சுற்றுலா பயணிகளை கவர்ந்த ‘மூங்கில் யானை’ கூட்டம்!!
சுற்றுலா பயணிகளை கவர்ந்த ‘மூங்கில் யானை’ கூட்டம்!! சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ‘ஜி -20’ நாடுகளின் மாநாடு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மாநாட்டின் ஒரு அங்கமாக கடந்த ஜூலை 24 ம் தேதி தொடங்கப்பட்ட ‘பேரிடர் அபாய குறைப்பு பணிக்குழு’ மாநாடு நாளை நிறைவு பெறுகின்றது. இந்நிலையில் நேற்று(ஜூலை 26) மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் சிற்பங்களை பார்வையிட்டனர் . மேலும் நாளை (ஜூலை 28) ‘ஜி -20’ நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் குழுவினர் கண்டுகளிக்க ஏற்பாடு … Read more