வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!! பரிகாரம் 01: தினமும் வாசல் தெளிக்கும் போது சிறிது கல் உப்பு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 துண்டு பச்சை கற்பூரத்தை கையில் நசுக்கி எடுத்து தண்ணீரில் கலந்து வாசல் தெளிக்கவும். கோலம் போடாத மதத்தினர் இந்த தண்ணீரை மட்டும் சிறிது வாசலில் தெளிக்கலாம். இதனால் கெட்ட அதிர்வலைகள் நீங்கும். அடுத்து ஒரு தட்டில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை கொட்டி பூஜை அறையில் வைக்கவும். இவ்வாறு … Read more

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம் இதோ!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம் இதோ!! பரிகாரம் 01: நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் ஏரி, கிணறு, குளம், குட்டை, ஆறு, கடல் போன்ற எந்த நீர் நிலைகள் இருந்தாலும் சரி 3 நாட்களுக்குத் தொடர்ந்து அங்கு செல்லுங்கள். கோயில் குளங்கள் மிக மிக நல்லது. 3 நாட்களும் போகும் போது சிறிது அவுல் மற்றும் அரிசி பொரி வாங்கிக் கொண்டு செல்லவும். அங்கு சென்று சற்று நேரம் அமர்ந்து உங்கள் கடன் தீர … Read more

சனி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

சனி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஜென்ம சனி, 7 1/2 சனி, அஷ்டம சனி, கண்ட சனி உள்ளவர்களும் இந்த பரிகாரம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். சனிக்கிழமை காலை நேரத்தில் உளுந்து பருப்பை மூன்று முறை தலையை சுற்றி காகங்களுக்கு அதை போட வேண்டும். இதை தொடர்ந்து 7 சனிக்கிழமைகளில் செய்து வர சனி தோஷம், பாதிப்பு குறையும். சனிக்கிழமை அன்று காகத்திற்கு சாதம், தயிர், எள் கலந்து உணவளிக்க … Read more

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ! பரிகாரம் 01: இந்த பரிகாரத்தை வெள்ளிக் கிழமை அன்று காலை 6 – 7 மணிக்குள் செய்ய வேண்டும். ஒரு சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் 3 துண்டு இலவங்கம், 3 பச்சை கற்பூரம், 3 ஏலக்காய் போட்டு பீரோவில் வைத்து விடவும். பின்பு நன்றாக மனதில் வேண்டிக் கொண்டு அதன் மீது உங்களிடம் உள்ள எதாவது பணத்தை அதில் வைக்கவும். மறுநாள் வரை அந்த … Read more

கிருஷ்ணர் எப்படி இறந்தார் தெரியுமா? முன் ஜென்ம வினை!

மகாபாரத போர் நடந்தது நமக்கு தெரியும் அதன் பின்னர் என்ன நடந்தது? எப்படி கிருஷ்ணர் இறந்தார் ? என்பதை பற்றி விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.   மகாபாரதப் போர் முடிந்த பிறகு பஞ்சபாண்டவர்களுக்கு நிம்மதியே இல்லை. கௌரவர்களும் நமது அண்ணன் தம்பிகள் தானே என்று நினைத்த பாண்டவர்கள் மிகவும் மன வேதனையாக இருந்தார்கள். அதனால் காந்தாரியை பார்க்க கிருஷ்ணர் உள்ளிட்ட பாண்டவர்கள் அனைவரும் சென்று இருக்கிறார்கள்.   100 பிள்ளைகளை இழந்த சோகத்தில் காந்தாரி இருக்கும் … Read more

உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! முதலில் கொள்ளு பருப்பு 1/2 கிலோ வாங்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் தினமும் காலை எழுந்தவுடன் சூரியனை தரிசித்து உங்கள் குறைகளை சொல்லி தீர்வு கொடுங்கள் என்று வணங்கவும். பின்னர் உங்கள் கையில் ஒரு கைப்படி அளவு கொள்ளு எடுத்து மொட்டை மாடி அல்லது வெளியில் ஓர் சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் பறவைகளுக்கு வைத்து விடவும். திங்கள், புதன், சனி – இந்த மூன்று நாட்களுக்கும் சிறிது … Read more

வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ..!!

வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ..!! பரிகாரம் 01: பரிகாரம் செய்ய முதலில் ஒரு பச்சை கலர் பட்டு துணி எடுத்து அதில் வாசனை நிறைந்த ஜவ்வாது தூள் போட்டு தேய்த்து கொள்ளவும். இந்த பட்டு துணி மேல் திருநீற்றை தடவி அதில் 1 ஏலக்காய், 1/4 தேக்கரண்டி சோம்பு, சிறு துண்டு பச்சை கற்பூரம் போட்டு சிறு மூட்டையாக கட்டிக் கொள்ளவும். இந்த மூட்டையை விநாயக கடவுள் முன் வைத்து வருமானம் பெருக … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை..!! வாரத்தில் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமான ஒரு திருநாளாகும். வாரத்தில் எந்த நாளில் வீட்டில் விளக்கு ஏற்றாவிட்டாலும் வெள்ளிக்கிழமையில் அவசியம் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். மங்களகரமான வெள்ளிக்கிழமை நாளில் எவையெல்லாம் செய்யலாம் என்பது குறித்த தெளிவான விளக்கம் இதோ. பொதுவாக வெள்ளிக்கிழமை நாளில் கல் உப்பு வாங்கினால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். அதேபோல் தயிர், அரிசி, நல்லெண்ணெய் வாங்கினாலும் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று அரிசியை … Read more

உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்யுங்கள்..!!

உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்யுங்கள்..!! நம் குலதெய்வத்தின் அருள் நமக்கு முழுமையாக கிடைத்தால் தான் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வந்தால் குலதெய்வ மனம் குளிர்ந்து நமக்கு வேண்டிய அனைத்தையும் செய்யும். நீங்கள் வைக்கும் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை உங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்வது சிறப்பான ஒன்றாக இருக்கும். முக்கியமான விசேஷ … Read more

சாஸ்திரப்படி இந்த செய்யக் கூடாத தவறுகள்..!!

சாஸ்திரப்படி இந்த செய்யக் கூடாத தவறுகள்..!! 1)திருமணம் நடைபெற்ற வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை நடத்தக் கூடாது. 2)புதுமண தம்பதி ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது. 3))புதுமண தம்பதி 3 மாதங்களுக்கு இடுக்கப்ட்டு பக்கம் செல்லக் கூடாது. 4)சனிக்கிழமை நாளில் வீட்டிற்கு உப்பு வாங்கக் கூடாது. இரும்பு பொருட்கள் வங்கக் கூடாது. 4)வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை நாளில் கொடுக்கக் கூடாது. 5)வீட்டு நிலைவாசல், … Read more