திருப்பு முனையாக அமையுமா குருதி ஆட்டம்? நம்பிக்கையோடு காத்திருக்கும் அதர்வா!

திருப்பு முனையாக அமையுமா குருதி ஆட்டம்? நம்பிக்கையோடு காத்திருக்கும் அதர்வா! நடிகர் அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மறைந்த முரளியின் மூத்த மகன் அதர்வா பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் அவர் நடித்த பரதேசி திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. அதன் பின்னர் அவரால் பெரிய அளவில் ஹிட்படங்கள் கொடுக்க முடியவில்லை. … Read more

அழகு சுந்தரனுக்கு இதோட அஞ்சாவது கல்யாணமா!. போலீசாரிடம் புகார் அளித்த நாலாவது மணப்பெண்!..

This is the fifth wedding for the beautiful Sundaran! The fourth bride who complained to the police!..

அழகு சுந்தரனுக்கு இதோட அஞ்சாவது கல்யாணமா!. போலீசாரிடம் புகார் அளித்த நாலாவது மணப்பெண்!.. கடலூர் மாவட்டம் வேலூர் குப்பத்தை சேர்ந்தவர் தான் காயத்ரி.இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சீனு என்பருடன் இரு வீட்டார் சம்மதத்துடன்   திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக பெண் வீட்டார் வரதட்சணையாக ஆறு சவரன் நகையும் மற்றும் அவர்களுக்கு தேவையான வீட்டு பொருட்களையும் வழங்கியுள்ளனர். இது பத்தாது என்று சீனு மனைவியிடம் அடிக்கடி கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இரண்டு … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் குப்பையை எரிக்கச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Pity what happened to the woman who went to burn garbage in Tuticorin district! A lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் குப்பையை எரிக்கச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாயர் புரம் அருகே உள்ள பட்டாணி விலை நேரு தெருவை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி டெல்பின் (51). இவர்களுக்கு நியூனா(23). என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சாயர்புரம் மெயின் பஜாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டெலிபின் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த 22ஆம் தேதி டெல்பின் அவர்களின் வீட்டில் காம்பவுண்டுக்குள் … Read more

கர்நாடகா டூ கன்னியாகுமரி …. ஒரு வழியாக பத்து தல ஷூட்டிங்கில் சிம்பு

கர்நாடகா டூ கன்னியாகுமரி …. ஒரு வழியாக பத்து தல ஷூட்டிங்கில் சிம்பு நடிகர் சிம்பு நடித்து வரும் பத்து தல படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நடந்து வருகிறது. நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில … Read more

விஜய்யின் வாரிசு தெலுங்கு வெர்ஷன் ரிலீஸில் சிக்கல்… ஓ இதுதான் காரணமா?

விஜய்யின் வாரிசு தெலுங்கு வெர்ஷன் ரிலீஸில் சிக்கல்… ஓ இதுதான் காரணமா? விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் ‘வார்சாடு’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் விஜய்யை இயக்க காத்திருக்க, அவர் இப்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். இதனால் தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக … Read more

சிவகார்த்திகேயனுக்காக ரஜினியிடம் கோரிக்கை வைத்த நெல்சன்… வேண்டாம் என மறுத்த சூப்பர் ஸ்டார்!

சிவகார்த்திகேயனுக்காக ரஜினியிடம் கோரிக்கை வைத்த நெல்சன்… வேண்டாம் என மறுத்த சூப்பர் ஸ்டார்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்துக்கு அனிருத் இசையமக்கிறார். மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு இன்னும் … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் மூதாட்டியிடம் இருந்து நகை கொள்ளை! மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்!

Jewel theft from old woman in Thanjavur district! The police are looking for the mysterious people!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மூதாட்டியிடம் இருந்து நகை கொள்ளை! மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்! தஞ்சாவூர் மாவட்டம் அருள் ஆனந்த அம்மாள் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் இவரது மனைவி ஆக்னஸ் மேரி (82). இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி அவரவர்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் தனிஸ்லாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் ஆப்பனாஸ் மேரி மட்டும் அவரது வீட்டில் தனியாக வசித்து … Read more

பளார் பளார் என அறைந்த கணித ஆசிரியர்!.. மாணவியின் கதறல் சத்தம்.. வெளிவந்த பகீர் காட்சி..

The maths teacher slapped as Palar Palar!.. The sound of the student's screams.

பளார் பளார் என அறைந்த கணித ஆசிரியர்!.. மாணவியின் கதறல் சத்தம்.. வெளிவந்த பகீர் காட்சி.. மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள். சிறு குழந்தைகள் முதல் இந்த பள்ளியில் தான் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் ஆசிரியர்களாக பலர் பணியமர்த்தப்பட்டார்கள். அதில் ஒருவர் ஜினேந்திர மோக்ரா என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மூன்றாம் வகுப்புகளுக்கு கணக்கு ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். … Read more

”விஜய்யை வைத்து கிராவிட்டி மாதிரி ஒரு படம் தயாரிக்கணும்…” அமலா பால் ஆசை!

”விஜய்யை வைத்து கிராவிட்டி மாதிரி ஒரு படம் தயாரிக்கணும்…” அமலா பால் ஆசை! நடிகை அமலா பால் நடித்துள்ள காடவர் என்ற திரைப்படம் அடுத்த வாரம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களை மைனா படம் மூலம் கவர்ந்தவர் அமலா பால். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் மாதிரி சாதாரணமாக இருப்பதால் சுலபமாக ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அவரின் முதல் படம் சர்ச்சைகளைக் கிளப்பிய சிந்து சமவெளி. ஆனால் அதன் பின்னர் திறமையான நடிகை … Read more

”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா

”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா நடிகர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதியினர் விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் இன்னமும் பேசுபொருளாகியுள்ளது. முன்னணி நடிகர்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்காண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்த விவாகரத்துக்கு காரணம் என்று பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தவறான … Read more