வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி சடலமாக மீட்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

The farmer who went to water his field was rescued as a dead body!! The people of the area are in a frenzy!

 வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி சடலமாக மீட்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை ஈஸ்வரன் கோவில் பத்து மெயின்  ரோட்டை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் காளியப்பன் வயது 55. இவர் நேற்று வரக்கூர் பாதையில் நெல் வயல்ஒன்றை  குத்தகைக்கு  வாங்கி இருந்தார். தனது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற எண்ணத்தில்  குத்தகைக்கு வாங்கிய நிலத்திற்கு சென்றார். அப்போது அருகிலுள்ள மணத்திடலை சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான மின் மோட்டார் அறைக்கு … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொலை சம்பவம்! தாத்தாவை அடித்து மூட்டையில் கட்டிய பேரன்!

Murder incident in Tuticorin district! The grandson who beat his grandfather and tied him in a bundle!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொலை சம்பவம்! தாத்தாவை அடித்து மூட்டையில் கட்டிய பேரன்! தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்தது அந்த தகவலில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை வ உ சி நகர் சிவன் கோவில் பகுதியில் உள்ள மொட்டை  கிணறு அருகே சந்தேககும்படியாக ஆள் நடமாட்டம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து வந்தனர் மேலும் அந்த பகுதியில் ஒரு ஆட்டோவானது லோடு ஏற்றிய நிலையில் … Read more

கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்தும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A private bus and a cargo van collide head-on in the Coimbatore district. There is a lot of excitement in the area!

கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்தும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் இருந்து கட்டுமான பணிக்கு தேவையான கல்லை  ஏற்றுக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவானது கிணத்துக்கடவு அருகில் கோவில்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அங்கு அந்த சரக்கு ஆட்டோவிற்கு பின்னால் அதிக வேகமாக தனியார் பேருந்து ஒன்று வந்து … Read more

திரைப்பட சூட்டிங் அரங்கில்  தீ விபத்து?ஒருவர் உயிரிழப்பு!!ஹீரோ மற்றும் ஹீரோயினிக்கு என்ன ஆனது?..பரபரப்பில் ரசிகர்கள் !!

Fire accident in movie shooting arena? One person died!! What happened to hero and heroine?..Fans in excitement !!

திரைப்பட சூட்டிங் அரங்கில்  தீ விபத்து?ஒருவர் உயிரிழப்பு!!ஹீரோ மற்றும் ஹீரோயினிக்கு என்ன ஆனது?..பரபரப்பில் ரசிகர்கள் !! திரைப்பட நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் திரைப்பட நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளிவரும்  பெயரிடப்படாத இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மும்பை சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்திருந்தது.மிக சுவாரசியமாக பெரிய மாளிகை கொண்ட அரங்கில்  சூட்டிங் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் வெளியே ஓட்டம் … Read more

கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி!

Atrocity committed by two teachers in Coimbatore district! A schoolgirl sought help from Child Line!

கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி! கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவியர் அவரது பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் தாவரவிய ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில்  ஈடுபட்டதாகவும் ஏதேனும் பாடத்தில் சந்தேகம் கேட்டால் அதற்கு இரட்டை அர்த்தத்தில் பதில் அளிப்பதாகவும் கூறி மத்திய அமைச்சகத்தின் … Read more

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவன்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

School student tragically died in Erode district! The people of the area are sad!

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவன்! சோகத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் வில்லசரம்பட்டி தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது மகன் ஹேமச்சந்திரன் (12). மாணிக்கபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹேமச்சந்திரன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டிற்கு நேரமாக வந்துவிடுவார் ஆனாலும் அன்று வெகு நேரமாகியும் ஹேமச்சந்திரன் வீடு திரும்பவில்லை அதனால் அவருடைய பெற்றோர் ஹேமச்சந்திரன் … Read more

பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?..

A schoolgirl who bravely complained to the officials after being sexually harassed!! Both the teachers were arrested!?..

பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?.. கோவை தொண்டாமுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவிகள் அப்பள்ளியில்  படித்து வருகின்றனர். அதே பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் இவருடைய வயது 43. இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அதே பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். மேலும் பன்னிரெண்டாம்  வகுப்பைச் சேர்ந்த மாணவி வயது 17.இந்த மாணவிக்கு தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. … Read more

சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு!

Villagers who staged dharna protest in Salem district! The reason for the excitement in the area!

சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சோளி கவுண்டனூர் அருந்ததியர் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். மேலும் இந்த பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கெடுப்பதாக தெரிய வருகிறது. மேலும் இதற்கிடையே அந்த 20 குடும்பத்தினருக்கும்  மாற்று இடமாக ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அந்த நிலத்தை  … Read more

தன் வீட்டின் அருகே ஆபாச பேச்சை பேசக்கூடாது என கண்டித்ததால்?. அவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்!..

Because he was reprimanded not to speak obscenities near his house? The youths who attacked him barrage!..

தன் வீட்டின் அருகே ஆபாச பேச்சை பேசக்கூடாது என கண்டித்ததால்?. அவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்!.. தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் பாண்டியன்.இவருடைய வயது 61 ஆகும். நேற்று இரவு இவரது வீட்டின் வாசல் அருகே குமார் வயது 19,கபில் வயது 21,ஷேவாக் வயது 19,அஜித் வயது 20 ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து நான்கு பேரும் ஆபாச பேச்சுகளை பேசத் தொடங்கினார்கள். பின் பாண்டியன் அவர்களை அழைத்து  இங்கு சிறு குழந்தைகள் மற்றும் … Read more

சின்னதிருப்பதி அருகே14 பிள்ளைகளுக்கு தாய்! கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!.. வெளிவரும் பகிர் தகவல்..!

Mother of 14 children near Chinnathirupati! Death by falling into a well!.. Sharing the information coming out..!

சின்னதிருப்பதி அருகே14 பிள்ளைகளுக்கு தாய்! கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!.. வெளிவரும் பகிர் தகவல்..! சேலம் சின்ன திருப்பதி பெருமாள் கோவிலில் அருகேவுள்ள விவசாயி கிணற்றில் ஒரு சடலம்  மிதந்துள்ளதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சடலம் இருந்த பகுதியை பார்வையிட்டனர். தீயணைப்பு வீரர்களையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு … Read more