heavy rain in these 8 districts in Tamil Nadu!

மீண்டும் உருவாகிய புயல்! தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் கனமழை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது.மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவித்தது.அதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி?பேருந்து பயணிகள் அலார்ட்!..

The shock that happened in the running bus? Bus passengers alert!..

ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி?பேருந்து பயணிகள் அலார்ட்!.. தஞ்சை மாவட்டம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தான்  சுப்ரமணியன்.இவருடைய மனைவி அந்தோணியம்மாள் வயது 52. இவர் தஞ்சையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் தஞ்சை புது ஆற்றுப்பாலம் அருகேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் ஏறினார். பின்னர் இவர் ஒரு மருத்துவமனையின் அருகே பேருந்து நிறுத்தத்தில் கீழே இறங்கிவுள்ளார்.அப்போது அவர் தனது கழுத்தில் … Read more

கண்கலங்கி நிற்கும் விவசாயிகள்!..தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் ..அரசின் முடிவு என்ன?

Farmers standing in shock!.. Paddy crops submerged in water.. What is the government's decision?

கண்கலங்கி நிற்கும் விவசாயிகள்!..தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் ..அரசின் முடிவு என்ன? கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது.ஆனால் மாலை மற்றும் இரவு நேரம் வந்து விட்டால்  மழை பெய்வது ஆரம்பித்து விடுகிறது. தஞ்சையில் மட்டும் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. பின்னர் மாலை ஆறு மணியளவில் அங்கு மழை பெய்ய … Read more

அம்மனை கூட விட்டு வைக்காத திருடன்!.. அம்பாளுக்கு சூட்டிய பொட்டுத் தாலியை திருடியவர் கைது!..

The thief who didn't even leave Amman!.. The person who stole the pottu thali cooked for Ambal was arrested!..

அம்மனை கூட விட்டு வைக்காத திருடன்!.. அம்பாளுக்கு சூட்டிய பொட்டுத் தாலியை திருடியவர் கைது!.. தஞ்சையை அடுத்த வல்லம் திருச்சி சாலையில் ஆலமரம் அருகே பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரன் அம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலில் ஆடி மாதம் கடைசி வாரம் என்பதால் அம்மனை காண பக்தர்கள் வந்திருந்தார்கள். அப்போது அந்த கோவிலில் பக்தர்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.அங்கு வந்த ஒரு வாலிபர் அம்மனை தரிசிப்பதாக கூறி உள்ளே சென்றார். அம்மனை தழுவி காலில் … Read more

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !!

5 pounds of jewelry stolen from an old lady near Tanjore?

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !! தஞ்சை அருகே  அருளானந்த அம்மாள் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மனைவி ஆக்னஸ் மேரி.இவருடைய  வயது 85. இவர்களுடைய மகன் மகள் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனியாக தன் பூர்விக  வீட்டில் வசித்து வருகின்றார்.அவரது கணவன் தனிஸ்லாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வயது அதிகம் காரணமாக இறந்து விட்டார். எனவே ஆக்னஸ் மேரி மட்டும் தனது … Read more

தோழிக்கு உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குடும்பத்தினர் செய்த படுகொலை!

தோழிக்கு உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குடும்பத்தினர் செய்த படுகொலை!

தோழிக்கு உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குடும்பத்தினர் செய்த படுகொலை! தஞ்சாவூர் அருகே திருப்பனந்தாள் சிவபுரனி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். டேவிட் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 12 ம் தேதி  வங்கிக்கு சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதன் காரணமாக அனிதாவின் குடும்பத்தினர் அனிதாவை எங்கு தேடியும் காணாத காரணத்தினால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் புகாரை பதிவு … Read more

உதவி செய்வது போல் நடித்து குழந்தையை தூக்கி சென்ற பரிதாபம்! கேமரா மூலம் பதிவான காட்சிகள்!

Pity pretending to help and throwing the baby away! Camera footage!

உதவி செய்வது போல் நடித்து குழந்தையை தூக்கி சென்ற பரிதாபம்! கேமரா மூலம் பதிவான காட்சிகள்! தஞ்சையில் பர்மா என்ற காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன். 24 வயதான இவர் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. 22 வயதான பெண். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. அதன் காரணமாக குடும்பத்தினர் … Read more

தஞ்சையில் கொடூரம்! பள்ளி மாணவர்களை பாடாய் படுத்தும் கொரோனா! ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொற்றா?

School

தமிழகத்தில் கொரோனாவின் கோரதாண்டவம் மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து பதிவானதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து நானுற்று 37 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 69 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர், 902 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனா தொற்றின் … Read more

பள்ளிகளை மூடினாலும் பழிவாங்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் இத்தனை மாணவர்களுக்கு தொற்று உறுதி?

Corona virus

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 66 ஆயிரத்து 982- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 668- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக கொரோனா தொற்றின் தாக்கம் பள்ளிகளில் அதிகரித்து காணப்பட்டதால் இன்று முதல் மறு உத்தரவு வரும் … Read more

ஸ்டாலின் கட்டி காத்த மொத்த குடும்ப மானமும் போச்சு?… நறுக்குன்னு நாக்கை புடுங்குற மாதிரி கேட்ட எடப்பாடியார்…!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட பாபநாசம், கும்பகோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்து வெளுத்து வாங்கினார். ஸ்டாலின் எந்த கூட்டத்தில் பேசினாலும் எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லி தான் பேசுகிறார். தூங்கும் போது கூட ஸ்டாலின் என்னையே தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். 4 … Read more