மிக கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆஞ்ச நேய மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா!!

Anja Neya Mariamman Maha Kumbabishek Festival which was celebrated with much fanfare!!

மிக கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆஞ்ச நேய மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா!! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பாலைவனம். இந்த ஊராட்சியில் உள்ள தொட்டிமேடு ஆலயம்மன் நகரில் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமதேவ வெங்கடேஸ்வர சுவாமி ஸ்ரீ ஆஞ்ச நேய மாரியம்மன் ஆலயம்ஒன்றுள்ளது. இந்த ஆலயம் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகமும் வெகு விமர்சையாக நடைபெற்றுவருகிறது. இதனையெடுத்து இக்கோவிலில் கடந்த மூன்று நாட்களாக மகா கணபதி பூஜையில் தொடங்கி சிறப்பு … Read more

இன்று முதல் டாஸ்மாக் மதுபானகடைகளுக்கு தடை! மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு!

Tasmac bars banned from today! The district collector announced!

இன்று முதல் டாஸ்மாக் மதுபானகடைகளுக்கு தடை! மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு! தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா கட்டாலங்குளம் கிராமத்தில் வருகிற 11-ந் தேதி வீரன் அழகுமுத்துகோன் 312-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் யாதவ சமுதாய மக்களால் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் கழுகுமலையில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்படும். அதுமட்டுமின்றி கோவில்பட்டி மற்றும் கயத்தாறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும். ஆக … Read more

சிறுவனின் பார்வை இழப்பிற்கு காரணம் இந்த மருத்துவமனை தான்! ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

The cause of the boy's sight loss is this hospital! Court ordered to pay Rs 10 lakh compensation!

சிறுவனின் பார்வை இழப்பிற்கு காரணம் இந்த மருத்துவமனை தான்! ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! மதுரை மாவட்ட  ராஜபாளையம் அருகே சோழபுரத்தைச் சேர்ந்தவர்  மூக்கையா. இவரது மகான் அர்ஜூன். 2002 ஆம் ஆண்டு  தலவாய்புரத்தில் நடத்தப்பட்ட  கண் மருத்துவ முகாமில் கலந்து கொண்டார். அவருக்கு பார்வை குறைபாடு இருப்பதால் மதுரை மருத்துவமனையில் வலது கண்ணின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் பார்வை குறைபாடு சரியா ஆகவில்லை. இதனால்  2009 வரை தொடர்ந்து அறுவை … Read more

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த டிராக்டர்?அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய  ஓட்டுநர்!!

The tractor overturned in a 30-foot ditch? Fortunately, the driver survived!!

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த டிராக்டர்?அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய  ஓட்டுநர்!! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள  மாங்குப்பை ஊராட்சி  பழையூர்  பகுதியை சேர்ந்த பாலசுந்தரம். இவரின் வயது 54. இவர் விவசாயம் தொழில் செய்பவர்.தன் வயலில் காடு ஓட்டுவதற்கு  தனது டிராக்டரை கருப்பு ரதியே உள்ள டால்மியா பகுதி அங்கே ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் ஓட்டிச் சென்ற டிராக்டர் அவரது கட்டுப்பாட்டை இழந்தது. அந்த டிராக்டர் ரயில்வே பாலப் பணிகள் … Read more

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களே உஷார்! வங்கி வெளியிட்ட எச்சரிக்கை!

ICICI customers beware! The bank issued a warning!

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களே உஷார்! வங்கி வெளியிட்ட எச்சரிக்கை! டெக்னாலஜி எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறதோ அந்த அளவிற்கு அதன் சார்ந்த தீய விளைவுகளையும் சந்தித்து வருகிறோம். தற்போதெல்லாம் வங்கிக்கு சென்று பணம் செலுத்துவது பணம் பெறுவது என மாறி அனைத்தையும் செல்போனில் செய்யும் வசதியை கொண்டு வந்து விட்டனர். இது மக்கள் புழக்கத்தில் பெரும்பாரியாக வரவேற்கப்பட்டது. இருப்பினும் இதில் பல சிக்கல்கள் உண்டானது. ஓர் வங்கி கணக்கை வைத்தே அதில் உள்ள பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து … Read more

3 பெண் குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்! சோகத்தில் அப்பகுதி!

Mother with 3 female children poisoned! The area is sad!

3 பெண் குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்! சோகத்தில் அப்பகுதி! விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த குமளம் கிராமத்து சேர்ந்தவர் அருணாச்சலம். இவர்க்கு வயது 40. இவர் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி 32. இவர்களுக்கு இடையே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 13,9,3 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இவர் தனது மூன்று பெண் குழந்தையை கரை சேர்த்த வேண்டும் என்று அவர் சொந்தமாக … Read more

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி … Read more

 பெண்ணிடம் நகையை ஏமாத்தி! கொள்ளையடித்து சென்ற 2நபர்!

Deceived jewelry from the woman! 2 people robbed!

 பெண்ணிடம் நகையை ஏமாத்தி! கொள்ளையடித்து சென்ற 2நபர்! திருச்சி மாநகரம் பாலக்கரை அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து இவரிடம் கடந்த டிசம்பர் மாதம் 2021 பாலக்கரை பிரதான சாலையில் உள்ள ஸ்ரீநிவாசா மெட்டல்ஸ் அருகில் இவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் தனது கழுத்தில் 13 சவரன் நகையை போட்டு வந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த இரண்டு திருடர்கள் அவரை நோக்கி சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத மாதிரி முகத்தை மாற்றி கொண்டு இருவரும்  அவர்களிடம் … Read more

கீழே தவறி விழுந்த முன்னாள் முதல்வர்! அவசர அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

The failed former chief minister! Emergency admission to Delhi AIIMS hospital!

கீழே தவறி விழுந்த முன்னாள் முதல்வர்! அவசர அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலூ பிரசாத் யாதவ் மீது ஐந்து ஊழல் வழக்குகள் போடப்பட்டது.அந்த ஊழல் வழக்குகளால் 2017 ஆம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். தற்பொழுதுதான் ஜாமனில் வெளிவந்தார். அவ்வாறு ஜாமினில் வெளிவந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த பொழுது திடீரென்று கீழே தவறி விழுந்தார். அவ்வாறு தவறி விழுந்ததில் அவர் தோள்பட்டையில் … Read more

ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை!

A woman who was riding a bike in Erode district was killed! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் ஆர் என் புதூர் சூரியம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சேகர் (60). இவரது மனைவி பெரியநாயகி (48). இவர்கள்  இருவருமே கூலி  தொழில் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறைக்கு வேலைக்காக மோட்டர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் பெருந்துறை சிப்காட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். … Read more