வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்திற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!!
வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்திற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!! கே. பாலச்சந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார் இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. இதனை தொடர்ந்து வறுமையின் நிறம் சிகப்பு என்ற திரைப்படமானது 1 9 8 0 ல் … Read more