நீங்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கடவுள் இவர்கள் ரூபத்தில் கூட உங்களிடம் வருவார்!

நீங்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கடவுள் இவர்கள் ரூபத்தில் கூட உங்களிடம் வருவார்!

நீங்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கடவுள் இவர்கள் ரூபத்தில் கூட உங்களிடம் வருவார்! ஒரு மனிதன் உண்ண  உணவில்லாமல் அடுத்தவர்களிடம் பிச்சை கேட்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. சுயமரியாதையை விடுத்து ஒரு மனிதன் சக மனிதனிடம் பிச்சை கேட்பது என்பதன் பொருள் அவர்கள் அவர்களுடைய பாவத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். இதுவே அவர்கள் சன்னியாசியாக இருக்கும் பொழுது பிச்சை எடுத்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களிடம்  … Read more

ஆண்களே இது உங்களுக்கானது! முகத்தை பளபளப்பாக ஒரு சூப்பர் டிப்ஸ்!

ஆண்களே இது உங்களுக்கானது! முகத்தை பளபளப்பாக ஒரு சூப்பர் டிப்ஸ்!

ஆண்களே இது உங்களுக்கானது! முகத்தை பளபளப்பாக ஒரு சூப்பர் டிப்ஸ்! பெண்களுக்கு மட்டும்தான் முகப்பரு, சரும பாதிப்பு உள்ளது என அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது போன்ற பிரச்சனைகள் ஆண்களுக்கும் இறக்கத்தான் செய்கின்றது. அதனை சரி செய்ய ஒரு எளிய வழிமுறை. முதலில் ஒரு கேரட்டை தோல் நீக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிறிய அளவு தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் 100 மில்லி பால் … Read more

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்! மிளகு சீரகம் கருப்பு உளுந்து 100 முதல் 150 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து வைக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். அதனையடுத்து நான்கு பிஞ்சு வெண்டைக்காய் எடுத்துக்கொண்டு. அதனை குறுக்கே வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டி வைத்துள்ள வெண்டைக்காயின் நடுவில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்க … Read more

குறிஞ்சாக்கீரை தொக்கு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

குறிஞ்சாக்கீரை தொக்கு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

குறிஞ்சாக்கீரை தொக்கு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்! தேவையான பொருட்கள் :ஒரு கட்டு குறிஞ்சாக்கீரை , எட்டு மிளகாய் வற்றல் , எலுமிச்சை அளவு புளி, இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு எண்ணெய் . செய்முறை :முதலில்  கடுகு மற்றும் வெந்தயத்தையும் ஆகிய இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதனை அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு மிளகாய் வற்றல் … Read more

நடிகை நிதி அகர்வால் அளித்த பேட்டி! ரசிகர்கள் கேட்ட கேள்வி!

Interview given by actress Nithi Aggarwal! The question asked by the fans!

நடிகை நிதி அகர்வால் அளித்த பேட்டி! ரசிகர்கள் கேட்ட கேள்வி! நடிகை நிதி அகர்வால் ஈஸ்வரன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகவும் மற்றும் ஜெயம் ரவி உடன் பூமி படத்திலும் நடித்துள்ளார்.அதன் பின்பு இவர் தெலுங்கு மற்றும் தமிழிலும் சில படங்கள் நடித்து வருகின்றார்.இவர் தற்போது சென்னையில் இருகின்றார்.மேலும் இவர் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார்.அப்போது இவர் ஒர்கவுட் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும்.யோகா செய்வது மிக பிடிக்கும் அதில் இன்டெர்ஸ்டேட் சாம்பியன் என்றும் கூறியுள்ளார். அப்போது ரசிகர்கள் … Read more

தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தல் – மடக்கி பிடித்த போலீஸ்! 

Smuggling of ration rice from Tamil Nadu to Kerala - caught by the police!

தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தல் – மடக்கி பிடித்த போலீஸ்! தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற ரேசன் பொருட்கள் கடத்துவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர சோதனைகள் நடத்தி வரும் நிலையில், இன்று குமரியில் உள்ள கண்ணுமாமூடு சோதனை சாவடியில் சோதனை செய்து வந்தனர், அங்கு சந்தேகப்படும்படி இருந்த கார் காரை சோதனை செய்வதற்கு போலீசார் நிறுத்தினர். அப்போது ஓட்டுநர் காரை விட்டு … Read more

இந்த ஒரு ஆப் இருந்தால்  போதும்! எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த பகுதிக்கும்  குடிநீர் விநியோகம் செய்யலாம்!

This one app is enough! Drinking water can be supplied from anywhere to any area!

இந்த ஒரு ஆப் இருந்தால்  போதும்! எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த பகுதிக்கும்  குடிநீர் விநியோகம் செய்யலாம்! இந்த நவீன காலகட்டத்தில் அனைத்தும் மாறி வருகின்றது.ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் உலகமே கையில் அடங்கும். பண பரிவர்த்தனை முதல் அனைத்துமே இப்பொழுது அவரவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே செய்து கொள்ளாலாம்.அந்த வகையில் கோவை மாவட்டம் அரசூர் ஊராட்சியில் செல்போன் ஆப் மூலம் குடிநீர் விநியோகிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேட்வால்வு கன்வெட்டர் பொருத்தப்பட்டு செல்போன் ஆப் மூலம் … Read more

மினி லோடு வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து! 36 பேர் படுகாயம் ஒருவர் பலி!

Mini load van overturned and accident! 36 people were injured and one person was killed!

மினி லோடு வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து! 36 பேர் படுகாயம் ஒருவர் பலி! கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த அருதங்குடியைச் சேர்ந்தவர்கள்  30க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12  மணியளவில் மினி லோடு வேனில் ஏகால் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த  வேனை அருந்தங்குடியை சேர்ந்த வடிவேல் என்பவர் இயக்கினார். அந்த வேன் . பொன்னியந்தல் ரோடு அருகே சென்றபோது, நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த விபத்தில் அருதங்குடி ஹரிஹரன் … Read more

மாணவர்கள் அரசியல் பேச வேண்டும்! எம்.பி கனிமொழி பேச்சு!

Students should talk about politics! MP Kanimozhi speech!

மாணவர்கள் அரசியல் பேச வேண்டும்! எம்.பி கனிமொழி பேச்சு! சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மகளிர் மாணவ அமைப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.அந்த விழாவில் தி.மு.க மகளிர் அணி செயலார் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.மேலும் அவர் அந்த விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய போது மாணவர்களே நீங்கள் அரசியல் வேண்டாம் என கூறினாலும் உங்கள் யாரையும் அரசியல் விடாது எனவும் . பொருளாதாரம் … Read more

இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்!

Full blockade in this area! Stone pelting attacks on buses and autos!

இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்! நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த  சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.அந்த போராட்டத்தை தொடர்ந்து 900 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு ,ஆர்.எஸ்.எஸ் பாஜக அலுவலகங்கள் மீதும் … Read more