சர்ச்சையின் அரசி கிளப்பிய புதிய பிரச்சனை!! நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்!! பிரபல நடிகர் பேட்டி!!

New problem created by the queen of controversy !! Actress Ramya Krishnan should apologize !! Famous Actor Interview !!

சர்ச்சையின் அரசி கிளப்பிய புதிய பிரச்சனை!! நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்!! பிரபல நடிகர் பேட்டி!! வனிதா விஜயகுமார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகன் ஆவார். இவர் 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்பு ஒரு சில தமிழ், … Read more

டோக்கியோ ஒலிம்பிக் : குத்துச்சண்டையில் உலகின் நம்பர் ஒன் இந்திய வீரர்!!    அதிர்ச்சி தோல்வி !!

Tokyo Olympics: Number one Indian boxer in the world !! Shocking failure !!

டோக்கியோ ஒலிம்பிக் : குத்துச்சண்டையில் உலகின் நம்பர் ஒன் இந்திய வீரர்!!    அதிர்ச்சி தோல்வி !! ஸ்டார் இந்தியன்- குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால் 52 கிலோ எடை பிரிவில் ஒலிம்பிக்கில் 1-4 என்ற புள்ளி கணக்கில் ரியோ கேம்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற யூபர்ஜென் மார்டினெஸிடம் தோல்வியடைந்தார். விளையாட்டில் இந்த ஆண்டு அறிமுகமாகி முதலிடத்தைப் பிடித்த உலகின் நம்பர் ஒன் இந்தியர் அமித் பங்கால் ஆவார். இவர் கொலம்பியாவின் இடைவிடாத தாக்குதல்களால் முறியடிக்கப்பட்டார். இந்தியாவின் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் தான் கல்யாணம் நடக்குதாம்!! பிரசாந்துக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க!!

Kannan and Aishwarya are getting married in Pandian Stores serial !! Look what awaits Prashant !!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் தான் கல்யாணம் நடக்குதாம்!! பிரசாந்துக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க!! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் அனைத்தும் நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது உச்சகட்ட பரபரப்பில் ஓடிக் கொண்டுள்ளது. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந் தொடர் ஆகஸ்ட் மாதம் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. மேலும் இது திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. … Read more

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!!

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான … Read more

அடுத்த நான்கு தினங்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலையே நிலவும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல நாளை முதல் வரும் 3ஆம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை, உதகை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது … Read more

நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் பாதிப்பின் காரணத்தை கண்டறிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் குறைந்து கொண்டே இருந்த நோய்த்தொற்று பாதிப்பின் தினசரி பாதிப்பு தற்சமயம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. நேற்றைய தினம் மற்றும் 1947 பேருக்கு நோய் தொற்றுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 1,150 பேர் ஆண்கள், 838 பேர் பெண்கள் 27 பேர் இதுவரையில் இந்த நோயினால் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், … Read more

இரண்டு வார காலமாக மாற்றமில்லாத பெட்ரோல் டீசல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றனர். நோய்த்தொற்று … Read more

சசிகலா எடுத்த அதிரடி முடிவு! கடும் கொந்தளிப்பில் அதிமுகவினர்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக அவருடைய தோழி சசிகலா நியமனம் செய்யப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்னால் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டார். செய்து அதற்க்கு பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்டோரின் அணியில் ஏற்பட்ட சமரசம் காரணமாக, இரு அணிகள் ஒன்றிணைந்து அதிமுக கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவையும், துணைப் பொதுச் செயலாளர் … Read more

சென்னையில் இங்கெல்லாம் செல்ல தடை! முதல்வர் புதிய அறிவிப்பு!

It is forbidden to go anywhere in Chennai! CM announces new!

சென்னையில் இங்கெல்லாம் செல்ல தடை! முதல்வர் புதிய அறிவிப்பு! கொரோனாவின் தாக்கத்திலிருந்து தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகிறோம். கடந்த மாதத்தில் இருந்து தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக கொரோனாவின் தாக்கம் சிறிது உயர்ந்து வருகிறது இதனை தடுக்கும் விதத்தில் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரை கூடுதலாக தளர்வுகள் இன்றி, ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். பெரு நகரமான சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் … Read more

சொத்தின் காரணமாக நடைபெற்ற விபரீதம்! நேற்று சொல்லப்பட்ட தீர்ப்பு!

Disaster caused by property! Judgment pronounced yesterday!

சொத்தின் காரணமாக நடைபெற்ற விபரீதம்! நேற்று சொல்லப்பட்ட தீர்ப்பு! திருச்சி அருகே ஸ்ரீரங்கம் தாலுகாவில், தெற்குப் பாகனூரை சேர்ந்த செல்வம் மற்றும் ராஜேந்திரன் இருவரும் சகோதரர்கள். 42 வயதான ராஜேந்திரனுக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து குறித்து பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. அதனால் அவர்களிடையே  அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராஜேந்திரன் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி காலை தன் அண்ணன் வீட்டின் முன்பு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த, … Read more