பாங்காங்கில் பரபர ஷூட்டிங்… துணிவு ஷூட்டிங் எப்போது முடியும்?

பாங்காங்கில் பரபர ஷூட்டிங்… துணிவு ஷூட்டிங் எப்போது முடியும்? அஜித்தின் துணிவு படத்தின் ஷூட்டிங் தாய்லாந்து நாட்டின் பாங்காங்கில் நடக்கிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் … Read more

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் தமிழக ஆளுநர்! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!

தமிழகத்தில் இணையதள சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் இணையதள விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே அவசர சட்டம் இயற்றப்பட உள்ளது சட்டம் இயற்றப்பட்ட பிறகு தமிழகத்திற்குள் எந்த ஒரு நபரும் இணையதள சூதாட்டத்தில் ஈடுபட முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள் இணையதள சூதாட்டத்திற்கு தடை, இணையதள சூதாட்டம் குறித்த விளம்பரங்களுக்கு தடை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த … Read more

டாக்டர் & டான் படங்களின் வெற்றியால் எகிறும் மார்க்கெட்… பிரின்ஸ் திரைப்படத்தின் வியாபாரம் இத்தனைக் கோடியா?

டாக்டர் & டான் படங்களின் வெற்றியால் எகிறும் மார்க்கெட்… பிரின்ஸ் திரைப்படத்தின் வியாபாரம் இத்தனைக் கோடியா? சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது நிறைவு பெற்றுள்ளது. இதற்கிடையில் … Read more

அதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்!

சென்னை ராயப்பேட்டையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி அதிமுக ஒன்றாக இணைந்து விட வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் உட்பட அனைவரும் விரும்பினார்கள். ஆனால் கொடநாடு வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே 100% இணைப்புக்கு வாய்ப்பே கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் என கூறியிருக்கிறார் புகழேந்தி. எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார் சுயலாபத்திற்காக பன்னீர் செல்வத்துடன் இணைய மாட்டோம் என்று அவர் கூறி வருகிறார். மேலும் … Read more

போட்டியின்றி இரண்டவாது முறையாக தேர்வான திமுக தலைவர்!பொது செயலாளர் மற்றும் பொருளாளர் இவர்கள் தான்?

The DMK president who was elected for the second term uncontested! Are these the general secretary and treasurer?

போட்டியின்றி இரண்டவாது முறையாக தேர்வான திமுக தலைவர்!பொது செயலாளர் மற்றும் பொருளாளர் இவர்கள் தான்? சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுச்செயலாளா், பொருளாளா் , தி.மு.க. தலைவா் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்கபட இருந்தது. இந்த பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என முன்னதாகவே தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது. … Read more

ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பு! இந்த வகையான செலவாணி விரைவில் அமலுக்கு வரவுள்ளது!

Announcement issued by RBI! This type of spending is coming soon!

ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பு! இந்த வகையான செலவாணி விரைவில் அமலுக்கு வரவுள்ளது! தற்போது உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.அதனால் பல்வேறு தரப்பில் இருந்து இதனை முறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.கிரிப்டோகரன்சிகள் தனியாரால் நிர்வகிக்கப்படுகின்றது அதனால் அதனை முறைப்படுத்துவது கடினம்.அதில் பாதுகாப்பின்மை நிலவுகின்றது.இந்நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டில் ஆர்பிஐ சார்பில் எண்ம செலவாணி வெளியடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ம செலவாணியை வெளியிட ஆர்பிஐ சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது அதற்கான கருத்துருவை வெளியிட்டுள்ளது.அதில் … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாளை உரையாற்றுகிறார் அண்ணாமலை! 2000க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் அண்ணாமலையின் பேச்சைக் கேட்க ஆர்வம்!

தமிழக பாஜகவின் தலைவர் அம்மா மலை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவிற்கு பயணமானார் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்படும் ஆஸ்பென் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உலக அளவில் வளர்ந்து வரும் 20 தலைவர்களை தேர்ந்தெடுத்து, சர்வதேச தலைவர் பெல்லோ ஷிப் என்ற பயிற்சி வகுப்பை வருடம் தோறும் நடத்தி வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒரு வார கால பயிற்சி … Read more

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறைந்தால்…. கூட்டுறவுத்துறை பதிவாளர் அதிகாரிகளுக்கு விடுத்த கடும் எச்சரிக்கை!

கூட்டுறவுத் துறை சார்பாக நடத்தப்படும் நியாய விலை கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றன அவை தரமற்ற நிலையில் இருப்பதுடன் பாக்கெட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை இருப்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளனர். இது தொடர்பாக செய்தித்தாள்களில் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்த நிலையில், அந்த பத்திரிகைகளில் தொடர்ந்து வந்த செய்தியை மேற்கோள்காட்டி, அனைத்து மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளின் மேலாண் இயக்குனர்களுக்கு … Read more

இந்த 23 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும்! வானிலை அறிவோம் மையம் கடும் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தெற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலிடக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே அடுத்த நான்கு தினங்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் … Read more

பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி மீண்டும் போட்டியிடவில்லையா? பரபரப்பு தகவல்

பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி மீண்டும் போட்டியிடவில்லையா? பரபரப்பு தகவல் பிசிசிஐயின் ஆதாரங்களின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான ரோஜர் பின்னி, சவுரவ் கங்குலிக்குப் பதிலாக பிசிசிஐயின் அடுத்த தலைவராக வருவார் எனத் தெரிகிறது. பின்னி இதற்கு முன்பு பிசிசிஐ தேர்வுக் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். கங்குலிக்கு பதிலாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராகவும், ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராகவும் தொடர்வார் என … Read more