மூன்றாவது போட்டியில் கோலிக்கு ஓய்வு… களமிறங்கப் போவது யார்?

மூன்றாவது போட்டியில் கோலிக்கு ஓய்வு… களமிறங்கப் போவது யார்? இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி இன்று மாலை நடக்க உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டி 20 தொடர் நடந்து வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ளது. இதனால் இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில் … Read more

மீண்டும் விவாத பொருளாகிய மதுரை எய்ம்ஸ்:!! அண்ணாமலையை சாடிய மதுரை எம்பி!!

மீண்டும் விவாத பொருளாகிய மதுரை எய்ம்ஸ்:!! அண்ணாமலையை சாடிய மதுரை எம்பி!! பிரதமர் மோடி அவர்களால் கடந்த 2017 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிளாஸ்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. 24 ஏக்கரில் 1.470 கோடி செலவில் கட்டப்பட்ட 750 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட எய்ம்ஸ் மருத்துவமனையை,நாளை முற்பகல் 11:30 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கின்றார். இந்த ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த … Read more

இன்று 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!! இடியுடன் கூடிய மழை பெய்யும்!

இன்று 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!! இடியுடன் கூடிய மழை பெய்யும்! இன்று மற்றும் நாளை தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர்,விழுப்புரம், சென்னை,திருவண்ணாமலை, திருவாரூர்,நாகை,மயிலாடுதுறை,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,வேலூர்,திருச்சி,பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் … Read more

2000க்கு கீழே குறைந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று 30011 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உண்டானது. இந்த நிலையில் இன்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை 1968 ஆக குறைந்தது. நோய் தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 4481 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் ஒட்டுமொத்தமாக 4,40,36,152 பேர் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். இந்த நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவார்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து … Read more

நெருங்கி வரும் தீபாவளி பண்டிகை! பட்டாசு விற்பனையை எதிர்நோக்கும் சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள்!

தீபாவளி, பொங்கல், ஆடிப்பெருக்கு, ஆயுத பூஜை, விஜயதசமி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினங்கள் வந்தால் போதும். தமிழ்நாடு முழுவதும் மளிகை கடைகள், பெட்டி கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், ஜவுளி கடைகள் இனிப்பு பலகாரங்கள் விற்கும் பேக்கரிகள் உட்பட பல்வேறு கலைகளில் விற்பனை கலை கட்டும். இவை அனைத்தையும் தாண்டி சிறப்புமிக்க ஒரு பண்டிகையாக தீபாவளி பண்டிகை காணப்படுகிறது. தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் இந்த தீபாவளி ஆயுத பூஜை உள்ளிட்ட … Read more

அடேங்கப்பா இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிடுகிடு உயர்வு!!

அடேங்கப்பா இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிடுகிடு உயர்வு!! தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்படுகிறது.அதுவும் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 37,640க்கு விற்பனையானது.ஆனால் இன்று (oct4) ஆபரணத்தை தங்கத்தின் விலை 560 ரூபாயாக உயர்ந்துள்ளது.ஒரு சவரன் தங்கம் இன்று 38,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு கிராமிருக்கு 70 ரூபாய் உயர்ந்து 4775 ரூபாய்க்கு … Read more

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஆட்டம்! இந்திய அணியில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்!

பரபரப்பான தென்னாப்பிரிக்கா இந்தியா புலித்த அணி இலக்க இடையிலான டி20 தொடர் இன்று முடிவுக்கு வருகிறது இன்று மாலை 7 மணியளவில் இந்த ஆட்டம் ஆரம்பமாக உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது தொடரை வென்று விட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்யும் விதமாக இன்றும் வெற்றி பெறுவதற்கு இந்திய அணி திட்டம் வகுத்துள்ளது. இன்று இந்திய அணியில் முக்கிய சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் … Read more

பெரியார் பிறந்த மண்ணில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை நாம் அனுமதிக்கலாமா? ஆர் எஸ் எஸ் அமைப்பை பார்த்து கதறும் திருமாவளவன்!

இந்து மதத்தின் மீதும், இந்துமத நம்பிக்கைகள் மீதும் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் ,அதோடு தேசப்பற்று மிக்க ஒரு அமைப்பு என்று சொல்லப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் அக்டோபர் மாதம் 2ம் தேதி சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் அன்றைய தினமே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அன்றைய … Read more

எடப்பாடியார் கொண்டு வந்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துமா அல்லது கிடப்பில் போடுமா? முதல்வரை சீண்டும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றிட மத்திய அரசு 550 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த விமான நிலைய விரிவாக்கத்திற்கு 633.17 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் எடப்பாடி யார் தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் அயன் பாப்பாக்குடி, குசவன் குண்டு, பாப்பானோடை, ராமன் … Read more

60 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி:!! அத்துமீறி சிறப்பு வகுப்பு நடத்தியதில் ஏற்பட்ட விபரீதம்!!

60 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி:!! அத்துமீறி சிறப்பு வகுப்பு நடத்தியதில் ஏற்பட்ட விபரீதம்!! கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி வரை அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பொது விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்பு நடத்தியதில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அரசு எச்சரிக்கையை மீறி கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியொன்று நேற்று 6-12ஆம் … Read more