ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு!
ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு! ஹோட்டலில் ஒன்றாக உணவருந்திய நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இன்ஜினியர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பரபரப்பான இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுக்குப்பம் நன்னி தெருவில் வசித்து வருபவர் முருகன். இவர் நெய்வேலியில் உள்ள என்எல்சி யில் முதலாவது சுரங்கத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். முருகனுக்கு ராஜேந்திரன் வயது 28 என்ற மகன் … Read more