மழையால் தாமதம்… 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டி

மழையால் தாமதம்… 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழைக் காரணமாக தாமதமாக தொடங்கியுள்ளது. இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்டது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் தலைமையேற்றுள்ளார். இன்று … Read more

நடிகை குஷ்புவுக்கு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி

நடிகை குஷ்புவுக்கு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் 90களில் வலம் வந்தவர் குஷ்பு இவருக்காக தமிழ்நாட்டில் கோயில் கட்டியவர்கள் எல்லாம் உண்டு. சினிமா, அரசியல், திரைப்பட தயாரிப்பு ,சீரியல்,தொகுப்பாளர் என பல திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்தான் .தனக்கென தனி இடத்தையும் பிடித்து கொடி கட்டி பறந்து வருகிறார். சினிமாவில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தாலும் அரசியலில் குஷ்புவால் இன்னும் … Read more

பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து மற்றும் அரசு பஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒன்பது பேர் பலி!

a-tourist-bus-carrying-school-students-and-a-government-bus-collided-head-on-in-an-accident-nine-people-died

பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து மற்றும் அரசு பஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒன்பது பேர் பலி! இந்த மாதத்தில் ஆயுத பூஜை,விஜயதசமி போன்ற பண்டிகைகள் முதல் வாரத்திலேயே வருவாதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையும் சேர்த்து தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது அதனால் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து சென்றனர்.அந்த பேருந்தில் 43 மாணவர்களும் ஐந்து ஆசிரியர்கள் உட்பட 51 பேர் சென்றனர். இந்நிலையில் … Read more

ஒருமுறை மட்டும் பார்க்க… ஸ்க்ரீன்ஷாட் வசதியை தடுக்க வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி

ஒருமுறை மட்டும் பார்க்க… ஸ்க்ரீன்ஷாட் வசதியை தடுக்க வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி வாட்ஸ் ஆப் செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், வாட்ஸ்அப் ஆனது ‘வியூ ஒன்ஸ்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கிறது, அந்த அம்சத்தின் பெயரே குறிப்பிடுவது போல, ஒரு முறை மட்டுமே தகவல்களைப் பார்க்க முடியும். மேலும், பெறுநரால் திறக்கப்பட்ட பிறகு, புகைப்படம்/வீடியோ பெறுநரின் சாட்டில் இருந்து தானாகவே நீக்கப்படும். இப்போது, ​​WABetaInfo … Read more

இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5000!! பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!

Rs.5000 per month for these teachers!! Notification issued by the School Education Department!!

இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5000!! பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!! தற்பொழுது அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை முதலில் பொது காலாண்டு தேர்வு ரத்து செய்தது. அதற்கு மாற்றாக கொடுத்த தேதியில் தேர்வுகளை முடிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டது.அதன்பேரில் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறையும் அளித்துள்ளனர். சமீபத்தில் அரசு சார்பில் நடைபெற்று வரும் மழலை பள்ளிகள் மூடப்படுவதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இது குறித்து எந்த … Read more

எட்டு மாத குழந்தை உட்பட நான்கு பேர் சடலமாக மீட்பு! அதிர்ச்சியில் போலீசார்?

In this area, four people, including an eight-month-old baby, were rescued! Police in shock?

எட்டு மாத குழந்தை உட்பட நான்கு பேர் சடலமாக மீட்பு! அதிர்ச்சியில் போலீசார்? இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜஸ்தீப் சிங்(36).அவருடைய மனைவி ஜஸ்லீன் கவூர்(27).இவர்களுக்கு எட்டு மாதம்மாகிய அரோகி  டொஹிரி என்ற குழுந்தை உள்ளது.ஜஸ்தீப் சிங்கின் உறவினர் அமந்தீப் சிங்(39).இவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சென்ட்ரல் வெலி பகுதியில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் குடும்பத்தினரை துப்பாக்கிமுனையில் நேற்று முன்தினம் மர்மநபர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது. ஜஸ்தீப் சிங்,அவருடைய மனைவி ஜஸ்லீன் கவூர்,அவர்களுடைய குழந்தை அரோகி  டொஹிரி மற்றும் உறவினர் … Read more

தனியாக இருந்த 19 வயது பெண்! சகோதரி கண் முன்னே கற்பழித்து தூக்கில் மாட்டிய சம்பவம்!! 

A 19-year-old girl who was alone! Raped and hanged in front of sister!!

தனியாக இருந்த 19 வயது பெண்! சகோதரி கண் முன்னே கற்பழித்து தூக்கில் மாட்டிய சம்பவம்!! பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தும் அவர்களின் பாதுகாப்பிற்கு தற்போது வரை எந்தவித உத்திரவாதமும் இல்லை. தினந்தோறும் பல இடங்களில் பாலியல் சீண்டல் பாலியல் வன்கொடுமை நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அரங்கேறியுள்ள சம்பவம் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் நாக்லாஷிஷாம் என்ற கிராமத்தில் 19 வயது கல்லூரி மாணவி மற்றும் அவரது சகோதரி அவருடைய பெற்றோருடன் … Read more

செல்போனால் வந்த விபரீதம்!! ஒரே கயிற்றில் தந்தை மகன் தற்கொலை!

The tragedy that came from the cell phone!! Father and son commit suicide on the same rope!

செல்போனால் வந்த விபரீதம்!! ஒரே கயிற்றில் தந்தை மகன் தற்கொலை! இந்த காலகட்டத்தில் சிறுவயது முதல் பெரியவர்கள் வரை செல்போனிற்கு அடிமையாகி உள்ளனர். குறிப்பாக பள்ளி படிக்கும் மாணவர்கள் பல விளையாட்டுகளால் செல்போனிற்கு அடிமையாகி இருக்கின்றனர். இவ்வாறு செல்போனில் மூழ்கி இருக்கும் பிள்ளைகளை கண்டித்தால், அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தற்பொழுது உள்ள மாணவர்களின் மனநிலை தள்ளப்பட்டு விட்டது. அந்த வகையில் தான் குன்றத்தூர் அடுத்த பழதண்டலம் என்ற பகுதியில் சுந்தர் மற்றும் … Read more

கோழி கடையில் தீ விபத்து! பரபரப்பு சம்பவம்!

a-fire-in-a-chicken-shop-sensational-incident

கோழி கடையில் தீ விபத்து! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் கஞ்சிகோவில் பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம்.இவர் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு நல்லி தோட்டத்தில் பிராய்லர் கடை ஒன்று வைத்துள்ளார்.அந்த கடையை ஜெகதீஸ்வரன் என்பவர் கவனித்து வருகின்றார். ஜெகதீஸ்வரன் காலை தண்ணீர் காய வைப்பதற்காக சென்றுளார்.அப்போது கேஸ் செல்லும் டியூப்பில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.அதனால் அதில் திடீரென தீப்பிடித்தது.அப்போது  அருகில் இருந்த பொருட்களும் எரிய தொடங்கியது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஈரோடு தீயணைப்பு வீரர்களுக்கு … Read more

விவேகானந்தர் விடுதியில் 3 குழந்தைகள் மரணம்:! கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்!!

விவேகானந்தர் விடுதியில் 3 குழந்தைகள் மரணம்:! கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்!! விவேகானந்தர் சேவாலயம் நடத்தும் விவேகானந்தர் விடுதியில் 3 குழந்தைகள் உயிரிழப்பு. 5 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதி. திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் விவேகானந்தர் சேவாலையும் நடத்தும் குழந்தைகள் விடுதி இயங்கிவருகிறது.அந்த விடுதியில் கெட்டுப்போன உணவினை சாப்பிட்டதால் 10 வயது முதல் 13 வயதுடைய மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் வயிறு உபாதையால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவியில் … Read more