உச்சத்தை தொட்ட அரிசி விலை – சாமானியனின் நிலை ?

உச்சத்தை தொட்ட அரிசி விலை - சாமானியனின் நிலை ?

உச்சத்தை தொட்ட அரிசி விலை – சாமானியனின் நிலை ? தமிழகத்தை பொறுத்தவரை மக்களின் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் முக்கியமானவை அரிசியே ,கடந்த நான்கு மாதங்களாக அரிசியின் விலை படிப்படியாக உயர்ந்த நிலையில் தற்பொழுது மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் போதிய மழை இல்லாததாலும், மாறுபட்ட வானிலையினாலும் போதிய அறுவடை நடைபெறவில்லை அதுமட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் இருந்து இங்கு வந்து போட்டி போட்டுக்கொண்டு நெல் மற்றும் அரிசியை வாங்கி செல்வதால் அரிசி விலை … Read more

ஐபிஎஸ் அதிகாரி ( டூ )அரசியல்வாதி: அண்ணாமலையின் அரசியல் பாதை ஓர் அலசல்!

ஐபிஎஸ் அதிகாரி ( டூ )அரசியல்வாதி: அண்ணாமலையின் அரசியல் பாதை ஓர் அலசல்!

ஐபிஎஸ் அதிகாரி ( டூ )அரசியல்வாதி: அண்ணாமலையின் அரசியல் பாதை ஓர் அலசல்! தமிழ்நாட்டில் , கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்த அண்ணாமலை ஒரு பொறியியல் பட்டதாரி மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கர்நாடக காவல் அதிகாரியாக சிறப்பாக பணிபுரிந்து வந்துள்ளார். கர்நாடக காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்ததை தொடர்ந்து அவரை கர்நாடக சிங்கம் என்று அழைத்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் தனது காவல்துறை பதவியை ராஜினாமா செய்து … Read more

பகவான் கிருஷ்ணராக உருவெடுத்த ராகுல் காந்தி!

பகவான் கிருஷ்ணராக உருவெடுத்த ராகுல் காந்தி!

பகவான் கிருஷ்ணராக உருவெடுத்த ராகுல் காந்தி! இந்தியா முழுவதும் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறயுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்பரமாக செயல்ப்பட்டு வருகின்றன. நாட்டிலே அதிகபட்ச மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா கட்சியைஎதிர்க்கின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேச மக்களின் வாக்குகளை கவர்வதற்காக அங்கு காங்கிரஸ் புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில், அக்கட்சியின் தலைவர் ராகுல் … Read more

பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்- பல்வேறு தரப்பினர் இறங்கல்!!

பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்- பல்வேறு தரப்பினர் இறங்கல்!!

பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்- பல்வேறு தரப்பினர் இறங்கல்!! உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணத்தால் இன்று காலமானார். மும்பை உயர்நீதிமன்றத்தில் 22 ஆண்டுகள் தனது வழக்கறிஞர் பயிற்ச்சியை மேற்கொண்ட நாரிமன்1976 ஆம்ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 28 வது நீதிபதி சுனந்தா பண்டாரே நினைவு சொற்பொழிவின் பொழுது இவர் பேசிய, இந்திய பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் நீதிமன்றத்தின் பங்கு என்ற தலைப்பில் இவர் பேசியது பலரால் விரும்பப்பட்டது. … Read more

பள்ளியில் மாற்றப்பட்ட வாசகம்? – தொடரும் எதிர்ப்புகள்!!

பள்ளியில் மாற்றப்பட்ட வாசகம்? - தொடரும் எதிர்ப்புகள்!!

பள்ளியில் மாற்றப்பட்ட வாசகம்? – தொடரும் எதிர்ப்புகள்!! கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, உண்டு உறைவிட பள்ளியில் எழுதபட்டிறுந்த வாசகத்தை மாற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலம் பிஜாபூர், பல்லாரி, ராய்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் எழுதப்பட்டிறுந்த ‘கூப்பிய கையுடன் அறிவு கோயிலில் நுழையுங்கள்’ என்ற வாசகத்தை மாற்றி ‘அறிவு கோயிலில் பயமின்றி கேள்வி கேளுங்கள்’ என எழுதியுள்ளனர். கவிஞர் குவெம்புவை அவமதிக்கவே காங்கிரஸ் இப்படி ஒரு மாற்றத்தை செய்துள்ளனர் … Read more

ஏழைகளுக்கு எட்டா கனியாகிய சேலம் அண்ணா பூங்கா?

ஏழைகளுக்கு எட்டா கனியாகிய சேலம் அண்ணா பூங்கா?

ஏழைகளுக்கு எட்டா கனியாகிய சேலம் அண்ணா பூங்கா? சேலத்தில் பல ஆண்டுகளாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பொழுதை கழிப்பதற்கும் பெரியவர்கள் , சிறியவர்கள் ,நடுத்தர குடும்பத்தினர் மற்றும் ஏழை மக்கள் அனைவரும் விளையாடி மகிழ்வதற்கும் ஒரு சிறந்த இடமாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடமாகவும் சேலம் அண்ணா பூங்கா இருந்துள்ளது. சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.12.90 கோடி மதிப்பில் சேலம் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. பூங்காவில் … Read more

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!!

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!!

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!! விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக உள்ளது என்ற மக்களின் மனநிலையை அறிய அண்மையில் சி-வோட்டர் மற்றும் இந்தியா டுடே ஆகிய நிறுவனங்கள் இந்தியா முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தின. அதில் அனைத்து தரப்பட்ட மக்களிடமும் இந்தியாவின் சிறந்த பிரதமர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலாக 44 % மக்கள் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி என பதிலளித்து … Read more

பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை – கேரள அரசின் புதிய முயற்சி!! 

Water breaks in schools - Kerala government's new initiative!!

பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை – கேரள அரசின் புதிய முயற்சி!!  மழைக்காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது, இதனால் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல்வேறு உடல் உபாதைகளையும் சந்நிதிக்கின்றனர். எனவே,  இந்தியாவில் முதல்முறையாக மாணவர்களுக்கு  தண்ணீர் இடைவேளை முறையை அறிமுகப்படுத்தியது கேரளா அரசு, நாட்டிலேயே இந்த முறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கேரளா தான். இந்த திட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளிலும் காலை 10.30 மணிக்கும் … Read more

திண்டாடும் ஏழைகள்!

திண்டாடும் ஏழைகள்!

திண்டாடும் ஏழைகள்! தமிழகத்தில் உள்ள பல்லாயிர கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் இலவச மற்றும் மலிவு விலை பொருட்களை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றன. அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடி விற்பது மற்றும் பதுக்கி வைக்கும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகமாக நடைப்பெற்று வருகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் ஏழை மக்களை முறையாக சென்றடையாமல் மக்கள் திண்டாடுகின்றனர். இதனை தடுக்க … Read more

தமிழக மக்களை நட்டாற்றில் விட்ட திமுக – அண்ணாமலை காட்டம்!!

தமிழக மக்களை நட்டாற்றில் விட்ட திமுக - அண்ணாமலை காட்டம்!!

தமிழக மக்களை நட்டாற்றில் விட்ட திமுக – அண்ணாமலை காட்டம்!! இன்றைய பட்ஜெட் தாக்கல் என்பது மீண்டும் ஒரு முறை தமிழக மக்களை திமுக ஏமாற்றுவதற்கான அறிவிப்புகளே என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று காலை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார் அப்போது அவர் கூறியதாவது, நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது, 100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் … Read more