மதுரை மீனாட்சி அம்மனை பற்றி சமூக வலைதளத்தில் இழிவுபடுத்திய இளைஞர் கைது! கடவுளை இப்படியா விமர்சிப்பது.?

மதுரை மீனாட்சி அம்மனை பற்றி சமூக வலைதளத்தில் இழிவுபடுத்திய இளைஞர் கைது! கடவுளை இப்படியா விமர்சிப்பது.?

தணிகாசலம் அல்ல ‘Money’காசலம் – போலி மருத்துவரின் முறைகேட்டை அம்பலப்படுத்திய நிருபர்

தணிகாசலம் அல்ல ‘Money’காசலம் – போலி சித்த மருத்துவரின் முறைகேட்டை அம்பலப்படுத்திய நிருபர் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கிய நாள் முதலாக, ‘என்னிடம் அதற்கு மருந்து உள்ளது,’ என்று கூறி சித்த மருத்துவர் தணிகாசலம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். சமூக ஊடகங்களில் இதுதொடர்பாக அவர் பலவிதமான காணொளிகளையும் பகிர்ந்திருந்தார். அவரது பேச்சைத் தமிழக அரசு கேட்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தணிகாசலம், ஒருகட்டத்தில் கொரோனா வைரஸ்க்கான சித்த மருந்தை நானே கண்டுபிடித்தேன் … Read more

ரயில் நிலையத்தில் தாயின் தவறான செயல் : பெண் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்..!!

சேலம் மாவட்டத்தின் கிழக்கு மண்டலத்தில் உள்ளது ஆத்தூர் ரயில் வண்டி நிலையம். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இங்கு சரக்கு வண்டிகளை தவிற மற்றவை வருவதில்லை. இந்த நிலையில் ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு ஒரு பெண் தன்னுடைய 3 வயது பெண் குழந்தையுடன் வந்துள்ளார். நதியா என்ற அந்த பெண் குழந்தை தாயின் கண் முன்னே அங்கும் இங்குமாக ஓடி விளையாடி கொண்டு இருந்தது. தன்னுடைய குழந்தை இங்கு தானே விளையாடி கொண்டு இருக்கிறது என்று கவனக்குறைவாக … Read more

வீட்டில் தனிமையில் இருந்த புதுமண பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : போலீசார் தீவிர விசாரணை..!!

வேலூர் அடுத்த உள்ள குடித்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் சங்கர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் மணமகன் சங்கருக்கும் மணமகள் மகாலட்சுமிக்கு 22 வயது வித்தியாசம் இருந்துள்ளது. புது மாப்பிள்ளை சங்கருக்கு 42 வயதும் புதுமண பெண் மகாலட்சுமிக்கு 20 வயதும் நிரம்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்த திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் எளிமையாக நடந்து முடிந்தது. இவர்கள் திருமணம் முடிந்து இரண்டு … Read more

ஒரே ஒரு தேங்காயை வைத்து லட்சங்களில் கொள்ளை… மார்க்கெட்டிங் டீம் வைத்து மந்திர வேலை… நூலிழையில் சிக்கி சேதாரம்..!!

உலகமே கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் வேளையில் இங்கு ஒருவர் தேங்காய் சுற்றவிட்டு புதையல் இருப்பதாக கூறி லட்சங்களில் கொள்ளையடித்த சம்பவம் கமூதி அருகில் நிகழ்ந்துள்ளது. கமூதியை அடுத்துள்ள தொப்படையை சேர்ந்த மந்திரவாதி செல்வகுமார், இவர் புதையல் எடுப்பதாக கூறி ஏமாற்றியதாக பல புகார்கள் வந்துள்ளன. உழைக்காமல் திடீர் பணக்காரன் ஆகும் எண்ணம் கொண்ட சிலரை கண்டுபிடித்து புதையல் ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று நடமாடி வருகிறது. இவர்கள் மதுரையிலிருந்து வாங்கிவந்த போலியான … Read more

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாடக காதல் மூலமாக இளம் பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி பாலியல் உறவு வைத்ததோடு, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கோழி வியாபாரியான தங்கபாண்டியன் என்பவரின் மகன் … Read more

சாலைகளில் கிடந்த ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல்

Corona Virus in Currency Notes in Chennai-News4 Tamil Online Tamil News

சாலைகளில் கிடந்த ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்தியாவில் இதுவரை 26 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் தோற்று ஏற்பட்டுள்ளது. 800 நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் … Read more

கர்ப்பிணி மனைவிக்கு தெரியாமல் கணவன் செய்த கேவலமான செயல் : அதனால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

pregnant lady suicide in kanchipuram-news4 tamil latest crime news in tamil today

கர்ப்பிணி மனைவிக்கு தெரியாமல் கணவன் செய்த கேவலமான செயல் : அதனால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் பூங்கொடி. இவர் அதே பகுதியை சேர்ந்த அஜீத் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர்கள் காதல் விவகாரத்தில் இரு தரப்பிலும் பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர். பின்னர் அஜித் தனது பெற்றோரை மட்டும் சமாதானம் செய்து பூங்கொடியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நடந்து முடிந்த … Read more

ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ

Gummidipoondi Lovers under Drone Camera-News4 Tamil Online Tamil News

ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் சமூக விலகலை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கடைபிடித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் மத்திய மற்றும் மாநில அரசின் … Read more

பத்திரிக்கையாளர் பனிமலருக்கு நிர்வாண படத்தை அனுப்பிய பிரபலம்! சர்ச்சையை கிளப்பும் பனிமலர்

Panimalar Panneerselvam-News4 Tamil Latest Online Tamil News

பத்திரிக்கையாளர் பனிமலருக்கு நிர்வாண படத்தை அனுப்பிய பிரபலம்! சர்ச்சையை கிளப்பும் பனிமலர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் பல்வேறு சேனல்களில் பணியாற்றிய பனிமலர் தற்போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு பெற்ற தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்தவரான பனிமலர் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து வாங்கி தனியாக வசித்து வருகிறார். பெரியார்வாதியான இவர் சமீபத்தில் ஒரு முறை பெரியார் இருந்திருந்தால் அவரையே திருமணம் செய்திருப்பேன் என … Read more