ஆவினில் பணி நியமனத்தில் முறைகேடு! 47 பேர் அதிரடி பணி நீக்கம்!

ஆவினில் பணி நியமனத்தில் முறைகேடு! 47 பேர் அதிரடி பணி நீக்கம்! மதுரை மாவட்டத்தில் ஆவினில் உள்ள 61 பணியிடங்களுக்கு அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்ட வழக்கில் 47 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். மதுரை ஆவினில் மேலாளர் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் என 61 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் … Read more

பாதுகாப்பு படைவீரர்கள் மீது பிரபல நடிகர் குற்றச்சாட்டு! நடிகருக்கு பலர் ஆதரவு!

பாதுகாப்பு படைவீரர்கள் மீது பிரபல நடிகர் குற்றச்சாட்டு! நடிகருக்கு பலர் ஆதரவு! விமான நிலைய பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தென்னிந்தியாவின் பிரபல நடிகர் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். தென்னிந்தியாவில் பலரால் அறியப்பட்ட நடிகர்களுள் ஒருவர் சித்தார்த். இவர் இயக்குனர் சங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக அமைந்துவிட்ட நிலையில் மேலும் பல்வேறு படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் … Read more

தியேட்டர்களில் இனி இது கட்டாயம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

It's now a must in theatres! The information released by the minister!

தியேட்டர்களில் இனி இது கட்டாயம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!   கொரோனா தடுப்பு நடவடிக்கை சினிமா தியேட்டர்களிலும் இனிமேல் கடை பிடிக்க வேண்டும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர்களிடம் அவர் கூறியதாவது, மதுரையில் இன்று தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தாய் மகள் இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அருகில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் … Read more

ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

Jallikattu competition on 17th January! What was the decision taken in the consultation meeting?

ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு பண்டிகையும் முறையாக கொண்டாடப்படாமல் இருந்தது.அந்த வகையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் கடந்த நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை மக்கள் அதிக ஆர்வத்துடனும் உற்ச்சாகத்துடனும் கொண்டாடினார்கள். அதனை தொடர்ந்து இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்துவர்கள் … Read more

மதுரையில் இருந்து இந்த இடத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகள் உற்சாகம்!

Special trains run from Madurai to this place! Travelers excited!

மதுரையில் இருந்து இந்த இடத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகள் உற்சாகம்! கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் பெரிதும் பாதிப்படைந்தது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்கு வரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கி உள்ளது.இந்நிலையில் அடுத்த ஆண்டு தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பித்ரு … Read more

மூன்று மாதங்களுக்கு முன் மாயமான முதியவர் எலும்புக் கூடாக மீட்கப்பட்ட சம்பவம்!

padmanabhapuram-oldman-death-issue

மூன்று மாதங்களுக்கு முன் மாயமான முதியவர் எலும்புக் கூடாக மீட்கப்பட்ட சம்பவம்! கன்னியாகுமாரி மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன் மாயமான முதியவர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதியவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இரணியல் அருகே வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை அருகே மலை பகுதியில் ஆடு மேய்பதற்காக சென்ற நபர், அப்பகுதியில் பாறை இடுக்கில் ஒரு ஆணின் எழும்புக்கூடு கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு … Read more

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேரை 45 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி!

The work of repairing the toad belonging to Palani Murugan temple at a cost of 45 lakh rupees!

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேரை 45 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி! பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேரை, 45லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தைப்பூசத் திருவிழாவிற்குள் பணிகளை நிறைவு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரர்சையாக கொண்டாடப்படும். இதில் தைப்பூசம், வைகாசி விசாகம் திருவிழாக்களின் போது பழனி நான்கு ரதவீதிகளிலும், … Read more

டாலரை ரூபாயாக மாற்றுவதாக கூறி ஆயிரக்கணக்கில் திருடிய ஈரான் தம்பதியினர் கைது!

Arrested Iranian couple who stole thousands by claiming to convert dollars to rupees!

தமிழ்நாட்டில் அஞ்சல் நிலையங்களே டார்கெட்., டாலரை ரூபாயாக மாற்றுவதாக கூறி ஆயிரக்கணக்கில் திருடிய ஈரான் தம்பதியினர் கைது. ஈரான் நாட்டை சேர்ந்த கூதர்சி மஹ்தி (36) மற்றும் அஹ்மதி மினோ (39) ஆகிய இருவரும் கனவன் மனைவி இவர்கள் கடந்த ஜூலை மாதங்களுக்கு சுற்றுலா விசா பெற்றுக்கொண்டு இந்தியாவில் டெல்லி மாநிலத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றி வந்துள்ளனர். தொடர்ந்து., இருவரும் கையில் டாலரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் பல்வேறு … Read more

அரசு அதிகாரிகள் மீது அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

அரசு அதிகாரிகள் மீது அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு கூறியுள்ளனர். மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவர் உட்பட அரசு அதிகாரிகள் தலைமையில் திமுக அதிமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது ஊராட்சி … Read more

மாணவனை சிறுநீர் கழிக்க அனுமதிக்காமல் 3 மணி நேரம் நிறுத்தி வைத்து ஆசிரியர் செய்த கொடூரம்

BJP Person Misbehave with School Child

மாணவனை சிறுநீர் கழிக்க அனுமதிக்காமல் 3 மணி நேரம் நிறுத்தி வைத்து ஆசிரியர் செய்த கொடூரம் சாத்தான்குளத்தில் பள்ளி மாணவனை சிறுநீர் கழிக்க அனுமதிக்காமல் 3 மணி நேரம் நிறுத்தி வைத்த ஆசிரியர். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் தர்மசுதன்(7). இவர் அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் துவக்கப்பள்ளியில் படித்து வருகிறார். இன்று காலை தர்மசுதன் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் … Read more