சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Districts connecting with Chennai! Tamil Nadu government announcement!

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசு அரசாணை  ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதை தொடர்ந்து சென்னையின் பரபளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவின்படி சென்னை தற்போது 1,189சதுர கி.மீ பரப்பளவில் இருந்து 5904 சதுர கிமீ பரப்பளவாக … Read more

இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட்:! அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்!!

இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட்:! அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்!! தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. சென்னை,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கையை அறிவித்துள்ளது.மேலும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.எனவே மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.மேலும் மழையின் போது மரத்தின் … Read more

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Holiday only for these nine districts! Tamil Nadu government's action order!

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! கேரளா பகுதிகளில் ஓணம் பண்டிகை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த பண்டிகையை கேரளா எல்லையை யொட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  வருகிற எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் நீலகிரி ,கோவை ,திருப்பூர் ,சென்னை , மாவட்டங்களுக்கும் வரும் எட்டாம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அந்த பகுதிகளில் மலையாளம் பேசும் … Read more

அய்யோ!.சாமி எங்கள காப்பாத்துங்க!!குடி போதையில் பொந்தில் சிக்கிய போதைக்காரா பெருத்த வண்டுகள்!!

Alas!.Sammy save us!!Drunken drug addicts who are intoxicated are big beetles!!

அய்யோ!.சாமி எங்கள காப்பாத்துங்க!!குடி போதையில் பொந்தில் சிக்கிய போதைக்காரா பெருத்த வண்டுகள்!! திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையை அடுத்த தண்டலச்சேரியில் அரசு  மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கடையின் தினமும் ஏராளமானோர் மதுபானத்தை  அருந்தி விட்டு செல்வார்கள்.இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் செயல்பட்ட கடை  இரவு நேரம் என்பதால் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு தன் வீட்டிற்கு சென்றுள்ளார் கடையில் விற்பனையாளர். இதனை சாதகமாக பயன்படுத்தி இரு கொள்ளையர்கள் மதுபான கடைக்குள் புகுந்துள்ளனர்.அந்நேரமாக பார்த்து நள்ளிரவில் காவல் துறையினர் ரோந்து … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த நான்கு மாவட்டங்களுக்கு  மட்டும் இது பொருந்தும்!

Tamil Nadu government announcement! This applies only to these four districts!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த நான்கு மாவட்டங்களுக்கு  மட்டும் இது பொருந்தும்! கடந்த மாதம் 28 ஆம் தேதி 44வது சர்வதேச  செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சர்வதேச  செஸ் ஒலிம்பியாட் போட்டியின்  தொடக்கவிழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது அந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கி  வைத்தார். மேலும் 28 ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச  செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு!! விரைந்து விண்ணப்பம் செய்யுங்கள்!!

திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரவு நுழைவு ஆப்ரேட்டர் மற்றும் உதவியாளர் காலி இடங்களுக்கான வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரவு நுழைவு ஆபரேட்டர் மற்றும் உதவியாளர் காலி இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு பாஸ் மற்றும் டிப்ளமோ ஆகியன கல்வித் தகுதியாக கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருவள்ளூர் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தகுதி … Read more

நீண்ட நாளுக்குப்பின் கோவிலுக்கு படை எடுக்கும் பக்தர்கள்!

கொரோனா வின் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் வழிபாட்டுத்தலங்கள் பக்தர்கள் யாரையும் அனுமதிக்கப் படவில்லை. ஆனால் ஆகம விதிகளின்படி சுவாமிக்கு பூஜை … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினர்! திருத்துறைபூண்டியில் பரபரப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்மிடிப்பூண்டி நாகராஜ கண்டிகை என்ற ஊரை சார்ந்த நபர் கார்த்திக் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், இன்று காலை கார்த்திக் வழக்கம் போல் தன்னுடைய விவசாய நிலத்திற்கு போய் இருக்கின்றார். அவர் விவசாய நிலத்திற்கு போகும் வழியில் அவரை இடைமறித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் முரளிதரன் , தாஸ், கிருஷ்ணராஜ் மற்றும் அஜித் குமார் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து கார்த்திக் அவர்களை சரமாரியாக அடித்து உதைத்து இருக்கிறார்கள். … Read more

திருவள்ளூர்: கொத்து கொத்தாய் செத்துமடியும் உயிர்கள்.! அதிர்ச்சியில் மக்கள்.!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் திருவாலங்காடு உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த பல மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். கால்நடைகளை வளர்த்து பராமரிப்பதோடு, அதனை விற்பனை செய்கிறார்கள். ஆகவே வீடுகளிலேயே பண்ணைகள் உருவாக்கி கோழி ஆடு போன்றவற்றை வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், அந்தப் பகுதியில் கால்நடைகளுக்கு இடையே ஒரு புதிய நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள பல பண்ணைகளில் கோழிகள் இறந்து போவதாக சொல்கிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்த கால்நடை துறை அதிகாரிகள், … Read more