திருமாவளவன் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஓபிஎஸ்

திருமாவளவன் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஓபிஎஸ் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளதாக கூறி நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெரும்பாலான மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் போராடி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் சில குறிப்பிட்ட மக்களை அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சென்னைக்கு வெளியே இடம் பெயர அரசு வலியுறுத்தி வருகிறது. சென்னையில் ஓடும் கூவம் நதியை சுத்தம் செய்வதற்காகக் கூறி அதன் கரையோரங்களில் வாழ்ந்து வரும் … Read more

தியேட்டர்,பார் வசதியுடன் மர்ம பங்களா !!! கட்டுக்கட்டாக பழைய நோட்டுகள் பறிமுதல் ???

கோவையை அடுத்த  வடவள்ளி ஜெய லட்சுமிநகரில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. திமுக பிரமுகரான ஆனந்தன் இந்த வீட்டை  ஷேக், ரஷீத் ஆகிய இருவருக்கு வாடகைக்கு விட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இவர்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தங்களிடம் இருப்பதாகவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் அதற்கு பதிலாக இரண்டு லட்சம் ரூபாய்க்கு பழைய நோட்டு தருவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அடிக்கடி பலர் அந்த வீட்டிற்கு வந்து … Read more

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறதா? உங்களுக்கான எளிய பரிகாரம்

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறதா? உங்களுக்கான எளிய பரிகாரம் திருமண வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஏதோ சில காரணங்களால் திருமணம் தள்ளி கொண்டே போகும். அதில் முக்கியமான காரணமாக அமைவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடை. இந்த செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடையை போக்க எளிய பரிகார முறையை இங்கே பார்க்கலாம். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றெல்லாம் ஆன்றோர்கள் திருக்கோவிலின் இன்றியமையாமையைக் குறித்து அற்புதமாகக் கூறியுள்ளனர்.இந்த … Read more

முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஸ்டாலின்!!!

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க தனித்து ஒரு அணியாகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம் ), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. ஆட்சி அமைக்க 42 எம்.எல்.ஏ தேவை படும் என்ற நிலையில் ஜே.எம்.எம் கூட்டணி 47 எம்.எல்.ஏ க்களை பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் (இவர் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு … Read more

கவர்ச்சியில் சினிமா ஹீரோயினையே மிஞ்சும் பத்திரிக்கையாளர் பனிமலர்! வைரலாகும் புகைப்படம்

கவர்ச்சியில் சினிமா ஹீரோயினையே மிஞ்சும் பத்திரிக்கையாளர் பனிமலர்! வைரலாகும் புகைப்படம் ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் தான் இந்த பனிமலர். இவருடன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இந்நிலையில் அவரை போலவே பனிமலரும் திரைத்துறையில் நுழைந்து கதாநாயகியாக பிரபலமாக வேண்டும் என்று முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் சினிமா … Read more

தன்னை உலக சாம்பியன் தான் என நிரூபிக்குமா?

தன்னை உலக சம்பியன் தான் என நிரூபிக்குமா? இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் முதல் டெஸ்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 284 ரன்களும், இங்கிலாந்து 181 ரன்களும் எடுத்தன. 103 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது நாளான நேற்று தொடர்ந்து … Read more

நித்யானந்தாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை?

நாங்கள் விற்கவும் இல்லை! அவர் வாங்கவும் இல்லை! மறுப்பு தெரிவித்த ஈகுவடார்

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார். மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன … Read more

திராவிட புதல்வன் ஸ்டாலினும் திமுகவும் பிராமணன் பிடியில்! பெரியார் அண்ணா வளர்த்த இயக்கம் இதுதானா?

திராவிட புதல்வன் ஸ்டாலினும் திமுகவும் பிராமணன் பிடியில்! பெரியார் அண்ணா வளர்த்த இயக்கம் இதுதானா?

ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்து அதிமுக கருத்து தெரிவிக்காதது ஏன் ? புகழேந்தி கேள்வி !!!

ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்து அதிமுக கருத்து தெரிவிக்காதது ஏன் ? புகழேந்தி கேள்வி !!!

இனி வன்முறையில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி – நஷ்ட ஈடாக 6.27 லட்சம் வழங்கிய கிராம மக்கள்.

உத்தர பிரதேசத்தில் நோட்டீஸ் வரும் முன்பே, வன்முறையில் பொது சொத்துகள் சேதம் அடைந்ததால் தங்களது தவறை உணர்ந்து ரூ.6.27 லட்சம் நஷ்டஈடு வழங்கிய கிராம மக்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிற்கே இது ஒரு முன்னுதாரணம் என்றும் இனி இப்படி வன்முறைகள் நடைபெறாமல் இருக்கும் என்று நம்புவதாகவும்  மாவட்ட நீதிபதி கருத்து. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய கிராம மக்கள், அதற்கான நஷ்டஈடாக ரூ.6.27 லட்சத்தை உத்தரப் பிரதேச அரசிடம் … Read more