ஆபாச வீடியோ வழக்கில் 2 பேருக்கு முன்ஜாமீன்! கோர்ட் உத்தரவு!

Pre-bail for 2 in porn video case! Court order!

ஆபாச வீடியோ வழக்கில் 2 பேருக்கு முன்ஜாமீன்! கோர்ட் உத்தரவு! முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மார்ச் மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளில் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயற்சி நடப்பதாக கூறி, ரமேஷ் ஜார்கிகோளி சார்பில் சதாசிவநகர் … Read more

மூங்கில் காட்டில் திருமண ஏற்பாடு! அடிமையாகிய மாணவ – மாணவிகள்! பெற்றோர் செய்த செயல்!

Arrange a wedding in the bamboo forest! Addicted student - students! The action of the parents!

மூங்கில் காட்டில் திருமண ஏற்பாடு! அடிமையாகிய மாணவ – மாணவிகள்! பெற்றோர் செய்த செயல்! இப்பொழுதெல்லாம் இணையதளம் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டாலும், அதன் மூலம் நிறைய கூடா நட்புக்கள் மலர்வதையும் நாம் கடந்த நாட்களில் பார்த்து வருகிறோம். காதலிப்பது தவறு கிடையாது ஆனால் சரியான வயதில் வந்தால் பரவாயில்லை. மிக சிறிய வயதில் வெளி உலகமே தெரியாத பருவத்தில் காதல் மலர்ந்து பின் திருமணம் முடிந்தவுடனே ஏதோ ஒரு காரணத்தை கூறி பிரிய வேண்டியதாக … Read more

நாளை(ஜூன் 10) வரும் சூரிய கிரகணம்! இதையெல்லாம் செய்யக்கூடாது!

வருகிற ஜூன் 10ஆம் தேதி அன்று இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதாக நாசா வரைபடத்தை வெளியிட்டு உள்ளது. நாசா பூமியின் மேற்பரப்பு முழுவதும் சூரிய கிரகணத்தின் பாதையை காட்டும் வரை படத்தை வெளியிட்டுள்ளது. இது ஜூன் 10ஆம் தேதி நிகழும் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டும் சூரிய கிரகணம் ஜூன் 10ஆம் தேதி அன்று தெரியும். இந்த அரிய நிகழ்வை உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் என்பதால் அனைவராலும் பார்க்க முடியாது என்று கூறுகிறது. … Read more

60 வயதில் காவலாளி செய்த செயல்! போலீசார் தீவிர விசாரணை!

The act of a guard at the age of 60! Police are investigating seriously!

60 வயதில் காவலாளி செய்த செயல்! போலீசார் தீவிர விசாரணை! ஒரு பெண் எந்த வயதானாலும் கஷ்டபடுத்தி காயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தற்போது இந்த செய்தியில் கூட ஒரு வயதான பெண்மணியின் உடல் துர்நாற்றம் வீசிய நிலையில் கண்டெடுக்கப்பட்துள்ளது. மும்பை செம்பூர் பகுதியில் உபயோகப்படுத்தப்படாத கன்டெய்னர் பெட்டியில் இருந்து பயங்கரமாக துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். இதில் பிளாஸ்டிக் பையால் சுற்றிவைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் அழுகிய உடல் … Read more

19 வயது மாணவி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்! பெற்றோர் பரிதவிப்பு?

19 year old student uses cell phone for a long time Parental consolation?

19 வயது மாணவி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்! பெற்றோர் பரிதவிப்பு? இந்த கொரோனா காலம் எப்போது முடிவுக்கு வருமோ? என்று யாராலும் கணிக்க முடியாத நிலையில் நோய் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் முழு நேர ஊரடங்குகளை செயல்படுத்தி வருகிறது. இந்த 1 வருட காலமாகவே பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமே பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். இந்நிலையில் வீட்டிலேயே முடங்கி இருப்பது பெரியோர்களுக்கு மட்டும் அல்ல பிள்ளைகளுக்கும் தான் … Read more

செய்தி தொடர்பாளர் மனைவி தற்கொலை விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீஸ்! நடந்தது என்ன?

Police find out about spokesperson's wife's suicide what happened?

செய்தி தொடர்பாளர் மனைவி தற்கொலை விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீஸ்! நடந்தது என்ன? நேற்றே வெளியான இந்த செய்தியில் தற்கொலை என மட்டுமே தெரிந்தது அதற்கான காரணம் நேற்று தமிழன் பிரசன்னாவிடம் கேட்டு அறிந்தனர். அவரவர்களுக்கு ஆயிரம் பிரச்சனை. இந்த இக்கட்டான கால நிலையில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய்க்கு இந்த விஷயம் கூடவா தெரியாது. இந்த வருடம் பிறந்தநாளை கொண்டாட வில்லை என்றால் என்ன? அடுத்த வருடம் கொண்டாடி விட வேண்டியதுதான். இந்த சின்ன விசயத்திற்காக … Read more

அம்மா என்று கூச்சலிட சிலை போல் நின்ற மகளை பார்த்து அதிர்ந்து போன சம்பவம்!

சென்னையில் 13 வயது சிறுமி மின்சாரம் பாய்ந்த உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு இருக்கும் பொது மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சென்னையில் உள்ள தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் அண்ணாநகர் புறநானூறு தெருவை சேர்ந்தவர் சசிகலா. இவருக்கு வயது 45. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகள் சஞ்சனா 13 வயது, மகன் சித்தரஞ்சன் 9.   இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அதிகமான மழை பெய்ததால் சசிகலா வீட்டின் மேற் பகுதியில் மின் விளக்கு பொருத்தப்பட்டிருந்த கம்பியில் … Read more

பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு இந்த தொற்றா? அதிர்ச்சியில் மருத்துவமனை!

Is this infection in a 7 day old baby? Hospital in shock!

பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு இந்த தொற்றா? அதிர்ச்சியில் மருத்துவமனை! கொரோனா தொற்று தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் முதல் அலையில் உயிரிழந்தவர்களை விட இரண்டாவது அலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் பெரியவர்கள் அதிகம் பாதிகப்பட்ட நிலையில், தற்போது பிறந்த குழந்தை ஒன்று கொரோனா தொற்றால் பாதிகப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி டேவிஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி … Read more

சமைக்க சொன்ன பெற்றோர்! ஆத்திரத்தில் மகள் செய்த வேலை!

Parents who told me to cook! Work done by daughter in rage!

சமைக்க சொன்ன பெற்றோர்! ஆத்திரத்தில் மகள் செய்த வேலை! பிள்ளைகளிடம் எது பேசினாலும் இனி யோசித்து பேச வேண்டும் போல. நம் பிள்ளைகள் தானே என்று நாம் எதார்த்தமாக பேசுகிறோம். ஆனால் அவர்கள் எந்த மன நிலையில் உள்ளனர் என யோசித்து பேச வேண்டும் என்பது போல் உள்ளது இந்த செய்தி. நம் குழந்தைகளை சிறுவயது முதலே சிறிது கண்டிப்புடனே வளர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூட கூறி வருகின்றனர். பின் எதோ கோவத்தில் நாம் பேசினால் … Read more

இணையதளம் மூலம் 12 ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச ஆசை! காவல்துறை செய்த செயல்!

Porn desire for 12th class student through internet! Action taken by the police!

இணையதளம் மூலம் 12 ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச ஆசை! காவல்துறை செய்த செயல்! நவீன கம்ப்யூட்டர் யுகத்தில் பெண் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு இந்த விசயமே எடுத்துக்காட்டாக உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தால் அவர்களின் மீது ஒரு கண் இருக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்னும் … Read more