மெட்ரோ ரயில் பயணிகளுக்கான குட் நியூஸ்! தொடங்கப்பட்ட புதிய சேவை!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கான குட் நியூஸ்! தொடங்கப்பட்ட புதிய சேவை!  மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகளுக்காக ஆலந்தூரில் இருந்து போரூர் வரை புதிய சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து போரூரில் உள்ள டி.எல்.எப். சைபர் சிட்டியில் பணியாற்றுபவர்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு தனியார் நிறுவன வாகன இணைப்பு சேவையை, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் போரூரில் இன்று மரக்கன்றுகளை நட்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.  … Read more

மது அருந்த பணம் தராத மனைவி கோபத்தில் கொத்தனார் செய்த அதிர்ச்சி காரியம்! 

மது அருந்த பணம் தராத மனைவி கோபத்தில் கொத்தனார் செய்த அதிர்ச்சி காரியம்!  குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி மறுத்ததால் கோபத்தில் கொத்தனார் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது- (30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் நேற்று குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் பயணிகள்!

Weird plan released by Southern Railway! Happy travelers!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் பயணிகள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னை ரேணிகுண்டா அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ வழித்தடத்தில் அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வரையிலும் ,குரூப் டி வழித்தடத்தில் 13 கிலோமீட்டர் வரையும் ரயில்களின் வேகம் … Read more

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இனி கடைக்கு போக வாய்ப்பில்லை என புலம்பும் இல்லத்தரசிகள்!

Gold price rise again! Housewives lamenting that there is no chance to go to the store!

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இனி கடைக்கு போக வாய்ப்பில்லை என புலம்பும் இல்லத்தரசிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அதிகளவு தங்கத்தின் மீது தான் முதலீடு செய்தனர்.அதனால் தங்கத்தின் விலை ஏறுமுகத்தையே சந்தித்தது,அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பினார்கள்.அதன் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டது. மேலும் கடந்த தீபாவளி பண்டிகை முதல் கடந்த மாதம் முடிந்த பொங்கல் பண்டிகை வரை தங்கத்தின் … Read more

வாணி ஜெயராம் மர்மம் மரணமா? பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! 

வாணி ஜெயராம் மர்மம் மரணமா? பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்!  பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் மரணம் குறித்து என்ன நடந்தது என்று அவரது பணிப்பெண் தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு … Read more

இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி! 

இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி!  வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் 4 பெண்கள் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜின்னா பாலம் அருகே தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கு டோக்கன் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இலவச புடவையை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் டோக்கன் வாங்குவதற்கு அந்த இடத்தில் குவிந்தனர்.  டோக்கனை வாங்குவதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடித்து … Read more

பெண்களுக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்! 

பெண்களுக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்! ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள வட்டார  ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பூந்தமல்லி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த பெண்களிடம் இருந்து … Read more

கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு! சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவில் சோதனை! 

கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு! சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவில் சோதனை!  அமெரிக்காவில் கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு மற்றும் பார்வை இழப்பு ஏற்பட்டதால் சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை சேர்ந்த மருந்து நிறுவனத்தால் உயிரிழப்புகள் மற்றும் பார்வை இழப்புகள் ஏற்படுவதாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தமிழக மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்கள், குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நள்ளிரவு  திடீரென ஆய்வு … Read more

மக்களே உஷார் இப்படியெல்லாம் நடக்கும் மோசடி! காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்த டிஜிபி! 

மக்களே உஷார் இப்படியெல்லாம் நடக்கும் மோசடி! காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்த டிஜிபி!  மோசடி கும்பல் பல்வேறு வகையில் பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்தால் ஏமாறாமல் இருக்குமாறு டிஜிபி சைலேந்திரபாபு காணொளி மூலம் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களை இரிடியம் முதலீடு என்ற பெயரில்  மோசடி கும்பல் பணத்தை ஏமாற்றி வருகிறது. என்று டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொளியில் அறிவித்துள்ளார். மேலும் ஐந்து லட்ச ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் லாபமாக கிடைக்கும் … Read more

சென்னை ரோகினி தியேட்டர் ஊழியர் திடீர் மரணம்!! போலீசார் தீவிர விசாரணை!!

சென்னை ரோகினி தியேட்டர் ஊழியர் திடீர் மரணம்!! போலீசார் தீவிர விசாரணை!! பூந்தமல்லி அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி மகன் வெங்கடேசன் இவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.கடந்த 26 தேதி வேலைக்கு வந்து பணி செய்துள்ளார்.அதன்பின் அவர் வேலைக்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று ரோகிணி திரையரங்கத்திற்கு தண்ணீர் இறக்க லாரி வந்துள்ளது. ராமலிங்கம் என்பவர் தண்ணீரை இறக்குவதற்காக தண்ணீர் தொட்டியை (சம்பு … Read more