சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை! ஆளுநரின் கடும் கண்டனத்தால் தலைமை செயலருக்கு பறந்த நோட்டீஸ்!

Chidambaram, virginity test for girls

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை! ஆளுநரின் கடும் கண்டனத்தால் தலைமை செயலருக்கு பறந்த நோட்டீஸ்! சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என், ரவி குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் தீட்சிதர்கள் மீது பழிவாங்கும் வகையில், சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள் என்று கூறிய ஆளுநர் ஆர்.என், ரவி தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள்  திருமணம் செய்து வைக்கவில்லை எனவும்,  மேலும் அதில் உண்மையில்லை என்றும்  கூறினார். மேலும் குழந்தைகளின் பெற்றோர்களை காவல்துறையினர் கைது செய்து … Read more

உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு மாபெரும் கை கழுவும் நிகழ்ச்சி!! மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பங்கேற்பு!!

A grand hand washing event on the occasion of World Hand Hygiene Day!! Minister of People's Welfare M. Subramaniam will participate!!

உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு மாபெரும் கை கழுவும் நிகழ்ச்சி!! மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பங்கேற்பு!! ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு மாபெரும் கை கழுவும் நிகழ்ச்சி தொடங்கியது.இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர்,உலகம் முழுவதும் WHO-ல் கொண்டாடப்பட்டு வருகிறது. கை கழுவது என்பது மருத்துவமனை மூலம் பரவும் … Read more

பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நாளை முதல் இங்கு போக்குவரத்து மாற்றம்!! 

 பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நாளை முதல் இங்கு போக்குவரத்து மாற்றம்!!  ரயில் பணி நடைபெறுவதால் கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுப்பற்றி மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது , மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்தியா பிரதான சாலை சந்திப்பில் இருந்து அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்ய இருப்பதாக உத்தேசம் … Read more

சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் அலைமோதும் மக்கள் கூட்டம்!!

Crowds of people throng Chaturagiri hill on the occasion of Chitrai Poornami!!

சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள … Read more

அதிமுக பொதுச்செயலாளர் மீது வழக்குப்பதிவு! சேலம் போலீசார் ஐகோர்ட்டில் அறிவிப்பு

Case against EPS, information in Police High Court

அதிமுக பொதுச்செயலாளர் மீது வழக்குப்பதிவு! சேலம் போலீசார் ஐகோர்ட்டில் அறிவிப்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் பிரமாணப்பத்திரத்தில் சொத்து விவரம் போன்ற பல்வேறு தகவல்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று தேனீ மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய சேலம் நீதிமன்றம் இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு … Read more

மதுரை சித்திரை திருவிழாவில் பிரசாதம் வழங்குவோர்க்கு கட்டுப்பாடுகள்!! மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு!

மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டுமென்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு. பிற மத விழாக்களின் போது உணவு பரிமாற்றத்தின் இதே போல நிபந்தனை விதிக்கப்பட்டதா? – நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். போதுமான கால அவகாசம் வழங்காமல் இதுபோல நிர்பந்திக்க இயலாது. ஆகவே இந்த ஆண்டு இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டாம். உயர் நீதிமன்ற மதுரை … Read more

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ரேஷன் கடை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது. பட்டியலின பணியாளர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் நாகப்பட்டினம் மண்டல இணை பதிவாளர் அருளரசனை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் நாகையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து மாவட்ட … Read more

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!!

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!! குப்பை கிடங்கு சீரமைப்பு பகுதிகளில் தென்னை மரக்கன்றுகளை நட்டும், கருப்பு கொடி ஏற்றிய மூன்றாவது நாளாக கிராம மக்கள் தொடர்பு போராட்டம். திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் நகரின் மையப் பகுதியில் உள்ளதாலும் இந்த குப்பைக் கிடங்கை இடம் … Read more

சொகுசு கார் பரிசு விழுத்துள்ளதாக கூறி 12 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைமில் புகார்!

சொகுசு கார் பரிசு விழுத்துள்ளதாக கூறி 12 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைமில் புகார். கோவை NH ரோட்டை சேர்ந்தவர் அப்துல்சமது(62). இவர் தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் ஆன்லைன் மூலமாக வீட்டு உபயோக பொருள் வாங்கியுள்ளார். சிறிது நாட்களுக்கு பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அப்துல்சமதை ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய அந்த நபர் நீங்கள் வாங்கிய பொருட்களுக்காக … Read more

கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!  

கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பையும் வேண்டுகோளையும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. இதைத் தடுக்க காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேற்று முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் … Read more