கபடி வீரர்களுக்கான உணவு கழிவறையில் வைக்கப்பட்ட விவகாரம்… அதிகரிக்கும் கனடனங்கள்
கபடி வீரர்களுக்கான உணவு கழிவறையில் வைக்கப்பட்ட விவகாரம்… அதிகரிக்கும் கனடனங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்று கண்டனங்களைப் பெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்டதாகக் கூறப்படும், சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்படி அலட்சியமாக நடந்துகொண்டதற்காக மாவட்ட விளையாட்டு அதிகாரியை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள் மற்றும் உணவு வழங்குபவரை ப்ளாக்லிஸ்ட்டில் சேர்த்தனர். இது சம்மந்தமாக சமூக வலைதளங்களில் வெளியான … Read more