ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஜூஸ்! கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க!

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஜூஸ்! கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க! தற்போது காலகட்டத்தில் அனைவருக்கும் ரத்த அழுத்தம் காணப்படுகிறது அந்த வகையில் உங்கள் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க, கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும். இது நிச்சயம் பலன் தரும். இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைக்க இது உதவும். கேரட் சாற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டு ஆக்சிடெண்டுகள் உள்ளன. காபி … Read more

“பேன் இந்தியா ஸ்டாரோடு இணைவது உறுதி…” இயக்குனர் லிங்குசாமி வெளியிட்ட தகவல்!

“பேன் இந்தியா ஸ்டாரோடு இணைவது உறுதி…” இயக்குனர் லிங்குசாமி வெளியிட்ட தகவல்! சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் இணையத்தில் பயங்கரமாக ட்ரோல்களை சந்தித்தது. அதிகளவில் ஒரு தமிழ்ப்படம் ட்ரோல் செய்யப்பட்டது அஞ்சான் படத்துக்காகதான் இருக்கும். இந்த படத்தின் தோல்விக்குப் பின் இயக்குனர் லிங்குசாமி சில வருடங்கள் படமே இயக்காமல் இருக்கவேண்டிய சூழல் இருந்தது. பிரபல தெலுங்கு நடிகர் … Read more

தேனியில் பதிவு செய்யப்படாமல் செயல்படும்  மகளிர் விடுதி நிர்வாகிகள் கவனத்திற்கு! உடனே இந்த இணையத்திற்கு சென்று இதனை செய்யுங்கள்! 

Government Scholarship for Disabled People! District Collector's New Guidelines!

தேனியில் பதிவு செய்யப்படாமல் செயல்படும்  மகளிர் விடுதி நிர்வாகிகள் கவனத்திற்கு! உடனே இந்த இணையத்திற்கு சென்று இதனை செய்யுங்கள்! மத்திய அரசின் மானியம் பெறும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள், மதம் சார்ந்த நிறுவனங்கள், அறக்கட்டளை அல்லது சங்க பதிவுச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து மகளிருக்கான விடுதி நடத்துபவர்கள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதி (ம) இல்லங்களை நெறிபடுத்தப்படும் சட்டம் 2014 மற்றும் விதி … Read more

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தையுடன் ஓட்டம்! கள்ளக்காதல் விவகாரமா போலீசார் விசாரணை!

Running with two girls in Tiruchirappalli district! Is it a case of forgery, the police are investigating!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தையுடன் ஓட்டம்! கள்ளக்காதல் விவகாரமா போலீசார் விசாரணை! திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி ஆம்பூர் கல்யாண சுந்தரம் தெரு பகுதியை சேர்ந்தவர் சின்ராசு பிற வேலாயுதம் இவரது மனைவி ஷீலா தேவி (30). அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். லோகேஸ்வரி (10) மற்றும் திவ்யஸ்ரீ (07). சின்ராசு வழக்கம்போல் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய போது சீலா தேவியின் டெலிபோன் இருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது அந்த அழைப்பை எடுத்து பேசிய ஷீலா … Read more

கோடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்! அப்ரூவராகும் OPS ஆதரவாளர் ஆறுக்குட்டி

Remove term: AIADMK MLA Arukutty AIADMK MLA Arukutty

கோடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்! அப்ரூவராகும் OPS ஆதரவாளர் ஆறுக்குட்டி அதிமுகவில் நடந்து வந்த ஒற்றைத்தலைமை பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த அதிகார போட்டியில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி தரப்பு மாறி மாறி எதிர்த்தரப்பு ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி வருவதாக அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் சையது கான், ஓபிஎஸ் மகன் ரவீந்திர … Read more

திருமாவளவனின் தந்தை தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி!!

Thirumavalavan's father Tolkappiyar's memorial day with flower sprinkling tribute!!

திருமாவளவனின் தந்தை தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி!! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் சார்பில்-கல்வித்தந்தை காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவனின் தந்தை. தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு-டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார். ஒன்றியசெயலாளர் ஆண்டி முன்னிலை வகித்தார். மாவட்டசெயலாளர் நாகரத்தினம் கலந்து கொண்டு … Read more

வயசு ஆனாலும் உங்க அழகும்? சிக்ஸ் பேக்கும் இனும் மாறல!!

Age but your beauty? Six pack is still the same!!

வயசு ஆனாலும் உங்க அழகும்? சிக்ஸ் பேக்கும் இனும் மாறல!! சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட நடிகர் இவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர் சரத்குமார்.இதை தாண்டி அவர் உடல் தோற்றத்திற்கு பெயர் போனவர்.இவர் 67 வயதிலும் பிட்டாக இருப்பவர். தனது இளம் வயதிலேயே மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்றவர். இந்த வயதிலும் இப்படி பிட்டாக இருக்க என்ன செய்தேன் என்ற விஷத்தை அவரே தெரிவித்திருக்கிறார்.நான் காலை … Read more

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து முக்கிய தகவல்! செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்!!

Important information about providing laptops to students! Minister met the press!!

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து முக்கிய தகவல்! செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்!! காமராஜர் பிறந்த இந்நாளை தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து சென்னை வேளச்சேரியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சுகாதார  அமைச்சர் மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். … Read more

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நண்பனை சரமாரியாக வெட்டிய சம்பவம்! அப்பகுதியில் பரபரப்பு!

In Kanchipuram district, a friend was hacked to death! Excitement in the area!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நண்பனை சரமாரியாக வெட்டிய சம்பவம்! அப்பகுதியில் பரபரப்பு! காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்த பல்லாவரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி (24) பொழிச்ச்லூர் விநாயகா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (45). இவர்கள் இருவரும் பம்மல் நாகல் கேணியில் உள்ள மெயின் மார்க்கெட்டில் மீன் வெட்டும் வேலை பார்த்து வருகின்றார்கள். மேலும் இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி இரவு பாண்டியன் சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசியுள்ளார். … Read more

திடீர் மரணமடைந்த பெண்! காரணம் இதுதானா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!! 

A woman who died suddenly! Is this the reason? The people of the area are in fear!!

திடீர் மரணமடைந்த பெண்! காரணம் இதுதானா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!! திருச்சி மாவட்டம் துறையூர் கோட்டப்பாளையம் கோட்டைமேடு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தான் கார்த்திக்கேயன். இவருக்கு புஷ்பவல்லி என்ற பெண்ணுடன் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் புஷ்பவல்லிக்கு கர்ப்பப்பையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இரண்டு வருடங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி அன்று  அவருக்கு மிக அதிக  வயிறு  வலி  ஏற்பட்டது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் … Read more