தமிழ்நாட்டில் 38 தான்.. 46 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு தெளிவு!

தமிழ்நாட்டில் 38 தான்.. 46 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு தெளிவு! கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை உயருகிறது என்ற செய்தி தான் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. 2019 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை 32 மாவட்டங்களை கொண்டிருந்த தமிழகம் அந்த ஆண்டில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்கள் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்ததால் மொத்தம் 37 … Read more

தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்!!

தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்!! வங்கக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் மிக்ஜாம் புயலால் தலைநரகர் சென்னையை கனமழை புரட்டி போட்டு வருகிறது. இந்த புயல் நாளை முற்பகல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கும் நிலையில் தற்பொழுது அதன் தீவிரத்தால் வட தமிழகமே ஒரு ஆட்டம் கண்டு வருகிறது என்று சொல்லலாம். குறிப்பாக … Read more

காய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறுவன் உயிரிழப்பு! தவறான ஊசி போட்ட போலி மருத்துவர் கைது!!

காய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறுவன் உயிரிழப்பு! தவறான ஊசி போட்ட போலி மருத்துவர் கைது!!   காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்த 13 வயது சிறுவனுக்கு தவறான ஊசி போட்டதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழ்ந்துள்ளார். இதை அடுத்து சிறுவனுக்கு தவறான ஊசி போட்ட போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.   இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு எதாவது நோய் என்று வந்தால் உடனே மருத்துவரிடம் சென்று விடுகிறோம். அந்த மருத்துவர் ஏதோ ஒரு ஊசியை போட … Read more

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!! 

Are you going to put money in the stock market?? The couple who put Ushar 63 lakhs!!

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!!  மோகன் என்பவர்  சிங்கப்பூரில்  பணிபுரிந்து வருகிறார்.  இவரின் மனைவி ஜமுனா ராணி   திருப்பத்தூர்  பகுதியில்   வசித்து வருகிறார். மேலும்  அதே பகுதியை சேர்ந்த ஹேமாவதி மற்றும் அவரின் கணவர் பிரவீன்குமார் ஜமுனாவிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள். மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சங்களை லாபமாக பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். … Read more

விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100%  வரை மானியம்!!  தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !!

Good News for Farmers Up to 100% Subsidy!! Horticulture department announced super announcement !!

விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100%  வரை மானியம்!!  தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !! மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு தேவையான பல வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம், மூலிகை சாகுபடிக்கு மானியத் திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி போன்ற திட்டங்ககளை விவசாயிகளுக்கு செய்துள்ளது. அதனையடுத்து விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன அமைக்க மானியம் வழங்கப்பட  உள்ளதாக தோட்டக்கலை … Read more

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!   ஜூன் 8 ஆம்  தேதியில் தென் மேற்கு பருவமழை கேரளாவில்  தொடங்கியது.  அதனை அடுத்து அரபி கடலில் உருவான பிபர்ஜாய் அதிதீவிர புயலாக உருவாகியது. இந்த புயல் வியாழக்கிழமை மாலை 6.30க்கு குஜராத்தில் கரையைக் கடந்தது. இதனை அடுத்து  தென் மேற்கு பருவமழை, பருவ காற்றாக மாறி தீவரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. இந்த தகவலை சென்னை வானிலை மைய  … Read more

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

chance-of-rain-in-14-districts-information-released-by-the-meteorological-department

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த 2022 டிசம்பர் மாதம் உருவான மாண்டஸ் புயலின்  தாக்கத்தால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகள் சேதமடைந்தது. ஜனவரி மாதத்தில் மழையின் தாக்கம் குறைந்து வெயில் தொடங்கியது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் அனைத்து பகுதிகளிலும் மழை … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! வெளுத்து வாங்க போகும்  கனமழை! 

Information released by Chennai Meteorological Department! Heavy rain that is going to be white!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! வெளுத்து வாங்க போகும்  கனமழை! கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் தமிழகம் ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகின்றது அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை! 

The order issued by the District Collector! Which districts have school and college holidays!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த … Read more

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Tomorrow is a holiday for schools and colleges! A sudden announcement by the District Collector!

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மருது சகோதர்களின் நினைவு தினம் வரும் 27ஆம் தேதி காளையர் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் சமுதாய மக்கள் என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதனை முன்னிட்டு அந்த பகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருபதற்காக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் மறுத்து சகோதர்களின் நினைவு … Read more