பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு! எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி வழங்கிய உச்ச நீதிமன்றம்!

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்க்கும் விதமாக பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் நடத்தி தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஜூன் மாதம் 23ஆம் … Read more

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!! இந்தியாவை சுற்றுபார்க்க ஆண்டுதோறும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர்.அவ்வாறு வருபவர்கள் உலக அதிசயமான தாஜ்மகாலை காட்டிலும் நமது பல்லவர்கள் கட்டிய கட்டிடக்களையே அதிகளவில் பார்த்து வியந்துள்ளனர்.அந்தகையில் இந்தியாவில் அதிகளவு வெளிநாட்டாரால் பார்க்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 5 வது இடத்தை பெற்றுள்ளது.இதுகுறித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டரி  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் … Read more

ஓசி என்று சொல்ல வெட்கமாக இல்லையா? பொன் முடியை அதிர வைத்த நாராயணன் திருப்பதி!

சமீப காலமாக திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது தமிழக முழுவதும் மிகப்பெரிய அதிர்வல்களை உண்டாக்கியது. அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இயல்புதான் என்றாலும் தற்போது ஒரு மூத்த அமைச்சரும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது திமுகவின் மூத்த அமைச்சரான பொன்முடி தற்போது பெண்கள் அனைவரும் பேருந்துகளில் எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்? எல்லாம் … Read more

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

special-buses-from-today-the-information-published-by-the-transport-corporation

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அக்டோபர் மாதத்தில் முதல் வாரத்தில் இருந்தே பாண்டிகை வருவதால் மக்கள் அனைவரும் விடுமுறை நாட்களில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அந்த பேருந்துகளுடன் சேர்த்து 2050 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும் தமிழகத்தில் பிற முக்கிய நகரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 1650 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து தாம்பரம் … Read more

இந்து விரோத திமுக அரசு! இந்து மக்கள் கட்சி ஆவேசம்!

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகும் கூட மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ம் தேதி ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக காவல்துறை தடை விதித்திருக்கிறது. இது போன்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதத்திலான திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு இந்த வருடம் தான் முதல் முறையாக நடப்பதை போன்று சில அரசியல் தலைவர்கள் பேசி வருகிறார்கள். சென்ற 1925 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட … Read more

ஆர் எஸ் எஸ் அமைப்பை தமிழக அரசும் திமுகவின் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பதின் உள்நோக்கம் என்ன?

வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. அந்த அமைப்பு அரசியல் கட்சி அல்ல அதற்கு மதவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் மீது அரசுக்கு எழும் பயத்தில் நியாயம் உள்ளது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அதே நாளில் நடத்தவிருந்த மனித சங்கிலி போராட்டத்திற்குத் தடை விதித்திருப்பது எந்த வகையில் … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! வட்டி விகிதம் அதிகரிப்பு!

Reserve Bank announced! Interest rate increase!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! வட்டி விகிதம் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் நடப்பாண்டு முதல் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை விட குறைவாக இருந்தது .முதல் காலாண்டில் ஜிடிபி ஆண்டுக்கு ஆண்டு 13.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.உலகப் பொருளாதாரம் சிக்கலில் உள்ளது.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா அதிர்ச்சிகளைத் ஏற்றுள்ளது. பணவீக்கம் ஏழு சதவீதமகா உள்ளது.மற்றும் ஆண்டின் மறு பாதியில் ஆறு சதவீதமாக இருக்கும் எனவும் … Read more

மாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ! 

மாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ!  திருச்சியில் தற்கொலை செய்துகொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை கடைசியாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்தவர் லில்லி, இவர் ஒரு ஆங்கில பட்டதாரி. லில்லி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க … Read more

ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு?

The case against Jallikattu! Supreme Court order?

ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு? தமிழ்நாடு விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.அரசமைப்புச்சட்டத்தின் விளக்கம் தொடர்பான கேள்விகளை உள்ளடக்கியிருப்பதால் அரசியல் சாசன அமர்வு மூலம் இந்த விவகாரம் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் முன்னராக கூறியிருந்தது. தமிழகத்தில் காளைகளை அடக்கும் பாரம்பரிய விளையாட்டை அனுமதித்து மாநில சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா உள்பட பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட … Read more

செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை! காப்பாற்ற முயற்சிக்கும் தமிழக அரசு!

தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி கால கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பலரிடம் பண மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் வழங்கினர். இந்த விவகாரம் அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா என்பதால் அவர் மீது … Read more