பொன்னியின் செல்வன் ஆடியோ விற்பனை இத்தனை கோடியா? இதுவரை எந்தவொரு இந்திய படமும் நிகழ்த்தாத சாதனை!

பொன்னியின் செல்வன் ஆடியோ விற்பனை இத்தனை கோடியா? இதுவரை எந்தவொரு இந்திய படமும் நிகழ்த்தாத சாதனை! இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய கனவுப் படைப்பாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் … Read more

நடிகர் விக்ரம் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி சமூகவலைதளங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் நடிப்பில் அடுத்து கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆகிறது.

பல்லு போன கிழவியிடம் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்!!

பல்லு போன கிழவியிடம் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்!! சேலம் மாவட்டத்திலுள்ள  மேட்டூர் அடுத்த நங்கவள்ளியில்  கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியிடம்15 பவுன் நகை கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றது. மேட்டூர்ரை அடுத்த நங்கவள்ளி ஒன்றிய ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி ருக்மணி.இவருடைய வயது 60. இந்த வயதான மூதாட்டி நேற்று காட்டு வேலை செய்துவிட்டு அசதியாக உள்ளது என்று வீட்டில் ஓய்வெடுத்தபடியே உறங்கியிருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்தி நான்கு முகமூடி … Read more

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

Motorcycle head-on collision in Salem district! Tragically young victim!

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே லத்துவாடியை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது  மகன் ஹரிஷ் (17). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே  பகுதியைச் சேர்ந்த தருண்குமார் என்ற வாலிபருடன் மோட்டார் சைக்கிள்ளில் புதுப்பட்டிக்குச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிளை தருண்குமார் தான் இயக்கினார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் … Read more

அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Extension of time to join government colleges! Important information released by the minister!

அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டுதான் முறையாக நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் இருபதாம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர். அந்த வகையில் ஜூன் இருபதாம் தேதி காலை 10 மணி அளவில் 12 ஆம் வகுப்பு முடிவுகளும் 12 மணிக்கு மேல் பத்தாம் வகுப்பின் முடிவுகளும் வெளியிடப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அவர்கள் மொத்தம் 93.76 … Read more

சீக்கிரம் குடம் எடுத்துட்டு வாங்க? சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்!

Buy a jug soon? Water overflowing on the road!

சீக்கிரம் குடம் எடுத்துட்டு வாங்க? சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்! இடப்பாடி அருகே ராசிபுரத்தில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்காக நாள்தோறும் 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.இதனிடையே நேற்று  மாலை எடப்பாடி  வழியாக செல்லும் மோரி வளவு என்ற இடத்தில் குடிநீர் குழாய் உடைந்தது. இதில் பல லட்சம் லிட்டர் அளவில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பகுதியில் உள்ள கேட்டு … Read more

சேலம் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் மனைவி மகள் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

Sub-inspector's wife and daughter died suddenly in Salem district! Local people in shock!

சேலம் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் மனைவி மகள் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி ரேடியோ பார்க் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருடைய மனைவியை அனிதா (31). இவர்களுக்கு வித்தேஷ் (7) என்ற மகனும் நித்திஷா (3) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் நாமக்கல் மாவட்டத்தில் நுண்ணறிவு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்ராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகன் வித்தேஷ் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் … Read more

இனி ஜொலிக்கவிருக்கும் எழும்பூர் அருங்காட்சியகம்!! ஆவலுடன் எதிர்பார்த்திற்கும்  சுற்றுலா பயணிகள்!

The Egmore Museum is about to shine!! Eagerly waiting tourists!

இனி ஜொலிக்கவிருக்கும் எழும்பூர் அருங்காட்சியகம்!! ஆவலுடன் எதிர்பார்த்திற்கும்  சுற்றுலா பயணிகள்! 1846 ஆம் ஆண்டு மதராசு கல்விக் கழகம் சென்னைக்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து சென்னை மாகாணத்தின் பிரதானிய அரசு ஆளுநராக இருந்த சர் ஹென்றி பாட்டிங்கர் லண்டனில் இருந்து பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி குழுவிடம் அனுமதி பெற்றது. இந்த அருங்காட்சியத்தின் முதல் பொறுப்பாளராக மருத்துவரான எட்வார்ட் பல்ஃபர் என்பவரை ஆளுநராக நியமித்தார். இந்த அருங்காட்சியத்தில் ஒரு புலிக்குட்டியும் ஒரு … Read more

இந்த பொருட்களுக்கெல்லாம் அனுமதி பெற்றால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்! ஒன்றிய அரசின் புதிய கட்டுப்பாடு!

All these items can be exported only after approval! Union government's new control!

இந்த பொருட்களுக்கெல்லாம் அனுமதி பெற்றால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்! ஒன்றிய அரசின் புதிய கட்டுப்பாடு! உக்கரை மற்றும் ரஷ்யக்கிடையே நடைபெற்ற போரில் சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது வரை அதன் நிலை குறைந்த பாடு இல்லை. மேலும் உக்ரைன் ரஷ்யப் போரால் ஏற்றுமதி இறக்குமதியில் உலக நாடுகள் மத்தியில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ரஷ்யாவில் பெரும்பான்மையான நிறுவனங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தடை செய்துள்ளனர். அதேபோல உக்ரைன் அதிகளவு பாதிப்பை சந்தித்ததால் சரியான … Read more

நீட் தேர்வு விலக்கு பெறுமா? அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை!

Is NEET exempted? A report published by Anbumani Ramadoss!

நீட் தேர்வு விலக்கு பெறுமா? அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நீட் தேர்வு விளக்கம் பெறுவதில் தாமதம் கூடாது என்றும் கூறியிருந்தார். நேற்று முன்தினம் சென்னை மாவட்டம் சூளைமேட்டை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து   நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாணவனும் தற்கொலை செய்து கொண்டார். இந்த … Read more