ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு!

ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு!  ஹோட்டலில் ஒன்றாக உணவருந்திய நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இன்ஜினியர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பரபரப்பான இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுக்குப்பம் நன்னி தெருவில் வசித்து வருபவர் முருகன். இவர் நெய்வேலியில் உள்ள என்எல்சி யில் முதலாவது சுரங்கத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். முருகனுக்கு ராஜேந்திரன் வயது 28 என்ற மகன் … Read more

மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!!

மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!! மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு என்ற பகுதியில் உள்ள  இளைஞர் ஒருவர் 9 வயது சிறுவனக்கு மது ஊற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அச்சிறுவனின் மயக்க நிலையில் இருப்பதை அறிந்த பெற்றோர் இந்திரஜித் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பொழுது நடந்ததை விசாரித்த காவல் அதிகாரிகளிடம் பெற்றோர் இந்திரஜித்  தன் மகனுக்கு மதுவை ஊற்றி கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பதும் மது … Read more

வீட்டிற்கு சென்றாலும்  மாணவனை விரட்டிச் சென்ற காலன் !  மறந்து விட்டதை  எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் !

Callan chased away the student even when he went home! Tragedy when I went back to school!

வீட்டிற்கு சென்றாலும்  மாணவனை விரட்டிச் சென்ற காலன் !  மறந்து விட்டதை  எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் ! பள்ளியில் ஜாமென்ட்ரி பாக்ஸ் மறந்து விட்டதாக கூறி மீண்டும் பள்ளிக்குச் சென்ற மாணவனை அரசு பஸ் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நெஞ்சை உருக்கும் எந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, சேலம் மாவட்டத்தின் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று … Read more

குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த வாலிபர்! தர மறுத்த தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய கொடூர சம்பவம்! 

குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த வாலிபர்! தர மறுத்த தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய கொடூர சம்பவம்!  மது குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் தொழிலாளியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. சென்னை கோவிலம்பாக்கம் அருகே எஸ்.கொளத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர் வயது 45. இவர் இரும்பு, பேப்பர் வாங்கும் பழைய பொருட்கள் கடையில் வேலை பார்த்து வருகிறார். … Read more

அடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு  ஓட்டம் பிடித்த பயணிகள்!! 

The roof suddenly flew off in the wind! Passengers ran away screaming in fear!!

அடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு  ஓட்டம் பிடித்த பயணிகள்!!  ரயில் நிலையத்தில் திடீரென சூறைக்காற்று வீசியதில் மேற்கூரை பறந்து வந்தது. இதனால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பரபரப்பான இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. தமிழக மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்த போதிலும் ஆங்காங்கே மழையும் பெய்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோல விழுப்புரத்தில் இரண்டு மாதங்களாக வெயில் காய்ச்சினாலும் மாலை,  இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழையும் பெய்து ஓரளவுக்கு … Read more

அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!!

அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!! சென்ட்ரிங் காண்ட்ராக்டர் முருகன் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள விஸ்வநாதபுரத்தில் தனது மனைவி தமிழ்ச்செல்வியுடன் வசித்து வந்தார். அவர் மனைவி திமுகவில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். ஏற்கனவே முருகனின் மனைவி தென்காசி மாவட்டம் ஒன்றிய குழு தலைவராக இருந்ததுள்ளார். செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் சுகாதாரத் தூய்மை பணிகள் திட்டத்தின் மேற்பார்வைளராக தற்காலிக பணியை முருகனின் மூத்த மகன் ராஜேஷ் செய்து … Read more

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி! கோவில் நிர்வாகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Only four days are allowed to visit this temple! Action order issued by the temple administration!

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி! கோவில் நிர்வாகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கு 4 மக்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ஒரு மலைக்கோவில். இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த நான்கு நாட்கள் கோவில் நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மலை  … Read more

பேருந்தை இயக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்!  தாமதம்  ஏற்பட்டதால்  பயணிகள் அவதி! 

பேருந்தை இயக்காமல் போராட்டம் நடத்திய ஊழியர்கள்!  தாமதம்  ஏற்பட்டதால்  பயணிகள் அவதி!  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜெபமாலைபுரம் என்ற பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த புதன்கிழமை இரவு பணி முடிந்து  திரும்பிய  அரசு போக்குவரத்து ஊழியர்களான பேருந்து ஓட்டுனர் அழகுதுரை மற்றும் நடத்துனரான ஆறுமுகம் ஆகிய  இருவர் மீதும் மர்ம நபர்கள் பலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். சம்பவத்தன்று காயமடைந்த  பேருந்து ஓட்டுனர் அழகுதுரை மற்றும் நடத்துனர் ஆறுமுகம் என்ற … Read more

அதிரடியாக விளையாடிய நித்திஷ் ராஜகோபால்! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை அணி!!

அதிரடியாக விளையாடிய நித்திஷ் ராஜகோபால்! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை அணி!   நேற்றைய(ஜுன்14) டி.என்.பி.எல் போட்டியில் மதுரை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நித்திஷ் ராஜகோபால் அவர்களின் அதிரடி ஆட்டத்தால் நெல்லை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   நேற்று அதாவது ஜூன் 14ம் தேதி கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது லீக் சுற்றில் செய்சம் மதுரை பேந்தர்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் … Read more

மாம்பழத்தை ஜூசாக குடிக்க கூடாதா! மாம்பழத்தின் நன்மைகள்!!

மாம்பழத்தை ஜூசாக குடிக்க கூடாதா! மாம்பழத்தின் நன்மைகள்!   கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். இந்த மாம்பழத்தை பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். மாம்பழத்தில் கலோரிகள் அதிக அளவு இருப்பதால் டயட் மேற்கொள்பவர்கள் சாப்பிட தயங்குவார்கள். ஆனால் மாம்பழத்தை மிதமான அளவில் சாப்பிடும் பொழுது இது எடை குறைக்க உதவும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த மாம்பழத்தின் நன்மைகள், இதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். … Read more