உடல் குதிரை பலம் பெற.. குதிரைவாலி சூப் செய்யும் முறை!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!!

உடல் குதிரை பலம் பெற.. குதிரைவாலி சூப் செய்யும் முறை!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!! நம் உணவு பயன்பாட்டில் குறைந்த இந்த கொள்ளு பருப்பில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.இந்த பருப்பை தொடர்ந்து உண்டு வருவதால் உடல் உறுப்புக்கள் வலுப்பெறும். வயிற்றுப்போக்கு, ஜலதோஷம்,கண் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த இது உதவுகிறது.உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.இந்த கொள்ளு உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.இந்த கொள்ளு பருப்பு குதிரைவாலி … Read more

இந்த பாடல்களை பாடியவர் உங்கள் “தளபதி” விஜய்!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

இந்த பாடல்களை பாடியவர் உங்கள் "தளபதி" விஜய்!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

இந்த பாடல்களை பாடியவர் உங்கள் “தளபதி” விஜய்!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக திகழும் விஜய் அவர்கள் தன் படங்களுக்கும் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் பல பாடல்களை படியுள்ளார்.இப்படி விஜய் பாடி ஹிட்டடித்த பாடல்களின் விவரம் இதோ. 1.ரசிகன் கடந்த 1994 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘ரசிகன்’ படத்தில் விஜய்,சங்கவி,கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு ‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் வரும் “பம்பாய் சிட்டி சுக்கா … Read more

90களில் நம் நினைவில் நின்ற சீரியல்களின் டைட்டில் தீம்.. மறக்குமா நெஞ்சம்..

90களில் நம் நினைவில் நின்ற சீரியல்களின் டைட்டில் தீம்.. மறக்குமா நெஞ்சம்..

90களில் நம் நினைவில் நின்ற சீரியல்களின் டைட்டில் தீம்.. மறக்குமா நெஞ்சம்.. நாம் அனைவரும் விரும்பி பார்த்த சீரியல்களின் டைட்டில் சாங் பற்றிய தொகுப்பு இதோ. 1.மெட்டி ஒலி சன் தொலைக்காட்சியில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட புகழ் பெற்ற நாடக தொடராகும்.பிரபல சீரியல் இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் டெல்லி குமார்,காவேரி,வனஜா,ரேவதி பிரியா,சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது.இந்த சீரியல் அன்றைய காலகட்டத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல … Read more

சூப்பர் ஸ்டார் Vs உலக நாயகன்.. வசூல் மன்னன் யார்?

சூப்பர் ஸ்டார் Vs உலக நாயகன்.. வசூல் மன்னன் யார்?

சூப்பர் ஸ்டார் Vs உலக நாயகன்.. வசூல் மன்னன் யார்? தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.அந்தவகையில் ஒரே நேரத்தில் வெளியான இவர்களின் படங்களின் மூலம் ரசிகர்கள் யாரை வசூல் சக்கரவர்த்தியாக கொண்டாடினர் என்பது குறித்த விவரம் இதோ. 1.பைரவி Vs இளமை ஊஞ்சல் ஆடுகிறது இயக்குநர் எம்.பாஸ்கர் இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி … Read more

பீட்ரூட் ஜூஸ் குடிச்சா இவ்வளோ நல்லதா? உடலில் உள்ள அனைத்து நோய்களையும் விரட்டும் அற்புத பானம்!!

பீட்ரூட் ஜூஸ் குடிச்சா இவ்வளோ நல்லதா? உடலில் உள்ள அனைத்து நோய்களையும் விரட்டும் அற்புத பானம்!!

பீட்ரூட் ஜூஸ் குடிச்சா இவ்வளோ நல்லதா? உடலில் உள்ள அனைத்து நோய்களையும் விரட்டும் அற்புத பானம்!! நம் உடலுக்கு அதிகளவு சத்துக்கள் வழங்குவதில் பீட்ரூட் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கிழங்கு உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.இந்நிலையில் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நபர்களுக்கு ​​​​இரத்த சோகை,மூச்சுத் திணறல்,உடல் சோர்வு,தலைவலி,பசியின்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.இதனால் உணவில் பீட்ரூட் ஜூஸை சேர்த்து பருகுவதன் மூலம் இரும்புச்சத்து,தாதுக்கள் மற்றும் … Read more

மீதமான சாதத்தில் 10 நிமிடத்தில் சுவையான மொறு மொறு தோசை!! இன்றே ட்ரை பண்ணுங்க!!

மீதமான சாதத்தில் 10 நிமிடத்தில் சுவையான மொறு மொறு தோசை!! இன்றே ட்ரை பண்ணுங்க!!

மீதமான சாதத்தில் 10 நிமிடத்தில் சுவையான மொறு மொறு தோசை!! இன்றே ட்ரை பண்ணுங்க!! வீட்டில் மீந்து போன சாதம் இருந்தால் அவற்றை தூக்கி எரிவதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளோம்.ஒரு சிலர் அதில் தாளிப்பு சாதம் செய்து உண்பார்கள்.இவ்வாறு பழைய சாதத்தில் ஒரு சில உணவு பொருட்கள் மட்டும் தான் தயாரித்து உண்ண முடியும் என்று நினைத்து கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு அதில் சுவையான தோசை செய்து சாப்பிட முடியும் என்பது தெரியவில்லை.இவ்வாறு மீந்து போன சாதத்தில் … Read more

காலை உணவில் ராகி சப்பாத்தி உண்டு வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!

காலை உணவில் ராகி சப்பாத்தி உண்டு வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!

காலை உணவில் ராகி சப்பாத்தி உண்டு வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்! கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இந்திய உணவுப் பட்டியலில் ராகி அதாவது ஆரிய மாவு முக்கிய இடம் வகித்து வந்தது.காலப்போக்கில் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு தற்பொழுது சுவைக்காக உணவுகளை எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகிவிட்டது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.இந்நிலையில் மீண்டும் நம் பாரம்பரிய மிக்க உணவுகளை எடுத்து வந்தோம் என்றால் இழந்த சத்துக்களை திரும்ப பெறுவதற்கான வழி … Read more

திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அற்பணித்த அற்புதமான தலைவர்கள்!!

திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அற்பணித்த அற்புதமான தலைவர்கள்!!

திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அற்பணித்த அற்புதமான தலைவர்கள்!! நம் நாட்டிற்காகவும்,மக்களுக்காகவும் பல தலைவர்கள் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்து இருக்கின்றனர்.அந்த வகையில் தேசத்திற்காகவும்,மக்கள் நலனுக்காகவும் திருமணம் செய்து கொள்ளாமல் சிறந்த தலைவர்களாக வாழ்ந்து மறைந்த 5 தலைவர்களின் விவரம் இதோ. 1.காமராஜர் கடந்த 1903 ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்த காமராஜர் அரசியல் ஆர்வத்தால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றினார்.பின்னர் 1953 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்று சத்துணவு … Read more

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா?

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா?

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா? தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து பயன்படும் முக்கியமானதாக கருதப்படுகிறது.குறைந்த கட்டணம் நிறைவான சேவை என்று மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள இந்த போக்குவரத்தை சிறப்பாக வழங்கும் டாப் 5 பேருந்து நிலையங்களின் தொகுப்பு இதோ. 1.கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையில் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள இது கோயம்பேடு பேருந்து நிலையம் அல்லது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.கடந்த 2002 … Read more

80 வயதிற்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர்களின் விவரம்!!

80 வயதிற்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர்களின் விவரம்!!

80 வயதிற்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர்களின் விவரம்!! தமிழ் திரையுலகில் தங்களது அசாத்திய நடிப்பால் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களாக வலம் வந்த பழம்பெரும் நடிகர்களின் வயது குறித்த விவரம் இதோ. 1.சாருஹாசன் கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.இவர் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் கமல்ஹாசனின் சகோதரர் ஆவார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம் ,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் குணச்சித்திர நடிகராக பணியாற்றி இருக்கிறார்.கடந்த 1931 ஆம் … Read more