வாடகை வீட்டினை காலி செய்ய மறுப்பு !! மனைவிக்கு மெயில் அனுப்பிவிட்டு உரிமையாளர் தேடிய விபரீத முடிவு !!
வாடகை வீட்டினை காலி செய்ய மறுப்பு !! மனைவிக்கு மெயில் அனுப்பிவிட்டு உரிமையாளர் தேடிய விபரீத முடிவு !! வாடகைக்கு விட்ட வீட்டினை வாடகைக்கு குடியிருந்த நபர் காலி செய்து கொடுக்க மறுத்ததால் வீட்டின் உரிமையாளர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். இந்த சோகமான சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி நிரப்பு சாலையில் உள்ள லட்சுமி இல்லத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் வயது 50. இவரது மனைவி நளினா வயது 45. ஹரிஹரன் அங்குள்ள ஒரு … Read more