அரசு பள்ளி மானவர்களுக்கு நிதியுதவி!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Financial support for government school students!! Tamil Nadu Government Action Announcement!!

அரசு பள்ளி மானவர்களுக்கு நிதியுதவி!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் தமிழக … Read more

இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பெர்த் சீட்!! ரயில்வேயின் மற்றொரு முக்கிய முடிவு!!

Lower berth seat only for them now!! Another major decision of Railways!!

இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பெர்த் சீட்!! ரயில்வேயின் மற்றொரு முக்கிய முடிவு!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு … Read more

எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்கள் தலையிட வேண்டாம்!! ஸ்டாலினுக்கு பல்பு கொடுத்த அண்ணாமலை!!

We know everything you don't interfere!! Annamalai gave the bulb to Stalin!!

எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்கள் தலையிட வேண்டாம்!! ஸ்டாலினுக்கு பல்பு கொடுத்த அண்ணாமலை!! செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவின் ஆட்சியை பற்றியும் முதல்வர் ஸ்டாலினை பற்றியும் விமர்சிக்கும் விதமாக பேசி உள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பதாவது, மணிப்பூர் விவகாரத்தில் நமது முதல்வர் அரசியல் செய்வது வேடிக்கையாகவோ, விசித்திரமாகவோ இல்லை, அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறியது மட்டுமே தெரிகிறது. கேலோ இந்தியாவை நாங்கள்தான் ஆரம்பித்தோம். அதனாலேயே மத்திய அரசு கேலோ … Read more

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு!! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!!

Suspension of recognition of engineering colleges!! Anna University Action Announcement!!

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு!! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!! அண்ணா பல்கலைக்கழகமானது தற்போது தமிழகத்தில் எண்பது பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. அதாவது இந்த கல்லூரிகளில் தேவையான அளவு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் திடீரென இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள எண்பது பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நேரும் சென்று ஆய்வு மேற்கொண்டது. அதில், போதுமான கட்டிட வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் அவர்களுக்கு தொடர் … Read more

வருமானம் வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால்!! 3 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை!!

If income tax returns are not filed!! 3 months to 2 years imprisonment!!

வருமானம் வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால்!! 3 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை!! வருமானம் ஈட்டுபவர் மற்றும் வரி  செலுத்துபவராக நீங்கள் இருந்தால் உங்கள் கலேண்டரில் வருமானம் தாக்கல் செய்யும் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருத்தலும் சரி சுயதொழில் செய்பவராக இருந்தாலும் வரிகளை சரியாக செலுத்த வேண்டும். இந்த நிலையில் 2021- 2022 நிதியாண்டிற்கான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி … Read more

முதியோர் ஓய்வூதிய தொகை கூடுதல் நிதி ஒதுக்கீடு!! சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர்  வெளியிட்ட அறிவிப்பு!!

Additional fund allocation for old age pension!! Announcement issued by Principal Secretary Social Welfare and Women's Rights Department!!

முதியோர் ஓய்வூதிய தொகை கூடுதல் நிதி ஒதுக்கீடு!! சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர்  வெளியிட்ட அறிவிப்பு!! சில நாட்கள் முன்பு அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து  முதியோர் உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 1,200 ஆக உயர்ந்தப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதிய தொகை ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்று தமிழக் அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் … Read more

ரயில் பயணிகளுக்கு திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்!!

Sudden announcement for train passengers!! Time change of major trains in Tamil Nadu!!

ரயில் பயணிகளுக்கு திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் … Read more

இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!!  

இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!!   கல்வீச்சு சம்பவத்தால் இரவு நேரங்களில் கடலூரில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க பாதைக்காக வளையமாதேவி பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இந்த பணியின் போது விவசாயிகள் சாகுபடி செய்து இருந்த நெற்பயிர்களை அழித்தும் நிலம் ஆக்கிரமிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் ஆங்காங்கே பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இந்த கல்வீச்சு … Read more

இனி கட்டணமே தேவை இல்லை!! பத்திரப்பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு!!

No more fees required!! Deeds Department Action Notification!!

இனி கட்டணமே தேவை இல்லை!! பத்திரப்பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு!! குறுகிய காலத்திற்குள் வருமான வரியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அந்த சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பத்திரப் பதிவுத்துறை தலைவர் கூறி இருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இவர், ஒவ்வொரு ஆண்டும் முடிவடைந்த பின்னர் ரூபாய் முப்பது லட்சத்திற்கும் மேலான ஆவணங்கள், விற்பவர், வாங்குபவர், ஆதார் என், பாண் எண், சொத்தின் தன்மை, சொத்தினுடைய மதிப்பு போன்றவற்றை வருமான வரித்துறை இணையத்தில் … Read more

பள்ளிகளுக்கு வெளிவந்த திடீர் அறிவிப்பு!! இனி இப்படிதான் கையெழுத்து!!

Sudden announcement for schools!! This is the signature from now on!!

பள்ளிகளுக்கு வெளிவந்த திடீர் அறிவிப்பு!! இனி இப்படிதான் கையெழுத்து!! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. எனவே, ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்த நிலை மாறி, ஜூன் பன்னிரெண்டாம் தேதி ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் ஜூன் 14  ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது  நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் முதல் … Read more