கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.1,12,400/- சம்பளத்தில் வேலை!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.1,12,400/- சம்பளத்தில் வேலை!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!! சென்னையில் அமைந்துள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலியாக உள்ள Accountant, Tutor பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அக்டோபர் 30 ஆம் தேதி வரை தபால் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன. நிறுவனம்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பதவி: Accountant, Tutor பணியிடம்: சென்னை மொத்த காலியிடங்கள்: Accountant, Tutor பணிகளுக்கென இரண்டு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: Accountant, Tutor … Read more

மாமன்னன் ராஜராஜ சிவனின் சதய விழா!!! இன்று முதல் கோலாகலமாக தொடக்கம்!!!

மாமன்னன் ராஜராஜ சிவனின் சதய விழா!!! இன்று முதல் கோலாகலமாக தொடக்கம்!!! தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழா இன்று(அக்டோபர்24) தொடங்கியுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்கள் இதே நாளில் முடி சூடிக் கொண்டார். இதை கொண்டாடும் விதமாக மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாள் தினத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. … Read more

வெஜ் பப்சில் காய்களுக்கு பதிலாக இருந்த கரப்பான் பூச்சி!!! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!!

வெஜ் பப்சில் காய்களுக்கு பதிலாக இருந்த கரப்பான் பூச்சி!!! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!! சாப்பிடுவதற்காக வெஜ் பப்ஸ் வாங்கிய பொழுது அதில் கருகிய நிலையில் கரப்பான் பூச்சி இருந்ததை பார்த்து அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்து போனர். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பேக்கரியில் நேற்று(அக்டோபர்23) அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சாப்பிடுவதற்காக 8 வெண் பப்ஸ்களை வாங்கினார். அதில் … Read more

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!!

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!! தர்மபுரி மாவட்டம் கிராமம் ஒன்றில் மர்ம விலங்கு ஒன்று நடமாடி வருவதால் மக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒலிப் பெருக்கி மூலமாக அறிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் படகாண்டஅள்ளி என்ற கிராமம் ஒன்று உள்ளது. இங்கு மலைப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். … Read more

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!!

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!! சேலம் பச்சப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. இவர் சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துனைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இவர் பச்சப்பட்டி பகுதியில் உள்ள பல பெண்களிடம் தாட்கோ வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சுமார் ரூ.5 லட்சம் வரை பணமோசடி செய்துள்ளார் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாட்கோ மட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழு அமைத்து தேசிய வங்கிகள் மூலம் … Read more

லியோ படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை கிளம்பி வந்த விஜய் ரசிகை!!!

லியோ படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை கிளம்பி வந்த விஜய் ரசிகை!!! நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலக அளவில் இன்று(அக்டோபர்19) வெளியாகியுள்ள நிலையில் லியோ திரைப்படத்தை பார்க்க ஜப்பான் நாட்டில் இருந்து நடிகர் விஜய் ரசிகை ஒருவர் சென்னை வந்துள்ளார். நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் இன்று(அக்டோபர்19) மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கின்றது. லியோ திரைப்படத்தில் … Read more

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய விமான சேவை!!! சேலம் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!!!

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய விமான சேவை!!! சேலம் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!!! சேலம் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சேலம் மாவட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர். சேலம் மாவட்டத்தின் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் இருக்கின்றது. இதையடுத்து இந்த விமான நிலையத்தில் இருந்து சேலம் முதல் சென்னை வரையில் ட்ரூஜெட் விமான சேவை நிறுவனம் மூலமாக விமான சேவை இயங்கி … Read more

தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா!!! நவம்பர் நாளை மறுநாள் தேதி தொடக்கம்!!!

தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா!!! நவம்பர் நாளை மறுநாள் தேதி தொடக்கம்!!! தஞ்சை மாவட்டம் பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 15ம் தேதி கோலகலமாக தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக அளவில் புகழ் பெற்றுள்ள பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி கலைவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் நவராத்திரி … Read more

தென்காசி டூ காசி செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்!!! நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது!!!

தென்காசி டூ காசி செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்!!! நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது!!! தென்காசியில் இருந்து காசிக்கு செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் தென்காசியில் இருந்து நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காசிக்கு சுற்றுலா செல்ல விரும்பும் நபர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி தென்மண்டல பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு அவர்கள் “இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் … Read more

நாளை மாகாளைய அமாவாசை தினம்!!! இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என்று அறிவிப்பு!!!

நாளை மாகாளைய அமாவாசை தினம்!!! இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என்று அறிவிப்பு!!! நாளை(அக்டோபர்14) மகளையே அமாவாசை தினம் என்பதற்காகவும் வார இறுதி நாட்கள் என்பதற்காகவும் பயணிகள் எளிமையாக பயணம் செய்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாகாளைய அமாவாசை நாளை அதாவது அக்டோபர் 14ம் தேதி கடைபிடிக்கப்படவுள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, பெங்களூர், சேலம் ஆகிய இடங்களில் … Read more